tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex. சலவை - தமிழின்பம் H

சலவை

பொறியியல் கல்லூரியில் ஆறாவது செமஸ்டர் முடிந்து நாங்கள் அனைவரும் ஹாஸ்டலைவிட்டுக் கிளம்பி ஊருக்குச் செல்ல ஏற்பாடு செய்துகொண்டிருந்தோம். என் ரூம்மேட் தன் செல்ஃபோனில் யாரோ ஒரு வெள்ளைக்காரியை இரண்டு கருப்பர்கள் முன்னாலும் பின்னாலும் இருந்து ஷாட் எடுத்து தீர்த்தம் வடிப்பதை மேலேயும் கீழேயும் ஜொள் ஒழுகப் பார்த்துக்கொண்டிருந்தான்.

அப்போது வார்டன் வந்து “ஏம்ப்பா.... கம்ப்யூட்டர் சயன்ஸ் குரூப் ஸ்டூடண்ட்ஸையெல்லாம் உங்க ஹெச்.ஓ.டி அவசரமாக் கூப்பிடுறாரு. போயி என்னன்னு கேளுங்க” என்றார்.



“கெளம்பும்போது இந்த நாகர்கோவில்கார ஹெச்.ஓ.டிக்கு என்ன கேடு. கொஞ்சநாளைக்கு அது மூஞ்சில முழிக்காம நிம்மதியா ஊருக்குப் போகலாம்னா அதுக்குள்ள என்னவாம்” என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி அவரைத் திட்டிக்கொண்டே ஹெச்.ஓ.டியின் ரூமுக்குள் நுழைந்தோம். அவர் எதிர்பார்த்தபடியே கோரஸாக “குட் மார்னிங் சார்” என்றோம்.

“வாங்கலே பயலுவளா .. எலே உங்க எல்லாத்துக்கும் உங்க லீவுல செய்றதுக்குப் புது அசைன்மெண்டு அதாவது ப்ராஜெக்ட் கொடுக்கப் போறேம்லே. ஏ... அது என்னன்னு கேக்கீகளா....” என்று சொல்லிவிட்டு சஸ்பென்ஸாக கேப் விட்டு, தன்னுடைய சோடாபுட்டிக் கண்ணாடியின் மேலாக எங்கள் எல்லாரையும் பார்வையால் தடவினார். ”ம்க்கும்... எப்படியும் வெக்கேஷனைக் கெடுக்கப் போறேரு.. இதுல சஸ்பென்ஸ் மசுரு என்னலே வேண்டிக் கெடக்கு” என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்.

எல்லாரும் ஆளாளுக்கு ஒரு ப்ராஜெக்ட் டாபிக்கைச் சொல்ல ஆரம்பித்தார்கள்.

“அல்காரிதம் சம்பந்தமாவா சார்?”

“’ஜாவா பீன்ஸ்’ மாதிரி புதுசா நாங்க ’ஜாவா புடலங்கா’ கண்டுபிடிக்கணுமா சார்?”

“தப்பே இல்லாம ப்ரோக்ராம் எழுத எதாச்சும் மெத்தேட் கண்டுபிடிக்கணுமா சார்?”

நடுவில ஒரு ரெட்டை வாலன் “நீங்க உருப்படியா ஒண்ணும் சொல்லிக்கொடுக்காமலே நாங்க பாஸ் பண்ணிட்டு வர்றமே, அது பத்தி எதாச்சும் தீஸிஸ் எழுதணுமா சார்?” என்றான்.

.... இப்படி வதவதவென்று எல்லாரும் அத்துமீறிக் கேள்விகள் கேட்கவும், கையை உயர்த்தி சப்தத்தை அடக்கிய ஹெச்.ஓ.டி ”ம்ஹும்.... இதெல்லாம் எதுவும் கெடையாதுலே... ஏ உங்களால கெஸ்சு பண்ணவே முடியாதுலே” என்றார். எல்லாரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம்.

ஹெச்.ஓ.டி ”நீங்க எல்லாரும் அவம் அவம் ஊருக்குப் போங்கலே. லீவுல பாடப்புத்தகம் எதையும் எவனும் தொட வேண்டாம்டே. நீங்க எல்லாம் வருங்கால கம்ப்யூட்டர் எஞ்சினியர்ஸ்லா. காலம் பூரா கீ போர்டையும், மானிட்டரையும் கட்டிட்டுல்லா மாரடிக்கப் போறீங்க. அதனால, இந்த லீவுல நீங்க கம்ப்யூட்டருக்குக் கொஞ்சம்கூடச் சம்பந்தமில்லாத எதாச்சும் வேலையச் செஞ்சி அந்த அனுபவத்தை எழுதிக்கொண்டாங்கடே பாப்பம். எலே... எந்த வேலைக்குன்னாலும் போங்கடே. மண் வெட்டுங்க, மரம் வெட்டுங்க, ரோடு போடுங்க, கொய்யாப்பழ வண்டி வைங்க, லைப்ரரி வைங்க.... எது வேணும்னாலும் செய்யுங்கலே. ஆனா... ரிப்போட்டு நச்சுனு இருக்கணும். இல்லேன்னா பொட்டிய ராவிருவேன்..” என்று சொல்லிக்கொண்டே போனவரை...

நான் இடைமறித்து “ஏன் சார்? கம்ப்யூட்டர் ஃபீல்டு டவுனாகப் போவுதா? அதான் எங்கள மத்த வேலைக்குத் தயார் பண்றீங்களா?” என்றேன்.

இந்தக் கேள்வியை ஹெச்.ஓ.டி எப்படியும் எதிர்பார்த்திருப்பார் போல. ரெடியாகப் பதிலை வைத்திருந்தார்.

என்னிடம் திரும்பி “வக்காளி.. (அப்பப்ப மூடு வந்தா இப்படித்தான் ஹெச்.ஓ.டி வாயிலிருந்து தேன்மழை பொழியும்) எவனாச்சும் இப்படிக் கேப்பீயன்னு நெனைச்சம்லே. எலே கண்ணா... எல்லாத் தொழில்லயும் நுணுக்கம், மேற்பார்வை, ரகசியம், மேனேஜ்மெண்ட் டெக்னிக் இருக்குடே. புத்தகமா அத எவனும் போடமாட்டேங்கான். எல.. அதக் கூடால இருந்து நீங்க பாக்கத்தாம்டே இந்த டெக்னிக்கச் சொல்லுதேன். பிற்காலத்துல பிரயோசனமா இருக்கும்லா. என்ன வெளங்குதா கண்ணா? எல்லாவனுக்கும் வெளங்குதா?” என்றார்.

எல்லாரும் ”ம்க்கும். ரொம்ப வெளங்கிடும். என்னடா இது பீரடிச்சமா குப்புறடிச்சிப் படுத்தமான்னு பார்த்தா இந்த வாத்தி தொல்ல தாங்கலயே” என்று முணுமுணுக்க, எனக்கென்னவோ அந்த ஐடியா பிரமிப்பாகவும், பிடித்தமானதாகவும் இருந்தது. கிளம்பினேன்.

சென்னையிலிருந்து அவரவர் ஊருக்கு ரயில், பஸ் என்று பிடித்துக் கிளம்பினோம். நான் பாண்டியன் எக்ஸ்பிரசில் கிளம்பி, கொடைரோட்டில் இறங்கி மேற்கே மலையடிவாரத்தில் இருந்த என் ஊரான ’அல்லிகுளத்’துக்குப் பஸ்சில் போய் இறங்கினேன்.

”ஹாஸ்டல் சாப்பாடு சாப்பிட்டுச் சாப்பிட்டுப் புள்ள குச்சி மாதிரி ஆயிரிச்சி. போயி கவிச்சி எதாச்சும் வாங்கிட்டு வாங்க. ஒரு மாசத்துல தேத்தி அனுப்புவோம்” என்றாள் என் அம்மா. அம்மாக்கள் கண்களுக்கு எப்பவுமே பிள்ளைகள் ‘குச்சி’யாகத்தான் இருப்பார்கள் போல.

ஆனால், என் அப்பாவோ என்னை சைடாகப் பார்த்து “என்னடா... சட்டையெல்லாம் டைட்டா ஆயிரிச்சி போல. மெட்ராஸ் தண்ணி பட்டாத் துணிமணியெல்லாம் சுருங்கிருமோ” என்று நக்கலடித்தார். அவர் எப்பவுமே இப்படித்தான்... அம்மாவுக்கு எதிர்க்கட்சி மாதிரி வில்லங்கம் பண்ணிக்கொண்டே இருப்பார்.

“யோவ்.. போனமா வந்தமான்னு இருக்காம, பிள்ளையப் பாத்து என்ன கண்ணு வச்சிக்கிட்டு. நல்ல நெஞ்சுக்கறி, ஈரல், ஆட்டுக்கால்னு வாங்கிட்டு வாரும்” என்று விரட்ட, தெருவில் இறங்கி விழுந்தடித்து ஓடி, கடைசி வீட்டருகில் வேகம் குறைத்து, நடையைக் கம்பீரமாக ஆக்க முயன்று தோற்று, லட்சுமி அத்தையை சைட் அடித்துவிட்டு மீண்டும் வேகம் எடுத்தார்.

போன கதை வந்த கதை எல்லாம் என் அம்மாவிடம் சொல்லிவிட்டு, சுகமான கறிக்குழம்பு, ஈரல் வறுவல் சாப்பிட்டுவிட்டு, குட்டித்தூக்கம் போட்டுவிட்டு அம்மா போட்டுக்கொடுத்த காபிக்காக மாலை 7 மணிக்கு எழுந்தேன்.

“கண்ணா... சாப்பாடு போடட்டுமாடா?” என்றாள் அம்மா என் தலையைக் கோதியபடி.

“வேணாம்மா.... பசியே இல்ல” என்றபடியே டிவியை ஆன் பண்ணிக் கொஞ்சநேரம் சீரியலில் அறுபட்டேன். சுவர்க்கடிகாரம் 8 தடவை அடித்து ஓய்ந்தது. அப்பா கரெக்டாகச் சமையலறக்குள் ஆஜராகினார். “அமரோய்... சாப்பாடி வைடி” என்றார்.

“பாருடா. இந்த வயசிலயும் உங்கப்பாவுக்கு வயித்துல டாண்ணு மணி அடிக்குது. எளந்தாரிப்பய நீயி என்னடான்னா பசிக்கலங்கிற” என்றாள் அம்மா சலிப்பாக.

“காடு கரைன்னு அலைஞ்சி திரிஞ்சி, உடம்பை அப்படியே கல்லு மாதிரி வச்சிருக்கேண்டி. கல்லத் தின்னாக் கரையும். நில்லுன்னா நிக்கும்” என்றபடியே அம்மாவின் இடுப்பை நுள்ளினார் அப்பா. இந்த மாதிரி டபுள் மீனிங்ல பேசுறதுல பார்ட்டி ரொம்பக் கெட்டி.

“பக்கி பக்கி... கல்யாண வயசுல பையன வச்சிக்கிட்டு அளும்பல் தாங்கல கெழத்துக்கு” என்றாள் அம்மா.

இது என்னடா புதுக்கதை? எனக்குக் கல்யாண வயசு ஆச்சா? கேட்கவே பயமாக இருந்தது. என் வயது 20தானே ஆகிறது? மீசை கூட இப்போதுதானே லேசாக எட்டிப் பார்க்கிறது!

அப்பா அவசரம் அவசரமாக சோற்றை விழுங்க ஆரம்பிக்க, அம்மா குளிக்கச் சென்றுவிட்டாள். இரவு உணவுக்குமுன் குளித்துவிட்டு, சாப்பிட்டுவிட்டு, சீரியலும் பார்த்துவிட்டு 10 மணிக்குப் படுப்பது அம்மாவின் வழக்கம். அம்மா பாத்ரூமுக்குள் நுழையவும், வாசலில் யாரோ வந்து நிற்பது தெரிந்து எழுந்து வாசலுக்கு நடந்தேன்.

நிழலாய் ஒரு பெண் வாசலிலிருந்து “அம்மா... சோறு போடுங்கம்மா....” என்றாள்.

“யாரு நீங்க...” என்று கேட்டேன். அதற்குள் அப்பா உள்ளே இருந்து “நம்ம சலவைத் தொழிலாளி கருப்பையா மக சுடர்க்கொடியா இருக்கும்பா. இருக்கச் சொல்லு. அம்மா வந்துருவா” என்றார் சப்தமாக.

அதைக் கேட்டதும் அந்தப்பெண் “அப்ப நானு மத்த வீட்ட முடிச்சிட்டு வந்திர்றேம்யா” என்றாள்.

நான் உள்ளே தலையைத் திருப்பி “அப்பா..... அவங்க அப்புறம் வர்றாங்களாம்” என்றேன்.

அதற்குள் பாத்ரூமிலிருந்து அம்மாவின் குரல் “அவள அலைய வைக்காதப்பா. உள்ள இருந்து சாப்பாடு எடுத்துப் போடு” என்றது. அப்பா கையலம்பிக்கொண்டிருந்தார். நான் ஒரு தட்டில் ஒரு ஆள் சாப்பிடும் அளவு சோறு எடுத்துக்கொண்டு வாசலுக்குச் செல்லுமுன் வெளி லைட்டைப் போட்டுவிட்டு சுடர்க்கொடியை நெருங்கினேன்.

”இந்தாங்க...” என்று தட்டை நீட்டினேன். ஏற்கனவே பாதி நிரம்பியிருந்த பாத்திரத்தை என்னிடம் நீட்டினாள். அத்துடன் எங்கள் வீட்டுச் சோற்றையும் கொட்டினேன். அதைக் குலுக்கி நிரவி விட்டுக்கொண்டாள்.

“கொஞ்சூண்டு வெஞ்சனம் (குழம்பு) குடுங்க ராசா” என்றாள் குனிந்தபடியே. அவள் குரலில் இருந்த கெஞ்சல் என்னை என்னவோ செய்தது.

உள்ளே சென்று அடுப்படியில் இருந்த கறிக்குழம்பை எல்லாம் ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, வாசலுக்குச் சென்று, குழம்புக்கென்று அவள் கொன்டுவந்திருந்த இன்னொரு கிண்ணத்தில் கொட்டினேன். குழம்பின் மணத்தை முகர்ந்து பார்த்த அவள் முகத்தில் இனம் புரியாத மகிழ்ச்சி வந்து சென்றது. அப்போதுதான் அவளை முழுதாகக் கவனித்தேன். காட்டுக்குள் நாம் செல்லும்போது, நாம் முன்பு எங்கேயும் பார்த்திருக்காத அழகான பூ சட்டென்று முகம் காட்டுமே..... அதைப் போல் பளிச்சென்று இருந்தாள். வயது 25க்குள் இருக்கலாம். உயரம் எப்படியும் ஐந்தரை அடி இருக்கலாம். அந்த இரவுப் பொழுதிலும் அவள் நிறம் பளிச்சென்று இருந்தது. சாதாரணமான ரோஸ் நிற நூல்சேலை கட்டியிருந்தாள். அதற்குச் சற்றும் பொருந்தாத நீல நிற ரவிக்கைக்குள் பிரா எதுவும் அணிந்திருக்கவில்லை என்பதை செயற்கை மூடியற்ற அவளுடைய உருண்டையான, நுனி விடைத்த முலைகள் காட்டிக்கொடுத்தன. “இவளுடைய உருவத்தை மறக்க இன்னும் வெகு காலம் பிடிக்கும்” என்று எனக்குத் தோன்றியது.

அவளை நான் இன்னும் கவனித்து உங்களுக்கு வர்ணிக்கும்முன், அவள் சட்டென்று நடந்து அடுத்த வீட்டு வாசலில் நின்று “அம்மா.... சோறு போடுங்கம்மா....” என்று குரல் எழுப்பினாள். அவள் எங்கள் தெருவிலிருந்து செல்லும்வரை பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, வீட்டுக்குள் திரும்பினேன்.

அம்மா குளித்து முடித்து வந்திருந்தாள். குழம்புச்சட்டியில் குழம்பு இல்லாததைக் கண்டு, அப்பாவுக்கு ரெய்டு விட்டுக்கொண்டிருந்தாள். நான் சென்று சுடர்க்கொடிக்குக் குழம்பை ஊற்றியதைச் சொல்லி, அவரை ஜாமீனில் எடுத்தேன். இப்பொழுது அம்மாவின் கோபம் என் பக்கம் திரும்பியது. “என்னடா கண்ணா. எல்லாக் கறிக் கொழம்பையும் எடுத்து ஊத்திட்ட. அவளுக்குக் கொடுக்க நான் தனியா சாம்பார் வச்சிருந்தத, இந்த வீட்டுப் பெரியாம்பள ஒங்கிட்டச் சொல்லலியா?” என்றாள்.

“என்னய எங்க சொல்ல விட்டான்? வந்தான். எடுத்தான். போனான். போட்டான்” என்று அப்பா ஜகா வாங்கினார்.

“ஏம்மா? அவங்களுக்குக் கறிக்கொழம்பு குடுக்கக் கூடாதா?” என்றேன்.

“ஒரு பொங்கல் தீவாளின்னா கொடுக்கறதுதான் வழக்கம். இப்படி உனக்காக வச்சிருந்தத எடுத்து ஊத்திட்டியேன்னுதான் எனக்கு வருத்தம். மத்தபடி குடுத்ததுல தப்பில்ல” என்றாள் அம்மா.

“விடுறி விடுறி .. அவனுக்கு எரக்க குணம் ஜாஸ்தி...... என்னய மாதிரியே” என்ற அப்பா, அம்மாவின் கோபக் கதிர்வீச்சு தன்னைத் தாக்குமுன் போர்வைக்குள் நுழைந்து தூங்கிப்போனார்.

“சரி. ஒக்காருடா. சாம்பார வச்சிச் சாப்பிடுவோம்” என்றபடி உட்கார்ந்தாள் அம்மா.

“வேணாம்மா.... எனக்குப் பசிக்கல” என்று சொன்னபடியே என் ரூமுக்குச் சென்று படுத்தேன். எங்கள் வீட்டின் பின் தெருவில் ஏதோ ஒரு வீட்டின் முன்னிருந்து சுடர்க்கொடியின் “அம்மா.... சோறு போடுங்கம்மா....” என்ற குரல் ஒலித்தது.

சுடர்க்கொடியின் உயரமும், அழகான முலை வடிவமும், அவள் வீடுவீடாய்ப் போய் சோறு கேட்பதும் கலந்து கட்டி என் நினைவில் உருள, என் மனம் என்னவோ செய்ய, தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து, எப்போது தூங்கினேன் என்பதே தெரியாமல் தூங்கிப்போனேன்.

காலையில் எழுந்து வாசலில் இருந்த தொட்டிக்கருகில் நின்றுகொண்டு பல் துலக்கிக்கொண்டிருந்தேன்.

அதே சுடர்க்கொடி வந்தாள். ஆனால், அவள் முதுகில் சோற்றுப்பாத்திரத்துக்குப் பதிலாக அழுக்குத் துணி மூட்டை.

“அம்மா.... துணி போடுங்கம்மா” என்றாள் நேற்றைய அதே கெஞ்சும் தொனியில்.

என்ன கொடுமை இது. இவள் தொழில்தானே செய்கிறாள்? அதற்குக் கூலியாகத்தானே சோறு வாங்குகிறாள்? இரண்டிற்காகவும் இவள் ஏன் வாடிக்கையாளர்களிடம் கெஞ்ச வேண்டும்? ஊரின் அழுக்கை நீக்கும் எப்பேர்ப்பட்ட தொழில் இது? ஏன் இப்படி? ஒரு ஹோட்டலுக்கு நாம் சாப்பிடச் சென்றால் சர்வர் நம்மிடம் வந்து இப்படியா கெஞ்சுகிறார்? கல்லாவில் இருப்பவர் நம்மிடம் பில்லுக்காக இப்படியா வேண்டுகிறார்? ஏன் இப்படி?

“இருங்க சுடர்க்கொடி. நான் கொண்டாறேன்” என்று உள்ளே சென்று அழுக்குக்கூடையிலும், கொடியிலும், பாத்ரூமிலும் இருந்த எல்லாத் துணிகளையும் மடித்து மூட்டையாக்கி அவளிடம் கொண்டுவந்து கொடுத்தேன்.

“என்னய்யா நீங்களே மடிச்சிக் கொண்டாந்துட்டீங்க. நான் எப்படியும் எண்ணித்தானே எடுத்துட்டுப் போகணும்?” என்றபடியே ரகவாரியாகத் துணிகளைப் பிரித்து என் லுங்கியில் கட்டித் தோளில் போட்டபடியே “மொத்தம் 20 துணி இருக்குங்கய்யா. அம்மாகிட்டச் சொல்லிருங்க. நாளைக்கிச் சாயங்காலம் கொண்டாந்துருவேன்” என்றபடியே அடுத்த வீட்டுக்குச் சென்று “அம்மா.... துணி போடுங்கம்மா” என்றாள்.

அம்மா கொடுத்த காபியைக் குடித்துவிட்டு, குளித்து பெட்டியில் என் ஜட்டியைத் தேடினால் காணவில்லை. தேடு தேடு என்று தேடினேன். “என்னடா. ஜட்டியக் காணோமா? நாந்தான் எடுத்துப் போட்டிருக்கேன்” என்றார். “என்னப்பா கருமம் இது. உங்க பட்டாப்பட்டி எங்க?” என்றேன். “எலே... நீ பாட்டுக்கு வீட்டுல கெடந்த என் எல்லா அண்டர்வேரையும் அந்தப் புள்ளைகிட்டக் கொடுத்து விட்டுட்ட. நான் வேற எதைப் போடறதாம்?” என்றார்.

“பாத்ரூம்ல கெடந்த அழுக்கு அண்டர்வேரத்தான போட்டேன்” என்றேன்.

“நைட்டு காத்தாட இருக்கட்டுமேன்னு நாந்தான் கழட்டிப் போட்டேன். நான் அஞ்சாறு நாளு வச்சி யூஸ் பண்ணுவேண்டா. என் உடல் சுத்தம் அப்படி” என்றார் அப்பா.

“உவ்வ்வ்வ்வே...” என்றாள் அம்மா.

அம்மா பீரோவில் இருந்து எப்படியோ ஒரு ஜட்டியை எனக்கு எடுத்துக்கொடுக்க பிரச்னை ஒருவழியாக முடிந்தது. நான் அப்பா போட்டிருந்த என் ஜட்டியை என் மனதின் அவைக்குறிப்பிலிருந்து நீக்கி விட்டேன்.

சாப்பிட்டதும் ஒரு தம்மடிக்கலாம் என்று தோன்றியது. வீட்டில் அடிக்க முடியாது. அம்மா திட்டுவாள் என்பது ஒருபுறம் இருந்தாலும், அப்பா பங்குக்கு வந்துவிடுவாரோ என்று உள்ளூர பயமாக இருந்தது. எனவே ஊருக்கு வெளியே ஊருணி வரை சென்று, பாறையில் உட்கார்ந்து கோல்ட் ஃப்ளேக் கிங்க்ஸை எடுத்துப் பற்ற வைத்து, புகையை ஆழமாக அனுபவித்து உள்வாங்கினேன். உள்ளே சென்ற புகையை வெளியேற்றுமுன்....

“உங்க அம்மா அய்யாவுக்கு இது தெரியுங்களா?” என்ற குரல் வர.....

அனிச்சையாய் கை சிகரெட்டை மறைக்க, திரும்பிப்பார்த்தேன். இரண்டு கழுதைகள் மேல் அழுக்குப் பொதி ஏறியிருக்க ஊருணியையும் என்னையும் நோக்கி வந்துகொண்டிருந்தாள் சுடர்க்கொடி. அவள் தோளிலும் ஒரு சிறு பொதி.

“ஹிஹி...” என்று சிரித்து வைத்தேன்.

கலகலவென்று சிரித்தபடியே, “குடிங்க குடிங்க. என்கிட்ட என்ன பயம்?” என்றபடியே கழுதைகளின் மேல் இருந்து பொதிகளை இறக்கி ஊரணிக்குள் போட்டாள்.

எனக்குள் ஒரு யோசனை தோன்ற, “இது முடிய எவ்வளவு நேரம் ஆகும் சுடர்க்கொடி?” என்றேன்.

“ஏன் கேக்குறீக?”.

“சொல்லு”.

“ரெண்டு மூணு மணிநேரம் ஆகும்”.

“இரு வர்றேன்” என்று சொல்லியபடியே வீட்டுக்கு ஓடினேன்.




அப்பா அம்மாவிடம் கல்லூரியில் எனக்குக் கொடுக்கப்பட்ட அசைன்மெண்டுக்கு சலவைத் தொழிலைத் தேர்ந்தெடுத்திருப்பதாகச் சொன்னேன். அவர்களுக்கு இது ஷாக்காக இருந்தாலும், நான் என் ரிப்போர்ட்டுக்கு இது வேண்டும் என்று சொல்லி மல்லுக்கட்டி ஒருவழியாகச் சம்மதிக்க வைத்தேன். என் அப்பா என்னை சுடர்க்கொடியின் வீட்டுக்கு அழைத்துச் சென்று அவளுடைய அப்பாவும் ரிட்டயர்ட் சலவைத் தொழிலாளியுமான கருப்பையாவிடம் பேசினார். கருப்பையா ஒரேயடியாக மறுக்க, நான் “சுடர்க்கொடிக்கு சம்மதம்னா உங்களுக்கு ஓகேதானே?” என்றேன்.

அரை மனதாக “என்னென்னமோ பேசுறீக தம்பி. ஊர் உலகத்துக்கு என்னன்னு சொல்வீக?” என்று சொன்ன கருப்பையா முடிவைத் தன் மகளிடமே விட்டுவிட்டு அவளிடம் கேட்கச் சொன்னார்.

“சுடர்க்கொடிகிட்ட நான் பேசிக்கறேன்” என்று சொல்லியபடியே ஊருணிக்குச் சென்று சுடர்க்கொடியிடம் சொன்னேன். அவள் ஒரேயடியாக மறுத்துவிட்டாள்.

“ப்ளீஸ் சுடர்க்கொடி. படிப்புக்காகக் கேக்கறேன். சம்மதிச்சே ஆகணும் நீங்க” என்றேன்.

“அப்ப ஒரே ஒரு கண்டிசன்” என்றாள்.

“எதுன்னாலும் ஓகே” என்றேன், அவள் கையைப் பிடிக்காத குறையாக.

“மொதல்ல இந்த நீங்க வாங்க போங்கன்னு சொல்றதை நிறுத்தணும். ஊர்ல சிறிசுல இருந்து பெரிசு வரைக்கும் என்னை யாரும் பேரைச் சொல்லிக்கூடக் கூப்பிறதுல்ல. ஏ, இவளே, கருப்பையா மவளேன்னுதான் சொல்றாங்க. நீங்க என்னடான்னா வாங்க போங்கன்னுக்கிட்டு” என்றாள்.

“ம்ம்.... சரி” என்றேன்.

“மொதல்ல நான் வேலை செய்றதக் கவனிங்க” என்றாள்.

அருகே இருந்த ஒரு பெரிய வெள்ளாவி அடுப்பில் துணிகளை அடுக்கி ஏதோ பொடியைப் போட்டாள். இறுக்கமாக இருக்குமாறு துணிகளை அடுக்கிவிட்டு, குத்தவைத்து உட்கார்ந்து அடுப்பில் கட்டைகளை வைத்து நெருப்பு வைத்தாள். அவள் அப்படி உட்கார்கையில், அவளுடைய முழங்காலுக்கு மேல் சேலை ஏற, பாவாடையும் மேலேறி, வெளீரென்ற கெண்டைக்காலும், தொடைகளின் ஆரம்பமும் எனக்குத் தெரியாமல் இல்லை. அவளுடைய கால்முட்டிகள் முலைகளில் இடிக்க, முலைகள் ஜாக்கெட்டின் மேல் எட்டிப்பார்ப்பதும் என் கண்களில் படாமல் இல்லை. கூடவே, எங்கே அவள் நான் பார்ப்பதைப் பார்த்துவிடுவாளோ என்ற பயமும் வராமல் இல்லை.

“நான் வேல செய்றதக் கவனிக்கச் சொன்னா கண்ணு எங்க மேயுது?” என்றாள். வெலவெலத்துப் போனேன்.

“ம்ம்.... வயசு அப்படி. என்னத்தச் சொல்ல? துணி வேகட்டும். எனக்குப் பசிக்குது” என்றபடியே, கையில் கொண்டு வந்திருந்த தூக்குச்சட்டியைப் பிரித்து பழைய சோற்றையும், கருவாட்டுத் துண்டையும் சாப்பிட ஆரம்பித்தவள், நான் ஆவலாக அதையே பார்ப்பதைக் கவனித்து “என்ன பாக்கறீங்க? சாப்பிடலையா வீட்டுல?” என்றாள்.

“இல்ல சுடர். அப்படியே வந்துட்டேன். காலைல சாப்பிட்டது” என்றேன்.

“இதெல்லாம் நீங்க சாப்பிடுவீங்களோ என்னவோன்னுதான் நா கேக்கல”.

“நீ கொடுத்தாச் சாப்பிடுவேன்”.

“அதுசரி” என்றபடியே பழைய சோற்றை நீர் பிழிந்து, ஒரு துண்டு கருவாடும் வைத்து என் உள்ளங்கையில் வைத்தாள். அப்படியே வாயில் அப்பியபடி சாப்பிட்டேன்.

“நான் ஒண்ணு கேட்டாத் தப்பா நினைக்க மாட்டியே?” என்றேன்.

“என்ன” என்பதுபோல் பார்த்தாள்.

“நீ செய்றது அருமையான தொழில். இதுல வீடுவீடாப் போயி சாப்பாடு வாங்கறது பத்தி என்ன நினைக்கிற?” என்றேன்.

“அதுல தப்பே இல்ல. அந்தக் காலத்துல இருந்து வந்த பழக்கம் இது. காலைல வீடுவீடாப் போய்த் துணி எடுக்கறோம். மதியம் பூரா இங்க வேகறோம். சாயங்காலம் போயி துணியத் தேய்க்கிறோம். வீட்டுல உள்ள எல்லாரும் சலவை சம்பந்தமா வேலை செஞ்சிட்டே இருப்போம். நடுவில எங்களுக்கு சமைக்க நேரம் ஏது? சமைக்க ஆள்தான் ஏது? அதுக்காகத்தான் அந்தக் காலத்துல இருந்தே இப்படி ஏற்பாடு பண்ணியிருக்காங்க பெரியவங்க” என்றாள். நான் அசந்து போனேன். எவ்வளவு பெரிய விஷயத்தை அற்புதமாக விளக்குகிறாள்!

கொஞ்சநேர ஓய்வுக்கப்புறம், வெள்ளாவியிலிருந்து துணிகளை எடுத்து ஊருணிக்குக் கொண்டு சென்று முக்கினாள். சோப்புக் கட்டியை எடுத்து விறுவிறு என்று தேய்த்தாள். அழுக்கு ”போறேன் போறேன்” என்று சொல்லிக்கொண்டே போய்விட்டது. சில துணிகளில் விடாப்பிடியாக அழுக்கு ஒட்டியிருந்தது. சட்டென்று சேலையைக் கழற்றிக் கரையோரம் வீசியெறிந்துவிட்டு, வெறும் பாவாடை, ரவிக்கையுடன் குனிந்து அருகில் இருந்த கல்லில் துணிகளை “த்சோ த்சோ” என்று ஸ்வரம் சொல்லிக்கொண்டே அறைந்து துவைக்க ஆரம்பித்தாள். அவள் உடல் முழுவதும் தண்ணீர் தெறிக்க, அவளுடைய கூர்மையான முலைகள் என் கண்ணை விட்டு அகல மறுத்தன. அவளுடைய கெட்டியான தொடைகளும், குண்டிகளும் என் மனதைத் தறிகெட்டு ஓட வைத்தன. ஒட்டிய வயிற்றின் நடுவில் அற்புதமான தொப்புள்சுழி என்னை உள்ளுக்குள் வரச் சொன்னது. அவளுடைய மர்ம பிரதேசம் எப்படி இருக்கும் என்று என்னால் ஊகிக்கவே முடியவில்லை.

அவள் வேகம்வேகமாகத் துவைப்பதைப் பார்த்த நான் “ஏன் சுடர் இவ்வளவு அவசரம்? மெள்ளத் துவைக்கலாமே?” என்றேன்.

“வெயிலு போயிரும்யா. துணிக காயணும்ல. வெயிலு போச்சுன்னா துணி காயாது. அளறு வாசன அடிக்கும். அதான். வெரசா வெரசாத் துவைக்கிறேன்” என்றாள்.

அப்புறம் ஊருணியிலிருந்து வெளியேறி, ஒரு பெரிய பானையில் நீலம் கலந்து வெள்ளைத்துணிகளை முக்கி எடுத்தாள். ஆகிவிட்டது. துணிகளைப் பிழிந்து அப்படியே பாறையில் பரத்தினாள்.

“அம்புட்டுத்தான். செத்தவோடத்துல காஞ்சிரும். எடுத்துக் கழுத மேல ஏத்துனம்னா சோலி முடிஞ்சிரிச்சி” என்று சொல்லியபடியே, பாவாடையை முழங்காலுக்கு மேல் தூக்கிப் பிழிந்து, முழங்காலை எனக்குக் காட்டி, மூடி, என் கண் முன்னாலேயே சேலையைக் கட்ட ஆரம்பித்தாள்.

“என்ன இது. எனக்கு முன்னாலயே....” என்றேன்.

“இந்நேரம் வரைக்கும் இப்படித்தான வேல பாத்தேன். இப்ப மட்டும் என்ன வந்திரிச்சி” என்றபடியே சேலையை ஒரு உதறு உதறி, மாராப்புக்கு அளவு பார்த்து முந்தானையாகப் போட்டாள். ரவிக்கையோடு சேர்த்து ஒரு ஊக்கைப் பொருத்தினாள். சேலை நுனியைத் தன் விரல்களுக்குள் சிக்க வைத்து, சட்சட்டென்று கையை மடித்து விரித்து சட்டென்று மடிப்புகளை உருவாக்கி, எலுமிச்சை நிற இடுப்பில் தொற்றியிருந்த பாவாடைக்குள் கொசுவமாகச் செருகினாள். பின்னர் அந்த மடிப்புக்கும், பாவாடைக்குமாய் இன்னொரு ஊக்கை நுழைத்து இறுக்கினாள். அதற்கேற்றாற்போல் இடுப்புச் சேலையை அட்ஜஸ்ட் செய்து பின்புறம் பாவாடையை மறைத்தாள். நேர்த்தியாய் நிமிர்ந்தாள்.

“ரொம்ப அழகாச் சேல கட்டுற” என்றேன்.

“இதுக்கு முன்னால யாரும் சேல கட்டிப் பாத்ததில்லையா?” என்றாள்.

“ப்ச்...” என்று உதட்டைப் பிதுக்கினேன்.

“ஆச்சரியம்தான். டவுன்ல படிக்கிறவக இப்படியா இருப்பாக” என்றாள்.

“ஆமா. டவுன்ல சேல கட்டுறதப் பாக்கறதுக்குத்தான் போனமாக்கும்” என்றேன்.

”இல்ல கேட்டுக்கிட்டேன்” என்றபடியே பாறையில் உட்கார்ந்தாள்.

அவளைப் பற்றிக் கேட்டேன். சொன்னாள்.

- சிறு வயதிலேயே தாயை இழந்ததை
- விளைவாய், தன் படிப்பு 9ம் வகுப்பில் நின்றுபோனதை
- அப்பாவுக்குத் துணையாய் சலவைத்தொழிலுக்கு வந்ததை
- அப்பாவுக்கு வயதானதும், தானே முழுதாக வேலை செய்வதை
- எல்லா ஜாதித்துணியும் ஒன்றாகும் சலவைத் தொழிலைத் தான் முழுவதுமாக நேசிப்பதை
- திருமண வயது (22) ஆனாலும், அதைப் பற்றி நினைக்கவே நேரமில்லாததை....

துணிகள் காய, கழுதைமேல் ஏற்றிக்கொண்டு கிளம்பினோம்.

அடுத்தடுத்த நாட்களில் நானும் துணி துவைக்க ஆரம்பித்தேன். வெள்ளாவியில் இருந்த காரம் என் கைகளைப் பிராண்டி எடுத்தது. துணிகளின் அளறு வாசனை மூக்கைத் துளைத்தது. கழுதைகளின் நெருக்கம் என்னைப் படுத்தியது. வீட்டில் என் பேண்ட்டைக் கூட அயர்ன் பண்ணாத நான், ஊராரின் துணிகளை எல்லாம் தேய்க்க ஆரம்பித்தேன். வெள்ளாவியின் சேர்மானம் தெரிந்து கொண்டேன். ‘மைக்காயை’ ஈர்க்குச்சியால் தொட்டு, துணிகளுக்கு அடையாளம் வைத்தேன். வீடு வீடாகத் துணிகளை டெலிவரி செய்ய ஆரம்பித்தேன். “துணி கொண்டு வந்திருக்கேம்மா” என்று ஏற்ற இறக்கமாகச் சொல்லப் பழகினேன்.

கொஞ்சம் கொஞ்சமாக சுடர்க்கொடி என்னைக் கவனிக்க ஆரம்பித்தாள். அவளைத் தொட்டுப் பேசும் அளவுக்கு முன்னேறினேன். நானும் அவளும் வீட்டில் தனியாகத் துணிகளைத் தேய்த்துக்கொண்டிருந்த ஒரு மழைநாளில், அவள் என்னிடம் “எங்கப்பா உங்களை வேலைக்குச் சேக்க மாட்டேன்னு சொன்னதுல தப்பே இல்ல” என்றாள்.

“ஏன்?”.

“கல்யாண வயசுப் பெண்ணோட, ஒரு வயசுப்பையன நெருங்க விட்டோம்னா, அவ கல்யாணத்துக்கு இடைஞ்சலா ஆயிருமோன்னு நினைச்சிருப்பாரு”.

”ஏய்... அவரு நினைச்சிருப்பாரா அல்லது நீயா அப்படி நினைச்சிக்கிறியா?”.

“ஏன்? ரெண்டுமே இருந்தா?”.

“அப்ப சிரமம்தான்”.

“யாருக்கு?” என்றாள்.

“நம்ம ரெண்டு பேருக்கும்தான். இது எனக்கு ஏன் தோணாமப் போச்சு?”.

“படிப்பு ஜாஸ்தியாயிடிச்சி போல” என்றாள்.

“நக்கலு??” என்றேன்.

“என்ன செய்யறது அதுக்கு?” என்றாள்.

“ரொம்ப ரொம்பப் பழசான ஒரே ஐடியாதான் இருக்கு” என்றேன்.

“நீங்க என்னயக் கெடுத்திட்டதா ஊரைக் கூட்டிச் சொல்லணுமோ? அப்புறம் நாம கல்யாணம் பண்ணிக்கணுமா? ஐயோ நான் மாட்டேம்பா” என்றாள். அவள் அப்படிச் சொல்லுகையில் அவளுடைய கன்னத்தில் எப்பொழுதாவது விழும் அபூர்வமான குழி வந்து சென்றது. அப்படியே கன்னத்தைக் கிள்ளினேன். “என்ன கை நீளுது? வேற எதாச்சும் யோசனை வருது போலிருக்கே” என்றாள் என் கையைத் தட்டிவிட்டபடியே.

தட்டிவிட்ட அவளுடைய கையை அப்படியே பிடித்து இழுத்து, என் நெஞ்சோடு சேர்த்தணைத்தேன். பிரா போடாத அவளுடைய முலைகள் ரவிக்கையோடு என் நெஞ்சில் முட்டின. “இப்ப சொல்லு. எதுக்கு ‘நான் மாட்டேம்பா’ன்னு சொன்ன? ஊரைக் கூட்டுறதுக்கா? அல்லது என்னையக் கட்டிக்கிறதுக்கா?” என்றேன்.

“ஊரைக் கூட்டுறதுக்கு” என்றாள், இன்னும் என் நெஞ்சில் தன்னைப் புதைத்தபடியே.

“அப்ப ஓடிப் போயிக் கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்றேன்.

“ம்ஹும். வேண்டாம்”.

“ஐய... ஏன்?” என்றேன்.

“நடந்தே போகலாம். இல்ல பஸ்சில போகலாம். என்னால ரொம்ப தூரம் ஓடல்லாம் முடியாது” என்றபடியே என் மடியில் படுத்தாள்.

“லொள்ளு ரொம்ப ஜாஸ்திடி உனக்கு” என்றேன் அவளுடைய உதட்டைக் கிள்ளியபடியே.

நறுக்கென்று என் கையக் கிள்ளியபடி “என்னது? டியா? நான் உங்கள விட ரெண்டு வயசு மூத்தவ. ஞாபகம் இருக்கட்டும்” என்றாள்.

“ஹேய்.. அதுக்காக என்னால வாங்க போங்கன்னுல்லாம் சொல்ல முடியாது இனிமேல” என்றபடியே அவளுடைய சேலை மாராப்பை நீக்கினேன். என் மடியிலிருந்து முளைத்தது போல் அவளுடைய கூர்மையான முலைகள் ரவிக்கையைக் குத்திக்கொண்டு நின்றன. நான் ரவிக்கையைக் கொக்கி நீக்க முயன்ற போது “வேண்டாங்க. கல்யாணம்னு ஒண்ணு நடந்தா அப்புறம் வச்சிக்கலாம்” என்றாள்.

“அப்பா எங்க போயிருக்காரு?” என்றேன்.

“அவரு திருப்பதிக்குப் போயிருக்காரு. ரெண்டு வாரமாகும்” என்றாள்.

“உனக்கு சுகப்பிரசவம் ஆகணும்னு வேண்டிக்கச் சொல்லு” என்றபடியே அவளுடைய முலைகளை ரவிக்கையோடு பிசைந்தேன். நிறையக் காற்றடிக்கப்பட்ட ரப்பர் பந்துபோல் மிகவும் இறுக்கமாக இருந்தன முலைகள்.

“என்னது. பிரசவமா? கல்யாணத்துக்கப்புறம் வச்சிக்கலாமே?” என்றாள்.

“கல்யாணத்துக்கு முன்னாடி, அதுவும் வேலை செய்யற எடத்துல செய்யணும்டி. அதான் கிக்கே. இல்லேன்னா நம்மள அவரு தள்ளி வச்சிடுவாரு” என்றபடியே ரவிக்கையின் கொக்கிகளை விறுவிறு என்று நீக்கிக்கொண்டே அவளுடைய ஆரஞ்சுமிட்டாய் உதடுகளைக் கவ்வி உறிஞ்சினேன். அடேயப்பா... ஒரு பெண்ணின் எச்சில் இவ்வளவு சுவையாக இருக்குமா?

“யாரு தள்ளி வச்சிருவா?” என்றாள் என் உதட்டை விலக்கி.

“நம்ம மிம்ஸ்தான்” என்று சொல்லியபடியே, மேலும் அவள் பேச இடம் கொடுக்காமல் இருக்க அவளின் வாயை என் வாயால் டைட்டாக மூடினேன். அவளுடைய மூச்சுக் காற்று என் மூக்கினுள் நுழைந்து வெதுவெதுப்பாக்கியது.

ரவிக்கை முழுவதுமாக நீக்கப்பட்டதும், கோவில் சிலையில் இருப்பதுபோல், விண்ணென்று அதே சமயம் நீளமான சைசில் அவளுடைய முலைகள் காற்று வாங்க வந்ததுபோல் எட்டிப் பார்த்தன. இவ்வளவு கூம்பாக அவள் முலைகள் இருக்குமென்று நான் எதிர்பார்க்கவே இல்லை. முலைகள் பொதுவாக உருண்டையான பஞ்சுப்பொதிகள் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன். நீலப்படங்களில் பார்த்தும் இருக்கிறேன். இவளுக்கு வித்தியாசமாக, நீட்டிக்கொண்டு, சற்றே சைடில் திரும்பி, இங்க் ஃபில்லர் போல் காம்பு நீட்டிக்கொண்டு, அம்சமாக அழகாக, உடனே வாய் முழுவதும் திணித்துக்கொள்வது போல் அற்புதமாக இருந்தன. அந்த முலைகளுக்காகவே காலம் முழுவதும் அவள் மடியில் படுத்துப் பால் குடித்துக்கொண்டே இருக்கலாம் போல் தோன்றியது.

அப்படியே முலைகளைக் கைகளுக்குள் சிறைப்படுத்த முயன்றேன். பிதுக்கினேன். அவள் வலியாலோ சுகத்தாலோ துடித்தாள். காலை எம்பினாள். கையால் முடியாததை வாயாவது செய்யுமா என்று, வாயால் கவ்வினேன். வெதுவெதுவென்று என் வாயுள் நுழைந்த இடதுமுலை, என் பற்களையும், நாக்கையும், உதடுகளையும் ஒரே நேரத்தில் நெருடி, பால் மணத்தை வாய் முழுக்க நிரப்பியது. சப்பினேன். காம்புகளைக் குதப்பினேன். இன்னும் இன்னும் முலையும், காம்பும் இறுகிக்கொண்டே போயின. பால் குடிப்பது போல் சப்பிச்சப்பி இழுத்தேன். வலது முலைக்கு மாறி அதையும் என் வாய் ஓயும்வரை பால்குடித்தேன். வாயை எடுக்கவே மனமில்லை.

அடுத்தபடியாக, அவளுடைய சேலையையும் பாவாடையையும் மெல்ல உயர்த்தினேன்.

“கதவு கதவு” என்றாள்.

“அதத்தான் தொறந்துக்கிட்டிருக்கேன்” என்றேன்.

“ஐயோ.... வாசக் கதவு தொறந்து கெடக்கு” என்றபடியே பாவாடையை இறக்கினாள்.

எழுந்து சென்று கதவைத் தாழிட்டேன். நான் தூக்குமுன் அவளாகவே சேலையையும், பாவாடையையும் மெல்ல மெல்ல உயர்த்தினாள். அவை உயர உயர என் படபடப்பு அதிகமாகி, என் சுண்ணியில் மையம் கொண்டது. லுங்கியிலிருந்து வெளிப்பட்ட என் சுண்ணியைப் பார்த்து அவள் வெலவெலத்துப் போனாள். “என்னாங்க... இப்படி ஆயிடிச்சி?” என்றாள். அவளுடைய புண்டையைக் காட்டியபடி, “இப்படியெல்லாம் ஐட்டம் வச்சிருந்தீன்னா அது என்னதான் பண்ணும் பாவம்? நீதான் அடக்கணும்” என்றபடியே அவளுடைய தொடையிடுக்கைக் கவனித்தேன்.

அவளுடைய புண்டையைப் பிரம்மன் செமத்தியான மூடில் இருக்கும்போது ஸ்பெஷலாகச் செதுக்கி அனுப்பியிருப்பான் போல. அளவெடுத்துச் செய்ததுபோல், நீ....ள் முக்கோண வடிவத்தில், மலையில் அருவித்தடம் போல் நடுக்கோட்டுடன், ஆற்றின் ஓரத்தில் புல் மண்டியிருப்பதுபோல் கருகரு முடியுடன், செழுமையாக, உப்பலாக இருந்தது சுடர்க்கொடியின் புண்டை. நீள்வகைப் புண்டைகள் காணக் கிடைப்பது அபூர்வம்.

புண்டை மயிர்க்கற்றைகளுக்குள் என் விரல்களால் பின்னி லேசாக மேலே இழுத்தேன். அந்த ‘திடுக்’ வலியால் கால்களைக் குறுக்கி, இடுப்பை ஒரு தூக்கு தூக்கினாள். கண்களில் நீர் கோர்ப்பது தெரிந்தது. அவளை ஆசுவாசப்படுத்தும் விதமாக விரல்களால் புண்டை மயிர்களை அளைந்து நீவிவிட்டேன். அவளுடைய புண்டை ஆனந்தக்கண்ணீர் வடிப்பது என் கையின் ஈரத்தால் தெரிந்தது. புண்டையை நன்கு விரித்துக்கொடுத்தாள்.

குனிந்து அவளுடைய புண்டையின் மணத்தை மூக்குக்குள் இழுத்தேன். வெள்ளாவியின் கார வாசனை, சலவை செய்யப்பட்டு அயர்ன் செய்யப்பட்ட துணியின் வாசனை, கந்தக வாசனை, கொட்டைப் பாக்கின் வாசனை... இதெல்லாவற்றையும் தூக்கி அடிப்பதுபோல் கூடவே அவளுடைய பிசினின் வாசனை என்று கலந்து என்னைக் கிறங்கடித்தன. அப்படியே நாக்கால் சுழற்றிச் சுழற்றிச் சப்பினேன். முலையின் ருசியை மறக்கச் செய்தது அவளுடைய புண்டையின் சுவை. தடவித்தடவிக் கடித்துக் கடித்துச் சப்பிச் சப்பிக்கொண்டே இருந்தேன். வாழ்நாள் பூரா புண்டையிலேயே வாயை வைத்திருக்கலாம் போல அப்படியொரு சுகம்.

“என்னங்க. எப்போ விடப் போறீங்க?” என்று நெளிந்தாள்.

“ஆயிரிச்சி. இன்னும் அஞ்சி நிமிஷம்” என்றபடியே என் சுண்ணியை அவளுடைய பதமான புண்டைக்குள் செருகினேன். மகா இறுக்கமாக இருந்தது அவளுடைய புழை. உழைத்து உழைத்து உடல் வலுவேறி. கூடவே முலைகளும் புண்டையும் கல்லாகிவிட்டதோ என்ற சந்தேகம் என்னுள் வந்துபோனது. என் சுண்ணி வலிக்க வலிக்க, அவளுடைய புண்டைக்குள் இறக்கினேன். போர் பம்புக்கு, ட்ரில்லிங் மிஷினை இறக்குவதுபோல் கொஞ்சம் கொஞ்சமாக ஆனால் தீர்க்கமாக இறக்கினேன். அடிவாரத்தில் நீர்வரத்து அதிகமாக, சட்டென்று உள்ளே நுழைந்து கொண்டான் என் தடித் தாண்டவன்.

அவளுடைய குண்டிகளைத் தூக்கி (அதுவும் கல்மாதிரிதான் இருந்தது என்று நான் சொல்லவும் வேண்டுமா?), புண்டையை இன்னும் உப்ப வைத்து, அவளுடைய புண்டைக்குள் முழுச்சுண்ணியையும் புதைத்து ஆட்டினேன். அவளுடைய காலை மடித்து விரித்து, என் சுண்ணி அவளுடைய புண்டைக்குள் சதக்சதக்கென்று சென்றுவரும் அழகை ரசித்தேன். குகைக்குள் செல்லும் ரயில் போலச் சென்று குத்திக்குடைந்தேன். பிடிமானத்துக்கு அவளுடைய முலைகளைப் பிடித்துக்கொண்டே குத்தி, என் உடலின் நதிகளெல்லாம் பெருக்கெடுத்து, சுண்ணியில் சங்கமமாகி அவளுள் பாய்வதுபோல் என் விந்துமழை அவளுடைய கரும்புதருக்குள் பாய்ந்து சிதறி வெடித்து நுரைத்தது.

அவளிடம் சொன்னபடியே, மதுரைக்கு அழைத்துச் சென்று பதிவுத் திருமணம் செய்துகொண்டு, ஊருக்குத் திரும்பினோம். அம்மா அழ ஆரம்பிக்கவும் நான் தேற்றினேன். ஒருவழியாய், சுலபமாகவே சமாதானம் ஆனார்கள்.

“உங்கப்பாவுக்குத் தெரிஞ்சா என்னாகும்?” என்றேன்.

“அவரு திருப்பதியில இருந்து ஸ்வீட் கொண்டுவருவாரு. நாமளும் பதிலுக்கு இந்த இனிப்பான செய்தியச் சொல்லிரலாம்” என்றாள் சுடர்க்கொடி.

வெளியில் வந்தேன். அப்பா என்னிடம் “என்னய இப்படி ஏமாத்தி, ரிஜிஸ்டர்ட் மேரேஜ் பண்ணிக்கிட்டியேடா” என்றார்.

“அப்பா”.

“பின்னே என்னடா? கலப்புத் திருமணத்துக்கு நான் எதிரின்னு யார்டா சொன்னா?” என்றார்.

“அப்பா...”.

“நான் மிலிட்டரிக்காரண்டா... தொழிலால வந்ததுதான் ஜாதின்னு நம்பறவண்டா. எல்லாரும் ஒண்ணுதாண்டா. வேணும்னா மிலிட்டரியில என் பேட்ச்மேட்டா இருந்த அநபாயன் மாமாவுக்குப் போன் பண்ணிக்கேளுடா ஒங்கப்பனப்பத்தி” என்றார்.

நான் அப்பாவைப் பற்றிப் புரிந்துகொள்ள ஆரம்பித்தேன், முதன்முதலாக!

[சுபம்]
Share this article :
 
Copyright © 2011. தமிழின்பம் H - All Rights Reserved