tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex. எம்.எல்.ஏ தேர்தலில் வென்ற ஒல்மன்னன் - தமிழின்பம் H

எம்.எல்.ஏ தேர்தலில் வென்ற ஒல்மன்னன்

பூலாம்பட்டி கிராமத்திலே எலியும் பூனையுமா இரண்டு தலைவர்கள் அதில் ஒருவர் நம்ம கதாநாயகன் ஒல்மன்னன் சரவணன், இன்னொருத்தர் அவருக்கு வில்லன் ஜாக்சன். இந்த இருவரும் பிரதான இரண்டு கட்சியில் இருந்து ஊரையே இரண்டுபடுத்தி வைத்திருந்தனர். அந்த ஊர் எம்.எல்.ஏ வாக இருந்தவர் சமீபத்தில் இறந்ததால் அங்கே இடைத்தேர்தல் வந்தது. இதற்கு முன்னர், சரவணனுக்கு எம்.எல்.ஏ பதவி மேல் துளிக்கூட விருப்பம் இல்லை, என்பதால் அவர் சார்பாக ஒரு கிழடை(பால்ய நண்பரை) நிறுத்தி கைக்காசை செலவழித்து ஜெயிக்க வைத்திருந்தார்
. ஜாக்சன் சொந்த வார்டிலே ஒரு ஓட்டுக்கூட ஜாக்சனுக்கு கிடைக்காமல் சரவணன் செய்தார். எப்படி என்றால், அந்த தேர்தலில் ஜாக்சன் போட்டது செல்லாத ஓட்டாகிவிட்டது, அவர் வீட்டில் எல்லோரும் வாங்கின காசுக்கு மறக்காமல் சரவணன் சுட்டிக்காட்டியவருக்கே ஓட்டுப்போட்டு விட்டனர். சரவணனின் கைத்தடிகள் இந்தமுறை அவரை ரேக்கி எம்.எல்.ஏ போஸ்ட்க்கு மனு தாக்கல் செய்ய வைத்து விட்டனர். ஜாக்சனுக்கு எப்படியாவது இந்தமுறை ஜெயித்து விட வேண்டும் என்ற வெறியில் காடு, கழனி தோட்டம் துறவு எல்லாத்தையும் விற்று பணத்தால் வெல்ல நினைத்திருந்தார்.



ஒல்மன்னனுக்கு ஒரு முறையாவது எம்.எல்.ஏ ஆகி விடனும் என்று ஆசை, ஆனால் எம்.எல்.ஏ ஆனால் சட்டமன்றம் செல்லனும், சில தேவையில்லாத வேலைகள் வரும், இதனால் தன் தினப்படி ஓல்வேலையில் பெண்டிங் விழுமே என்ற காரணத்தாலே மறுத்து வந்தவர். இந்தமுறை வேறு பால்யகால நண்பர் இல்லாததால், வெறு ஒருத்தரை நிறுத்தி ஜாக்சனை ஜெயிக்க விட தன்மானம் இடம் தரவில்லை. போததற்கு ஒரு வாரத்திற்கு முன் வந்த கரகாட்டக்காரி கனகா வேறு.

கனகா பற்றி சொல்லிவிடுகிறேன். சரவணனும் ஜாக்சனும் அந்த ஊரில் இருக்கும் படிதாண்டிய பத்தினிகள் மற்றும் காசுக்கு அலையும் கைகாரிகள், ஓலுக்கு அலையும் அரிப்பு எடுத்தவளகள் எல்லோரையும் போட்டி போட்டு ஒல் போட்டு அடுத்து யார் என்று யோசித்து கொண்டிருக்கும் போது கனகா அந்த ஊருக்கு வந்தாள். வந்த அன்று இரவே இரண்டு பேரும் வில்லுவண்டி கட்டி தன் அல்லக்கைகளோடு சென்று யார் அவளை முதலில் ஒத்துதள்ளுவது என்பதில் ஊர்க்கலவரம் வந்து, விவகாரம் பஞ்சாயத்து வரை வந்தது. பஞ்சாயத்து தலைவர் தண்டு உண்டி வரும் ஆதிமூலம், யாருக்கு தீர்ப்பு சொல்வது என்று தெரியாமல், ஒரு வித்தியாசத்திற்கு பாதிக்கப்பட்ட அந்த பெண்ணிடமே கேட்டு விடுவோம் என்று கேட்டதற்கு, அவள் இரண்டு பேருமே இப்போது அந்தஸ்தில் சமபலம் கொண்டவர்கள், இதில் எவர் எம்.எல்.ஏ ஆகிறாரோ அவரே என்னை மீதி வருசத்திற்கு வைத்து கொள்ள சம்மதிக்கிறேன் என்றாள். பஞ்சாயத்து தலைவரும் ஆஹா இது தாண்டா தீர்ப்பு என்று சொல்லி முடித்தார்.

அன்றிலிருந்து ஒல்மன்னன் சரவணுக்கு அவள் மீது வெறி வந்து விட்டது. அதுவரை சுன்னியை சும்மா விட்டால் துருப்பிடித்து விடும் என்பதால், ஊரிலே வயல்வேலை செய்பவளிடம் வாய்வேலையையும், தோட்ட வேலை செய்பவளிடம் நோண்டலையும், கூலி வேலை செய்பவள்கள் கூதியை நக்கியும் (ஆக மொத்தத்தில் ஒருத்தியையும் ஓல் போடவில்லை என்பது தனிக்கதை) இப்படி தன் ஏக்கத்தை தனித்து, கரகாட்டக்காரி கனகாவை போடும் நாளை எண்ணி காலத்தை தள்ளி கொண்டுவந்தார். தேர்தல் அறிவிப்பு வந்ததும் முதல் ஆளாக சென்று மனுத்தாக்கல் செய்து விட்டுவந்தார். ஜாக்சனும் அவளின் ரகசியமாக அவள் செல்போனில் தொடர்பு கொண்டு, என் சொத்தையெல்லாம் விற்று வைத்திருக்கிறேன். இந்த தேர்தலில் நான் தான் ஜெயிப்பேன், ஜெயித்த அன்று இரவே உண்ணை ஓப்பேன். அதுவரை அட்வான்ஸாக வைத்துக்கொள் என்று விலை உயர்ந்த பட்டுப்புடவை, நகைகள் எல்லாம் வாங்கி இறைத்து அவளை தன்பக்கம் திருப்பி வைத்திருந்தார்.

தேர்தலுக்கு முன் பிரச்சரம் முடிந்து வாக்குப்பதிவிற்கு இரு நாள் முன்னதாக ஜாக்சனுக்கு ஒரு ஐடியா தோன்றியது. இந்த ஒல்மன்னனை, பஞ்சாயத்து உத்தரவை மீறி அவளைப் போடவைத்தால் அதனை சொல்லியே நாம் இவன் யோக்கியதை என்ன பாருங்கள் என்று விளம்பரப்படுத்தி தேர்தலுக்கு முதல் நாள் பணம் கொடுக்காமலே ஜெயித்து விடலாம், தேவையில்லாமல் வாக்களருக்கு பணம் எல்லாம் செலவு செய்ய வேண்டாம் என்று விசித்திர யோசனைக்கு வந்தார். நைசாக அந்த கனகாவிடம், இந்த ஒல்மன்னன் ஒரு ஒல்போட்டு அடுத்த பெண்ணை தேடிப்போய்விடுவான், மேலும் மகா கஞ்சன், எச்சிக்கையில் காக்கா ஓட்ட மாட்டான். யார் வீட்டிலாவது காக்கா சோறு சாப்பிட்டு இவன் வீட்டில் எச்சம் போட்டால் கூட அந்த எச்சத்தை கூட தன் வயலில் விளையும் பயிருக்கு உரமாக்க சொல்வான். இவனை நீ வைத்து மீதி வருடத்தை காலந்தள்ள முடியாது. என்னைப்பார்த்தாயா உன்னை அடையும் முன்னே உனக்கு எப்படி செலவழிக்கிறேன். எம்.எல்.ஏ ஆன பின் நானும் இந்த ஊரில் உள்ளவர்களையும் உன் காலில் விழுக வைத்திருப்பேன், என்று பேசி அவள் மனதை கரைத்து ஒல்மன்னனுடன் தேர்தலுக்கு முன்னரே ஒரு ஓலாட்டம் நடத்த சம்மதிக்க வைத்து விட்டார். இதனை ரகசியமாக படம் பிடிக்க ஒன்றுக்கு மேற்பட்டு சில விலை உயர்ந்த கேமராக்களையும் ஆட்களையும் செட் செய்து அவள் வீட்டிலே வைத்து விட்டார்.

கரகாட்டக்காரி கனகாவும் தன் அல்லக்கையிடம் சொல்லி சரவணனுக்கு ஆள் அனுப்பினாள். சரவணன் என்னடா நாம முன்னமே ஜெயிப்போம் என்று நினைத்து இப்பவே அரிப்பெடுத்து கூப்பிடுகிறாளா என்று அன்று இரவு கிளம்பினார். இருட்டில் பதுங்கி பதுங்கி அவள் வீடு சென்று பின்பக்கமாக நுழைந்தார். அவள் காத்திருந்து, அவர் கைபற்றி படுக்கையறைக்கு அழைத்து சென்றாள். படுக்கையறை எல்லாம் ஒரே வெளிச்சமாக இருந்தது பற்றி சரவணனும் வியந்தார். நான் (ஓ)பாத்தவரை இப்படி லைட் போட்டு எவளையும் ஒத்ததில்லை, நீ ரெம்ப பிராங்க இருக்க என்று சொல்லி தன் உடைகளை கழட்டி, தன் தண்டை காண்பித்தார். பார்த்தவுடன் அவள் மலைத்து விட்டாள். இது என்ன சுன்னியா இல்லை மலைப்பாம்பா இவ்வளவு பெரிதாக இருக்கிறதே என்று அதிசயத்தாள். சரவணன் எப்பவுமே இப்படித்தான் தன் சமாச்சாரத்தை எடுத்தவுடன் கான்பித்தே பெண்களை கிளின் போல்டாக்கி விடுவார். அதுவரை பலதரப்பட்ட சுன்னிகளை பார்த்தவள் இவ்வளவு பெரியதை பார்த்ததும் இன்றைக்கு நன்றாக இன்பம் கிடைக்கும் என்று மகிழ்ந்து, அதனை பார்த்த மாத்திரத்தில் ஊம்ப ஆரம்பித்தாள், ஊம்ப ஊம்ப அது இன்னும் நீண்டது. அவள் ஊம்பி முடிக்கட்டும், பின் எளிதாக அவள் புழையில் விடுவோம் என்று காத்திருந்து அவள் வாய் வலிக்க ஊம்பி முடித்ததும், அவளை தூக்கி இறுக்கி அனைத்து ஒரு உம்மா இல்லை, பல உம்மா கொடுத்தார். அப்படியே அவளை அலாக்க தூக்கி கட்டிலில் போட்டு அவள் உடைகளை கழட்டும் முன் அவள் ஆப்பத்தை தூக்கி அங்கே கன்றுக்குட்டி பாலுக்கு அலைவது போல முட்டி முட்டி நக்கினார். கீழே வாய் வேலையாக இருந்தாலும் கை நேராக அவள் மேலே உள்ள மார்புகளை பிடித்து பிசைந்தன. அப்போது பளிச் பளிச் என்று மின்னல் வெட்டியது (மறைந்திருந்த சிலர் போட்டோ எடுத்தார்கள்). சரவணன் நிமிர்ந்து ஜன்னலுக்கு வெளியே தெரிந்த வானத்தை பார்த்தவர், இன்று மழை பெய்யும் போலிருக்கிறது, அது தான் இந்த மாதிரி மின் வெட்டுது என்று தன் அனுபவஞானத்தை அவிழ்த்து விட்டார். எங்கோ கண்டுபிடித்து விடுவானே என்று நினைத்த அவள், இல்லை மழை இன்று, என் புண்டைக்குள் தான் உங்கள் விந்தாக பொழிய போகிறது என்று சொல்லி கட்டிலில் கீழே படுத்து சரவணனுக்காக காத்திருந்தாள். சரவணன் ஜாக்கிரதையாக ஒரு காண்டம் எடுத்து பூலில் மாட்டிக்கொண்டு அவள் இடுபுக்கு இரண்டு பக்கமும் காலை போட்டார். அந்த கால்காரி தனது காலால் சரவணன் இடுப்பை கிடுக்கி பிடி போட்டாள். சரவணனுக்கு இவள் சேஷ்டைகள் ரெம்ப வித்தியாசமாக அதே நேரம் பிடித்திருந்தது. மெதுவாக தனது பூலை உள்ளே தினித்தார். அவள் கத்துவாள் என்று நினைத்த சரவணனுக்கு அவள் புழை எளிதாக தனது முரட்டு பூலை உள்ளே வாங்கியது ஆச்சர்யமாக இருந்தது. பாவம் அவள் இந்த ஊருக்கு வரும்முன் பல ஊரில் பனைமரத்து அடிப்பகுதி சைஸ் பூலையே விட்டு வந்தவள் என்பது சரவணனுக்கு தெரியாது.

அவள் இதழை சுவைத்து அவள் முலைகளை பிசைந்துகொண்டே ஆட்டத்தை ஆரம்பித்து முதலில் அவள் மேலே படுத்து முன் பக்கம் ஓத்து முடித்தவர், ரெம்ப நேரம் ஆகியும் விந்து வராமல் போகவே, அடுத்து அவளை பின் பக்கம் திரும்ப சொல்லி டாக்கி ஸ்டைலில் ஒல் போட்டார். மின்னல் மின்னியது. அடுத்து விதவிதமாக தனக்குத்தெரிந்த அனைத்து டெக்னிக்கல் வழிகளிலும் ஓல் போட்டவர் கடைசியில் அவளை குப்புறக்க பெட்டில் படுக்க வைத்து மேலே படுத்து பின்பக்கமாக ஓல்போட்டுக்கொண்டிருக்கையில் விந்தை வருவதை உணர்ந்தவர், அப்படியே மேலே படுத்து விந்தை வெளியிட்டார். சிறிது நேரம் மேலே படுத்தே இளைப்பாறியவாரே மறைந்திருந்த வீடியோ, போட்டோகிராபர்களுக்கு போஸ் கொடுத்தார். பின்னர் எழுந்து அந்த காண்டோமை கழட்ட கூட நினைக்காமல் அப்படியே கிளம்பியவர். நான் ஜெயித்த பின் வரட்டுமா, என்று சொல்லி வந்த வழியே சென்றார். கொஞ்சம் தாமதித்தால் காசு ஏதும் கொடுக்க வேண்டுமோ என்ற அச்சத்தினால் உடனடியாக எஸ்கேப் ஆகினார் என்பது கூடுதல் தகவல்.

சரவணன் சென்ற கொஞ்ச நேரத்தில் ஜாக்சன் வந்தார். அவளும் ஜாக்சனின் ஒல் லீலைகளை காண ஆவலோடு படுக்கைக்கு அழைத்து சென்றாள். ஆனால் ஜாக்சனோ, அங்கு மறைந்திருந்து (மூன்றாம் முறையாக) கை அடித்து கொண்டிருந்த ஆட்களிடம் இருந்த கேமாரவை கைப்பற்றி, வரட்டா என்று கனகாவிடம் சொல்லி கிளம்பினார். அப்போதே கனகாவிற்கு சே இந்த ஆள் வெத்து வேட்டு என்று தோன்றியது. ஜாக்சன் இரவோடு இரவாக தன் வீட்டிலே வைத்து சிடி மற்றும் போட்டோக்களை ரெடி செய்து அதனை போட்டு பார்த்து இந்த விடியோ/போட்டோவிலே சரவணன் காலி. ஜாக்சன் இப்படி நினைத்ததற்கு முக்கிய காரணம் அந்த ஊரில் உண்டு. ஊர் பஞ்சாயத்தை அந்த ஊர் மக்கள் ரெம்பவே மதிப்பார்கள். எனவே பஞ்சாயத்து தீர்ப்பை மீறிய சரவணனுக்கு ஒரு ஓட்டும் விழாது நமக்கும் பணம் மிச்சம் என்று நினைத்து. நாளை இரவு இந்த வீடியோ மற்றும் போட்டோவை சரவணன் பணம் கொடுக்கும் போது நாம் மக்களுக்கு ஒரு பிட்நோட்டிசுடன் கொடுத்து விட வேண்டும் என்று அல்லக்கைகளிடம் உத்தவிட்டவர், சம்பவம் நடந்த போது ஊரில் இல்லாதது போல காட்ட பக்கத்து டவுனில் சென்று தங்கி கொண்டார்.

தேர்தலுக்கு முதல் நாள் இரவு சரவணன் ஆட்கள் மறக்காமல் பணப்பட்டுவாடா செய்தனர். ஜாக்சன் ஆட்கள் பின்னாடியே சென்று பாருங்கள் வேட்பாளர் யோக்கியதையை, பஞ்சாயத்து கட்டுப்பாடை மீறீய இவரை தேர்ந்த்டுக்காதீர்கள், என்ற பிட் நோட்டிசுடன் வீடுவீடாக சென்று கொடுத்து வந்தனர். அன்று இலவச XXX CD கிடைத்தவர்கள் போட்டு பார்த்து மூடாகி அவரவர் மனைவியுடன் உல்லாசமாக இருந்தனர். அதுவரை சரவணனின் ஒல் லீலை பற்றி தெரிந்த பெண்கள் நேராக பார்த்ததும், எப்படியாவது ஒருமுறை சரவணனை கவிழ்த்தவேண்டும் என்று நினைத்துக்கொண்டார்கள்.

தேர்தல் விறுவிறுப்பாக நடந்தது, அடுத்து வாக்கெடுப்பு நடக்கும்வரை சரவணன் விசயம் தெரிந்து, இந்த மாதிரி செய்து விட்டானே இந்த ஜாக்சன் என்று கோவத்தில் தேடினால் ஆளே சிக்கவில்லை. ஜெயித்த பின் மாலை மரியாதையுடன் ஊருக்குள் வர ஜாக்சன் திட்டம் போட்டிருந்தார். எலக்ஸன் ரிசல்ட் அறிவிக்கப்பட்டிருந்தது, பலத்து வாக்கு வித்தியாசத்தில் சரவணன் ஜெயித்தார். ஜாக்சனுக்கு டெபாசிட் போனது. ஆச்சர்யம் + கடுப்பில் நேராக பஞ்சாயத்து தலைவருக்கு போன் போட்டார். அவரிடம் என்ன இப்படி ஊர்மக்கள் செய்து விட்டனர். ஊர்பஞ்சாயத்தை மதிக்காதவனை எப்படி எம்.எல்.ஏ ஆக்கலாம் என்றார். அதற்கு அவர், " தம்பி பஞ்சாயத்து முடிவுப்படி யார் வெற்றி பெற்றாரோ அவர் தான் அவளை ஓல் போடனும், ஆனால் சரவணன் ஒரு படி முதலிலே போய் அவளை ஒல் போட்டு வெற்றி பெற்றுட்டார். இதனை ஆதாரப்பூர்வமாக எங்களுக்கு தெரிந்தபடியால் பஞ்சாயத்து தீர்ப்பு பொய்யாகக்கூடாது என்று நாங்களும் பஞ்சாயாத்திற்கு கட்டுப்பட்டோம் என்றார்.

ஜாக்சனும் போங்கடா நீங்களும் உங்கள் பஞ்சாயத்தும் என்று சொல்லி, ஆஹா சொந்தக்காசிலே சூனியம் வைத்திட்டேனே என்று நினைத்தது பத்தாது என்று இன்றைக்கு நைட்டு சரவணன் அவளை திரும்ப பெண்டெடுப்பானே என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டார். தான் எடுத்த விடியோவை போட்டுப்பார்த்து கையில் பிடித்து கொண்டது தான் மிச்சம்.

Share this article :
 
Copyright © 2011. தமிழின்பம் H - All Rights Reserved