tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex. குற்றம் புரிந்தவர்கள்... - தமிழின்பம் H

குற்றம் புரிந்தவர்கள்...

ஹால் டிக்கெட் ஐடி ப்ரூஃப் எல்லாம் சரியா இருக்காம்மா..? ஒருதடவை செக்செய்துக்கோ.. இதுவரை மூன்று முறையாவது என் அப்பா சொல்லி இருப்பார். அவர் ஒன்றும் படிக்காதவர் இல்லை. வட்டாட்சியர். உதவி கலெக்டர் க்ரேடு. ஆனாலும் நான் அவருக்கு குழந்தை இல்லையா...?

- எடுத்துண்டேன்ப்பா.. கவலைப்படாதீங்கோ..தில்லி சேரும்வரை அப்பாவுக்கு கண்டிப்பாக நிம்மதி இருக்காது. பலமுறை போன் செய்து கேட்பார். ஒருமாதம் குறுகிய பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயின்று பின் ஐ ஏ எஸ் தேர்வின் மெயின் தேர்வு எழுதுவதற்காக டெல்லிக்குப் போய்க்கொண்டு இருக்கிறேன். அவரும் உடன் வந்திருக்கவேண்டியவர்தான். ஆனால் பாழாய்ப்போன ஜாதிக் கலவரத்தால் அவர் அந்தண்டை இந்தண்டை அசையாதபடி கலெக்டரும் அமைச்சரும் கொடுத்த ஆர்டர் காரணமாய் ரிசர்வ் செய்த டிக்கட்டையும் கேன்சல் செய்து என்னை மட்டும் அனுப்புகிறார்..



- கீர்த்தனா, தண்ணி பாட்டில் ட்ரெயின்லயே வாங்கிக்கோ.. இடையில் ஸ்டேஷன்ல வண்டி நிக்கறதுன்னு இறங்கிடாதே.. அப்பாவின் கண்கள் கலங்கியது. அவரது ஒரே மகளான 22 வயது கீர்த்தனா ஐ ஏ எஸ் தேர்வில் பாஸ் செய்யவேண்டியது அவரது கனவு. அம்மா இல்லாத என்னை அம்மாவுக்கும் மேலாய் பாசம் காட்டி வளர்த்தவர். ஆயிரம் சுற்றம் அடித்துச் சொல்லியும் மறுமணத்திற்கு ஒத்துக்கொள்ளாதவர்.

- சரிப்பா .. நீங்க கவலைப்படாதேங்கோ.. நன்னா சாப்பிடுங்கோ பட்னி கிடக்காதேங்கோ.. என்னண்டை நிறைய பணம் கொடுத்திருக்கேள். ஏடிஎம் கார்டும் இருக்கு. கோபு மாமா டில்லில என்னை பாத்துக்கப்போறார். என்ன ஒரு மாசம் தானே... இந்தான்னு போயிடும்.. சொல்லும் போதே என் கண்களும் கலங்கத்தான் செய்கின்றன. அவரை விட்டு முதன்முதலாய் பிரிகிறேன் நான்.

வண்டி புறப்பட நேரம் பார்த்தேன். இரவு 10 மணி. தமிழ்நாடு எக்ஸ்பிரஸின் பங்க்ஸுவாலிட்டி என்னை ஆச்சரியப்பட வைத்தது.

- போய்ட்டு வரேன்ப்பா.. கண் கசக்காதேங்கோ என்று கையசைத்து டாட்டா சொன்ன எனக்கும் கண்கலங்கியது நிஜம்.

வண்டி புறப்பட்டதும் அப்பா கண்களில் இருந்து மறைந்ததும் பத்து நிமிடங்கள் கண்கலங்க அமர்ந்திருந்த நான் எனது படுக்கையை விரித்துப் படுக்க ஏற்பாடு செய்தேன். எனக்கு கீழ்பர்த் கொடுக்கப்பட்டிருந்தது. மேல் பர்த்தில் ஒரு நடுத்தர வயது ஆண். வண்டி புறப்படும் முன்னமே தலை வரை போர்த்திக்கொண்டு உறங்கிவிட்டார். எதிர்பர்த்தில் வயதான அம்மாள் ஒருவரும் அவரது கணவன் வயதானவர் அவருக்கும் மேல் பர்த்திலும் படுத்துக் கொண்டுவிட்டனர். ஜன்னலோர பர்த்தில் ஒரு இளம் ஜோடி ஒரே பர்த்தில் அட்ஜஸ்ட் செய்துகொண்டு அமர்ந்திருந்தனர். ஒருவேளை காதலர்களாய் இருக்கலாம். மேல் பர்த் காலியாய் இருக்கவே அது அவர்களுக்குரியது தான் என புரிந்துகொண்டேன்.

மேலே இருந்த நடுத்தர வயதுடையவர் - மேடம் லைட்ஸ் ஆஃப் கரோ ப்ளீஸ் என்றார். அது சரி. வடநாட்டார் போலிருக்கிறது. சரி என லைட்டை ஆஃப் செய்துவிட்டேன். நடைபாதையின் மேலே இருந்த நீல நிற இரவு லைட் மெலிதாக வெளிச்சம் தந்தாலும் கண்களை உறுத்தாமல் இருந்தது. வண்டி நிதானமாகப் போகத்தொடங்கியது, அதன் ரிதமிக் தடக் தடக் எனது கண்களைத் தாலாட்டி உறங்கவைத்தது,

பதினைந்து நிமிடம் போயிருக்கும். டி டி இ வந்து டிக்கெட்டைப் பரிசோதனை செய்ய லைட்டை ஆன் செய்யும் போது எதிர் ஜன்னல் ஓரத்தில் இருந்த இணையை நன்றாகப் பார்க்க முடிந்தது, பையனுக்கு 24 வயது இருக்கும். பெண்ணுக்கும் கிட்டத்தட்ட அதே வயது தான் போலிருக்கிறது. நிச்சயம் இருவரும் காதலர்கள் தான். இப்படி எப்படித்தான் பெற்றோர் தனியே அனுப்புகிறார்களோ என வியந்தேன்.

எனக்கும் அப்படி ஒரு ஃபேண்ட்டஸி இருக்கத்தான் செய்கிறது. பி எஸ் சி படிக்கும் காலத்தில் எல்லா தோழிகளுக்கும் ஒரு பாய்ஃப்ரெண்ட் இருந்தார்கள். அவரவர் ஜோடியாக கல்லூரி புல்வெளிகளில் உட்கார்ந்து நெருக்கமாக இருந்ததைக் கண்டு எனக்குள்ளும் ஒரு பிரவாகம் பொங்கத்தான் செய்தது, ஆனால் தந்தையின் கண்டிப்பும் அன்பும் என்னை வேறுவிதமாக நடந்துகொள்ள இடம்தரவே இல்லை.

டி டி இ சென்றதும் மீண்டும் லைட்டை அணைத்தேன். இப்போது உறக்கம் வரவில்லை. அப்பாவுக்கு போன் செய்தேன். வீட்டுக்குச் சென்று கொண்டிருப்பதாகக் கூறினார். செங்கல்பட்டிலிருந்து பாவம் எனக்காக சென்னை வரை வந்துவிட்டு செல்கிறார். நினைக்கும்போதே கண்கள் கலங்கின. கண்களை மூடியபடி ரயிலின் சீரான ஒலியில் லயித்துக்கொண்டிருந்தபோது தான் குசுகுசுவெனப் பேச்சு சத்தம் கேட்டது. மெல்ல போர்வையை விலக்கிப் பார்த்தேன். நான் நினைத்தது சரிதான். அந்த இளம் ஜோடிதான் மிக மிக அருகில் இருந்துகொண்டு பேசிக்கொண்டிருந்தது. இடையிடையே ச்ச் சப்தம் அவர்களின் முத்தங்களை உணர்த்தியது, பார்க்கவேண்டாம் என போர்வையை மூடிமீண்டும் படுத்தேன். ஆனால் என்ன தான் செய்கிறாங்கன்னு பார்ப்போமே என்னும் ஆர்வம் மெல்ல கண்கள் வரை போர்வையை இறக்கிப் பார்த்தேன்.

இருட்டில் உருவங்கள் மட்டுமே தெரிந்தாலும் இருள் பழகியதால் அவர்களின் செயல்கள் மிகத்தெளிவாகத் தெரியத்தான் செய்தன. சனியன்கள் போர்வை கூட மேலே போட்டு மூடிக்கொள்ளாமல் தெளிவாக காதல் செய்துகொண்டிருந்தார்கள். எனக்கு குறு குறுவென்று கீழே உணர்ந்தேன். என் அடிவாரத்தில் ஈரம் கசியத்தொடங்கியது, உறங்குவது போல் அசைவில்லாமல் கவனிக்கத்தொடங்கினேன்.

அவன் மெல்ல அவளது சூடிதாருக்கும் மேலேயே அவளது முலைகளைப் பிசையத்தொடங்கி இருந்தான். இரண்டு கைகளையும் நன்கு விரித்துப் பின்னர் அவளது பெரும் முலைகளின் மேல் வைத்து ஹாரன் அடிப்பது போல் பிசைந்துகொண்டிருந்தான். அவளோ அவனது இரண்டு கால்களுக்கும் இடையில் ஒன்றன்பின் ஒன்றாக தனது கால்களைப் போட்டு நெருங்கிய நிலையில் அவன் பக்கம் சாய்ந்து அவனுக்கு வாட்டமாக முலைகளைத் தந்துகொண்டிருந்ததோடு இராமல் அவனது பேண்ட்டின்மேல் புடைத்துக் கொண்டிருந்த அவனது உறுப்பைப் பிசைந்து கொண்டிருந்தாள். மெல்ல பேசிக்கொண்டிருந்தாலும் இருவரது முனகல்களும் என் காதில் கூர்மையாக விழுந்துகொண்டுதான் இருந்தது.

இப்போது அவன் மேலும் முன்னேறி அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டே அவளது கமீஸை உயர்த்தி கைகளை விட்டு அவள் முலைகளை நேரடியாகப் பிசையத்தொடங்கி இருந்தான். அவன் பிசைந்த விதத்தைப் பார்க்கும் போது அவள் பிரா அணிந்திருக்கவில்லையோ என்னும் ஐயமும் வந்தது, என் முலைகள் இறுகத்தொடங்கின. காம்புகள் விறைத்து எனது பிராவைக் குத்தியதை உணர்ந்தேன். பேண்ட்டீஸில் நிறைய ஈரத்தையும் உணர்ந்தேன். அவள் இன்னும் துணிவாக அவனது பேண்ட் ஜிப்பை இழுத்து அவனது ஜட்டியை கீழே இறக்கி அவனது உறுப்பைக் கையில் பிடித்து உருட்டத்தொடங்கினாள். மானம் கெட்டவர்கள். யாரேனும் பார்ப்பார்கள் என்னும் லஜ்ஜையும் இல்லாமல் ச்சே இது என்ன..? மணியைப் பார்த்தேன். பதினொன்றைத்தாண்டி இருந்தது. இடையிடையே கூ என்ற சத்தமுடன் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் மிக வேகமாக இறைச்சலுடன் ஓடிக்கொண்டிருந்தது.

அடப்பாவி.. இப்போது அவள் அவனது மடியில் படுத்துவிட்டாள். மிக வாட்டமாக அவனது இடுப்பருகில் தலை வைத்து - இது என்ன.. ஐயோ.. அவனது உறுப்பை வாயில் வைத்து சப்பத்தொடங்கி இருந்தாள். அவனோ அவளது முலைகளை அசுரத்தனமாகப் பிசைந்து கொண்டிருந்தான். என் கை என்னையும் அறியாமல் என் சல்வாருக்குள் சென்று பேண்ட்டிக்குள் இருக்கும் எனது உறுப்பின் பருப்பை நோண்டத்தொடங்கி இருந்தது. என் உடலெங்கும் மின்சாரம் பாயத்தொடங்கிவிட்டது. உதடுகள் முறுக்கிக்கொண்டன. அவள் நிதானமாக தலையை முன்னும் பின்னும் அசைத்து அவனது உறுப்பை உள்ளே வெளியே என சப்பிக்கொண்டிருந்தாள். ரொம்ப நாள் பழக்கம் போலிருக்கிறது. சூடான பெருமூச்சு என்னில் இருந்து புறப்பட்டு என்னைத் தகித்தது,

இதற்கும் முன்னும் பலமுறை நான் - சின்ன பேட்டரி தடிமனான பேனா சயின்ஸ் லாப்பில் சுட்டு கொண்டு வந்து வைத்திருந்த டெஸ்ட் ட்யூப் போன்ற பலவஸ்துகளுடன் - சுய இன்பம் அனுபவித்திருந்தாலும் இப்படி நேரடியான காட்சியைப் பார்த்து அனுபவிப்பதில் தனி சுகம் இருந்தது உண்மைதான். என் கண்கள் உறக்கம் தொலைத்து அவர்களது நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்து கொண்டிருந்தது, இரண்டாம் வகுப்பு என்பதால் அதிக நெரிசல் இல்லாததாலும் இரவு நேரம் என்பதால் நடமாட்டம் இல்லாததாலும் கிட்டத்தட்ட அனைவரும் உறங்கி விட்டதாலும் அவர்களின் களியாட்டம் எந்த வித இடையூறுமின்றி தொடர்ந்து கொண்டிருந்தது.

இப்போது அவள் இடுப்பின் மேல் அமர்ந்திருந்தாள். அவளது சல்வார் தொடைவரை இறக்கப்பட்டிருந்தது. அவனது பேண்ட்டும் ஜட்டியும் அதே அளவுக்கு இறக்கப்பட்டு அவனது உறுப்பின் மேல் தன் உறுப்பைச் செருகி அவன்மேல் அமர்ந்திருந்தாள். இருவரும் மேலும் கீழுமாய் அசைவது ரயில் ஆட்டத்தின் விளைவு போல் தோன்றினாலும் அவர்களின் இன்பம் கரை தாண்டிப்போனதை அவர்களின் மெல்லிய முனகல் காட்டிக் கொண்டிருந்தது. என்றைக்கும் இல்லாத அளவுக்கு எனது பேண்ட்டீஸ் முழுக்க நனைந்து போய் விட்டது. எனது உறுப்பின் பருப்பின் மேல் தீராத குடைச்சலும் நமைச்சலுமாய் என்னை அவஸ்தைக்குள்ளாக்கிக் கொண்டிருந்தது. அவர்கள் அங்கே செய்துகொண்டிருந்ததைப் பார்க்கும் போது எழுந்து போய் அவளைத் தூக்கி கீழே தள்ளிவிட்டு நான் போய் உட்கார்ந்து கொள்ளவேண்டும் போன்றதொரு வெறிவந்தது.

இருபது நிமிடங்களுக்கும் மேல் ஆட்டம்போட்ட இருவரும் மெல்ல மெல்ல அடங்கி சிறிது நேரம் அமைதியானார்கள். அவனுடைய உடல் தூக்கிப் போட்டது. ஓ.. எஜாகுலேஷேன் போலிருக்கு. பி எஸ் சி ஜுவாலஜி என்பதால் எனக்கு இந்த இனப்பெருக்க நிகழ்ச்சிகள் பற்றிய அறிவு நிரம்பவே இருந்தது. அவர்கள் அடங்கினார்கள். ஆனால் என் உறுப்போ அடங்கிய பாடில்லை. உடம்பே முறுக்கிக் கொண்டது போல் இருந்தது. அவர்கள் ஆட்டம் முடிந்து மெல்ல அவள் எழுந்து சல்வாரை சரிசெய்து பாத்ரூம் சென்றாள். அவனோ கண்களை மூடிக்கிடந்தான். பேண்ட்டை மேலே ஏற்றவேண்டும் என்ற நினைவு கூட இல்லாமல் தொங்கிப்போன தன் உறுப்பை மூட மறந்தவனாய் சாய்ந்திருந்தான். எப்போது உறங்கினேன் என்பது தெரியவில்லை. காலை ஏழரை மணிக்கு வாரங்கல் ஸ்டேஷன் வந்த போது ஏற்பட்ட இரைச்சலில் விழித்துக்கொண்டேன். எதிரில் இருந்த ஜோடி மேல் பர்த்திலும் கீழ்பர்த்திலுமாக நல்ல பிள்ளைகள் போல் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்கள்.

அன்று பகல் பொழுது சோம்பலாகச் சென்றது. இரண்டரை மணிக்கு நாக்பூர் வந்த போது அந்த காதலர்கள் இறங்கிச் சென்றுவிட்டனர். அவர்கள் சிந்திய கறை கொஞ்சம்போல் அவர்கள் இருந்த சீட்டில் காய்ந்து உறைந்திருந்தது. நாக் பூரில் ஏறிய ஒரு குடும்பம் அதன் மேல் அமர்ந்து தேய்த்து தேய்த்து சுத்தமாக்கினார்கள். அன்றைய பொழுதும் கழிந்து இரவு வந்தது. நான் கொண்டுவந்திருந்த உணவு காலை மதியம் இரவு வரை போதுமானதாக இருந்ததால் சாப்பிட்டுவிட்டு இரவு பத்து மணிபோல் படுக்கை விரித்துப் படுத்துக் கொண்டேன். நேற்றிரவும் சரியான உறக்கம் இல்லாததால் படுத்தவுடன் உறங்கியும் விட்டேன்.

சட்டென ஒரே இரைச்சல் கேட்டு கண்விழித்தேன். ரயில் ஜான்சியில் நின்றுகொண்டிருந்தது. மணிபார்த்தேன். 12 30. ஹூம். இன்றைக்கும் உறக்கம் போனதுதான் என்றவாறு அசுவாரசியமாக கண்னாடி ஜன்னல் வழியாக வெளியில் ஸ்டேஷனில் மனித கூட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். - எக்ஸ்க்யூஸ்மி.. என்ற அழகான ஆண்குரலைக் கேட்டு உட்பக்கம் திரும்பினேன். - மே ஐ சிட் ஹியர் ஃபார் அ வைல்..? அக்*ஷுவலி ஐ ஹாவ் டு கோ டு ஆக்ரா. ஐ குடுண்ட் கெட் ரிசர்வேஷன். சொ ஐ காட் செகண்ட் க்ளாஸ் டிக்கட். ( நான் இங்கே கொஞ்ச நேரம் அமரலாமா..? எனக்கு ஆக்ரா வரை செல்லவேண்டும். ரிசர்வேஷன் கிடைக்கவில்லை. அதனால் இரண்டாம் வகுப்பு பயணச்சீட்டை வாங்கினேன். ) என்று கூறியபடி இளமையான வாலிபன் நின்றுகொண்டிருந்தான். ரயிலுக்குள் இருந்த இருளில் அவன் முகத்தைத் தெளிவாக பார்க்க முடியவில்லை என்றாலும் கண்ணுக்குத் தெரிந்தவரை நடிகர் மாதவன் போன்ற சாயையில் இருந்தான். அல்லது எனக்கு பிடித்த நடிகன் மாதவன் என்றதால் என் கண்ணுக்கு அப்படித் தெரிந்ததோ என்னவோ..

அத்தனை அழகிய ஆண்மகன் ( சுமார் 25 இருக்கலாம். ) கெஞ்சுவது போல் கேட்ட போது மறுக்க மனம் இடதரவில்லை. படுத்திருந்த வாறே கால்களைச் சுருக்கிக்கொண்டு அவன் அமர இடம் கொடுத்தேன். மிகச்சிறிய ப்ரீஃப் கேஸுடன் அவன் அமர்ந்த நாசூக்கான நாகரிகம் எனக்கு மிகவும் பிடித்தது. அதிக பருமன் இல்லை என்றாலும் கட்டுமஸ்தான உடம்பு என்பது தெரியவந்தது, எழுந்து அவன் பக்கத்தில் உரசிக்கொண்டு அமரவேண்டும் போலிருந்தது. ச்சே.. இது என்ன எண்ணம்..? நேற்றிரவு சம்பவத்தால் கெட்டுபோய் விட்டேனோ...?

வண்டி நகரத்தொடங்கியதும் அவன் கொஞ்சம் ரிலாக்சாக அமர்ந்துகொள்ள முயற்சித்தான். அப்போது என் கால்களில் அவனது பின்பக்க பிருஷ்டங்கள் பட்டன. கால்களை நகர்த்திக் கொள்ள நினைத்தாலும் ஏதோ ஒரு உணர்வு அதைச் செய்யாமல் உறங்குவது போல் நடிக்க வைத்தது. - ஆம் ஐ டிஸ்டர்பிங் யூ..? என்று கேட்டான். - நோ.. ப்ளீஸ் என்ற பதில் மட்டுமே என்னிடம் இருந்து வந்தது. அந்த பதிலில் இருந்த குழைவையும் தடுமாற்றத்தையும் உணர்ந்தானோ என்னவோ.. இன்னும் கொஞ்சம் தன் பின்பக்கத்தை என் கால்மேல் ஒட்டவைத்து உட்கார்ந்துகொண்டான். மெல்ல என் காது மடல்கள் ஜிவ்வெனச் சூடானது. என்னை அறியாமல் என் கால் கட்டை விரல் அசையவே அது அவனது பின்பக்க பிளவில் குத்தி ஆட்டுவது போல் இருந்தது. அது என்ன தைரியம் கொடுத்ததோ அவனுக்கு.. மெல்ல கைகளை இன்னும் விரித்து ஊன்றினான்.. அந்த முயற்சியில் என் மடங்கி இருந்த முழங்காலின் மேல் அவனது கைகள் தொட்டுக்கொண்டிருந்தன.

ஏதோ ஒரு தப்பு செய்வதாய் உடல் உணர்ந்தாலும் அது தேவை என்பது போல் பட்டது. ரயிலில் அனைவருமே உறங்கிவிட்டனர் என்பது புரிந்தது. அந்த மெல்லிய இரவு விளக்கில் அவன் முகத்தை முழுமையாய்ப் பார்க்க முயற்சித்தேன். அவனும் அதே நினைவில் என்னைப் பார்த்திருக்கவேண்டும். அந்த அரை இருட்டிலும் இருவரது கண்களும் பளிச்சிட்டு சந்தித்துக்கொண்டன. சற்றே சாய்வது போல் அமர்ந்து கொள்ள முயற்சித்தான். அந்த முயற்சியில் அவனது கைகளை எனது கெண்டைக்கால்களைப் பற்றியபடி சீட்டின் மேல் ஊன்றினான். நான் எதிர்த்திருந்தால் இது போன்ற ஒரு சந்தர்ப்பம் வேறு கிடைத்திருக்காது. ஆனால் நானோ கண்டுகொள்ளாமல் கண்களை மூடிக்கொண்டேன். என் உடல் நடுங்குவதையும் என் இடுப்புக்குக் கீழ் மரத்துப் போனது போன்றும் என் பெண்ணுறுப்பில் ஜிவ்வென்ற ஒரு உணர்ச்சியும் கலவையாய்த் தோன்றின. என் அமைதி அவனை மேலும் உற்சாகப் படுத்தி இருக்கவேண்டும்.

இப்போது அவன் கைகள் கெண்டைக்கால் மேலும் அதற்கும் மேல் தொடைப்பகுதியிலும் உலா வரத்தொடங்கின. என் உடலெங்கும் தீபற்றியது போல் உணர்ந்தேன். யாரிவன் ..? ஏன் இப்படி அவனை அனுமதிக்கிறேன் என்பதை உணர மூளை மறுத்தது. உடலோ நேற்றிரவுக் காட்சியை மீண்டும் காணவோ அல்லது நடத்திக் காட்டவோ விரும்பியது போல் உணர்ந்தேன். சட்டென நான் எழுந்தேன். அவனை ஒரு கணம் பார்த்தேன். பயந்திருப்பான் போல. முகம் சரியாகத் தெரியவில்லை என்றாலும் கண்களில் பயம் மின்னியது. அதை மிகவும் ரசித்த நான் இப்போது அவன் பக்கம் தலை வைத்து ஜன்னல் பக்கம் கால்களைச் சுருக்கியபடி படுத்தேன். மிகச்சரியாக அவனது கைகளுக்கு வாட்டமாய் என் முலைகள் அமைந்திருந்தது எனது திட்டமிட்ட செயலாகத்தான் இருக்கவேண்டும்..

என் தலை அவனது தொடைகளில் உரசியது. தலையை அங்கும் இங்கும் அசைத்தேன். அவன் உடல் திருகிய நிலையைப் பார்க்கும் போது அவனும் ஏதோ அவஸ்தையில் இருப்பதாய்த் தெரிந்தது. முன்பக்கம் திரும்பிய என் மூச்சுக்காற்று அவனது ஊன்றப்பட்டிருந்த கைகளில் சூடாகப் பட்டது. இருவருக்குமே இது ஒரு சங்கடமான நிலை போல் தோன்றியது.

எனக்கு கண்டிப்பாக அவனது அணைப்பு தேவைப்பட்டது போல்தான் இருந்தது. ஆனாலும் அவன் இனிஷியேட் செய்யட்டுமே என்று நினைத்தேன், அவன்மேல் வீசிய ப்ரஃப்யூமின் வாசனையில் எனது பெண்ணுறுப்பின் உட்புறத்தில் இன்னும் கிளர்ச்சி எழுந்து ஈரம் உருவாகி வழியத்தொடங்கியது, அவனது தயக்கம் புரிந்துகொள்ளக்கூடியதாய் இருந்தது. பெண் எப்போது எப்படி மாறுவாள் என்பது ஆண்கள் அறியாத ஒன்றல்லவா..? எச்சில் விழுங்குவது போல் அவனது கைகளை என் உதடுகள் தொட்டு மீண்டன. அவன் உடல் சிலிர்த்ததை உணர்ந்தேன்.

மெல்ல இடது கையை எடுத்துவிட்டு மீண்டும் வைக்க முயன்றவன் மிகச்சரியாக எனது கழுத்து அருகில் வைத்தான். நானும் அசைவது போல் அவனது கையின் மேல் என் கழுத்து பட முன்பக்கம் சரிந்து படுத்தேன். இப்போது அவன் கை விரல்கள் உயர்ந்து எழுந்தன. அந்த எழுதலில் என் தோள்பட்டையின் மேல் கைவிரல்கள் உரசின. எனக்குள் மின்சாரம் பாய்ந்தது போலிருந்தது, இப்போது வலது பக்கம் சரிந்து படுத்தேன். மிகச்சரியாக அவனது கை என் முலைக்காம்புகள் மேல் படும்படி இருந்தது. மடையனே .. இதை விட ஒரு பெண் வெளிப்படையாய் தன்னை ஆளச்சொல்லி கேட்கமாட்டாளடா என்று மனதுக்குள் சத்தமாய்ச் சொல்லிக்கொண்டேன்.

அந்த மனக்குரல் அவன் காதில் விழுந்ததோ என்னவோ.. அவன் கை சற்று உயர்ந்து என் முலைமேல் உரசியது. ஒரு விரல் என் முலைக்காம்பில் பட்டு முலைக்காம்பை விறைக்கச் செய்தது. என் இடுப்புக்குக் கீழ் ரத்தம் ஏராளமாய்ப் பாய்ந்து சூடேற்றியது. இன்னும் நெருங்கி என் முலைகள் அவன் கையில் நன்கு அழுத்தும் படி படுத்துக் கொண்டேன். இப்போது தைரியம் பெற்றுவிட்டான் என்றுதான் தெரிந்தது. அவனது கை என் வலது முலைமேல் முழுமையாய்ப் பரவி மெல்ல அழுத்திப் பின்னர் பிசையத்தொடங்கியது, ஜிவ்வென உணர்ந்தேன். மெல்ல முலைகளை அசைத்து வாகாய்க் கொடுக்கலானேன்.

அவன் முழுதைரியம் பெற்றவனாய் என் பக்கம் சரிந்தால் போல் படுத்து என் இரண்டு முலைகளையும் நன்கு மாறி மாறிப்பிசையலானான். நான் எனது போர்வையை அவன் கையில் இருந்து விலக்கி அவன் கைகளையும் சேர்த்து மூடிக்கொண்டேன். பட்டவர்த்தனமாய்ப் புரிந்துகொண்ட அவன் எனது கமீஸின் இடைவெளிக்குள் கை நுழைத்து என் பிராவுடன் சேர்த்து எனது முலைகளைப் பிசையலானான். மிக மிகச் சுகமாய் உணர்ந்த நான் மிதக்கலானேன். போர்வையின் ஊடாகவே எனது கைகளை மேலே உயர்த்தி அவன் தொடைமேல் கை வைத்தேன். இப்போது அவன் என் தலையை மெல்ல உயர்த்தி தன் மடிமேல் வைத்துக்கொண்டு தன்பக்கம் இழுப்பதுபோல் சைகை செய்தான். ஜன்னலின் தடுப்பில் கால்களை உந்தி சர்ரென மேலேறி அவன் மடிமேல் தலைவைத்துக் கொண்டேன். இப்போது போர்வைக்குள் அவனது கைகள் தாராளமாய் விளையாடத்தொடங்கி பிராவை விலக்கி நேரடியாய் என் முலைகளைப் பிசையத்தொடங்கினான்.

அந்த உணர்வுகளை எப்படிச்சொல்வதென்றே தெரியவில்லை. இதுவரை ஆண்கள் கைகள் என் மேல் பட்டதே இல்லை. முதல் ஆண் இவன், இவன் யார்..? தெரியாது.. என்ன பெயர் ? தெரியாது. திருமணமானவனா..? தெரியாது. நல்லவனா...? அதுவும் தெரியாது. இந்த நிமிடம் அவன் ஆண். நான் பெண். சிருஷ்டியின் ரகசியம் இதுதானோ..? முகம் தெரியாமல் அறியாமல் கூடி முயங்கியவர் இதற்கும் முன்னர் உதாரணம் உண்டோ..? ஆத்ம விசாரணையில் நான் இறங்கிவிட்டாலும் அவனது கை விளையாடல் தொடர்ந்து என்னை மகிழ்வூட்டிக்கொண்டிருந்தது, மெல்ல சரிந்து என் முன்பக்கம் படுத்துக் கொண்டான். இப்போது ஒரே நீண்ட சீட்டில் எதிரெதிராக நாங்கள். அவனது முகம் எனது முலைகளுக்கு நேர் எதிரில். தனது கையால் எனது முலைகளை மேல்புறமாக விடுவித்தவன் முகத்தைப் புதைத்து முலக்காம்பினைச் சுவைக்கத் தொடங்கினான். என் நினைவுகள் எங்கெங்கோ பறந்தன. நான் யார்...? எங்கே சென்றுகொண்டிருக்கிறேன்..? என் லட்சியம் என்ன..? எதுவும் தெரியாது. நான் பெண். அவன் ஆண். அவ்வளவுதான் இப்போதைக்குத் தெரிந்த அறிவு.

நேற்றிரவு அந்த இளம் காதலர்களின் செயல்கள் நினைவுக்கு வந்தன.. அவர்கள் மேல் தான் குற்றம். என் போன்ற இளம் பெண்ணின் முன் காமம் செய்து என்னை உசுப்பி இதோ இந்த நிலைக்குக் கொண்டு சென்றது அவர்கள் குற்றம். மெல்ல அவனது பேண்ட்டின் ஜிப்பையும் ஜட்டியையும் விலக்கி கையால் அவனது உறுப்பைப் பிடித்தேன். ஐயோ.. கைக்கு அடங்காமல் மிகப்பெரிதாய் உருண்டையாய் தடிமனாய் இருந்தது. படங்களில் ஓவியத்தில் ஆணுறுப்பைப் பார்த்திருக்கிறேனே தவிர நேரடியாய்ப் பிடித்ததில்லை. கைகொள்ளாத அந்த உறுப்பை மேலும் கீழும் அசைத்தேன். அவனும் இன்னும் கொஞ்சம் மேலேறிப்படுத்து எனக்கு வாகாய்க் காட்டியவன் என் சல்வாரின் நாடாவினை அவிழ்த்து பேண்ட்டியைக் கீழறக்கி என் உறுப்பைப் பிசைந்தான். விசைக்கு எதிர் விசை போல் இருவருமே எங்களது உறுப்புகளைப் பிடித்துப் பிசைந்தும் கசக்கியும் விட்டுக்கொண்டோம். அந்த நேரம் எங்களை மறந்தோம்.

இப்போது அவன் மேலும் முன்னேறி தனது முகத்தை என் பெண்ணுறுப்பின் அருகில் கொணர்ந்து மூக்கால் உரசினான். ரயிலில் பாத்ரூம் போயிருந்தாலும் கையுடன் சோப்பும் போட்டு அவ்வப்போது அந்த இடத்தைக் கழுவியதால் குளிக்காத குறை தெரியாமல் சோப்பின் மணம் என் உறுப்பின் மேல் இருந்துகொண்டிருந்தது. அவனும் ஃப்ரெஷ்ஷாகக் கிளம்பி வந்திருந்ததால் நல்லதொரு டியோடரண்டின் மணத்தால் எங்கள் இன்பம் அதிகரிக்கத்தான் செய்தது. அவனது தொடைகளைத் தடவினேன். வலது தொடையில் ஒரு வெட்டுத்தழும்பு போல் கனமாகத் தென்பட்டது. அதையும் மீறி அவனது தொடைகளின் இடையில் கை நுழைத்து துழாவினேன். அவன் உறுப்பைக் கண்டுபிடித்து கையால் பிடித்து சுவைக்கத் தொடங்கினேன். அவனும் அவ்வாறே செய்யத் தொடங்கினான்.

இப்போது இருவரும் மாறி மாறி சுவைத்துக்கொண்டோம். அவனது உறுப்பின் முனைப்பகுதியில் முன் தோலை மேலேற்றி வாயில் வைத்து நன்றாகச் சப்பினேன். நேற்று அந்த பெண் செய்த காட்சி நினைவுக்கு வரவே இன்னும் காமம் அதிகரிக்க வேகமாகச் சப்பலானேன். அவனும் என் கீழ்ப்பகுதியில் முகத்தை உரசிப் பின் நாக்கினால் என் உறுப்பை நக்கியும் நுழைத்துச் செலுத்தியும் இன்பம் சேர்க்கலானான். ஒரு பத்து நிமிடம் இந்த விளையாட்டில் ஈடுபட்டதில் எங்கள் உடல்கள் முறுக்கிக்கொண்டு இரண்டு முறை ஆர்காசம் அனுபவித்தோம். சப்புவதை நிறுத்திவிட்டு - மே ஐ..? என்று கேட்டவன் மெல்ல எழுந்து என் அருகில் நெருக்கமாய்ப் படுத்துக் கொண்டு பக்கவாட்டில் இருந்தவாறு தன் உறுப்பை என்னுடையதில் நுழைக்க முயன்றான். அந்த வாட்டத்தில் சரிப்பட்டு வரவில்லை என்பதால் மெல்ல என் மேல் ஏறி என் மேல் பட்டும் படாமலும் படுத்து கைகளை ஊன்றிய படி என் உறுப்பின் மேல் அவனது உறுப்பை வைத்து உரசினான். பிறகு மெல்ல அதை நுழைக்கத் தலைப்பட்டான். ஏற்கனவே நாற்று நடும் வயல் போல ஈரமாக இருந்த என் உறுப்பில் அவனது உறுப்பு எளிதாக நுழைந்தது. முன்னரே பலமுறை சுய இன்பத்தால் என் ஹைமன் கிழிந்திருக்க மிக எ\ளிதாக முன்னேறி மேலும் கீழும் அசைத்து ஏறலானான். ரயில் ஓட்டத்திற்கு இணையாக அவன் செய்ய செய்ய நானும் என் இடுப்பை உயர்த்திக் கொடுக்க பத்து நிமிடம் செய்திருப்போம். என் உறுப்புக்குள் சூடான அவனது திரவத்தை உணர்ந்தேன். சுகத்தின் சுகந்தத்தில் மயக்கம் வரும்போல் இருந்தது. அவனை இறுகக் கட்டிப்பிடித்துக்கொண்டேன். எப்போது உறங்கினோம் என்பது தெரியவில்லை. உறக்கம் எங்களை ஆட்கொண்டது.

சட்டென என்னை எழுப்பிய அவன் - தி இஸ் ஆக்ரா ஸ்டேஷன். ஐ ஹாவ் டு கோ.. வி ஷல் அகைன் மீட் என்றவன் தனது விசிட்டிங் கார்ட் ஒன்றை என் மேல் வைத்தான். நல்ல உறக்கத்தில் இருந்து விழிந்த நான் - தேங்க் யூ ஃபார் எவரிதிங்... என்று கூறி அவன் முகத்தை முழுமையாய் பார்க்காமலேயே என் அந்தரங்க ஒரு நாள் காதலனுக்கு விடைகொடுத்தேன். அந்த விசிட்டிங் கார்டையும் கிழித்து ஜன்னல் வழியே விட்டெறிந்தேன்.

சில வருடங்களுக்குப் பின்....

இன்று எனக்கு முதலிரவு. நானாகிய கீர்த்தனா என்னும் ஐ ஏ எஸ் அதிகாரியுடன் சுரேஷ்குமார் என்னும் ஒரு டாக்டருடைய முதல் இரவு.

அப்பா கஷ்டப்பட்டுத் தேடிக் கொண்டுவந்த மாப்பிள்ளை. மறுக்காமல் திருமணம் செய்துகொண்டேன்.

பரஸ்பர அறிமுகங்கள் முடிந்தபின் உனக்கு செக்ஸில் இதுக்கு முன் அனுபவம் இருக்கா என்று புன்னகைத்தபடி கேட்டான் சுரேஷ். - வெட்கத்துடன் இல்லை என்று மறுத்தேன். - எனக்கும் எதுவும் இல்லை என்றான் சுரேஷ்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் எங்கள் கூடல் தொடங்கி நடந்துகொண்டிருந்தபோது அவனது தொடை இடுக்கில் கைதுழாவி அவனது தடியைப் பிடிக்க முயன்றேன். வலது தொடையில் பெரிய தழும்பு ஒன்று தென்பட்டது.

முற்றும்.
Share this article :
 
Copyright © 2011. தமிழின்பம் H - All Rights Reserved