tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex. கரிசல்காட்டில் கொஞ்சம் உரசலாமா? - தமிழின்பம் H

கரிசல்காட்டில் கொஞ்சம் உரசலாமா?

தாங்கள் உடலுறவு கொள்வதை இரு ஜோடிக்கண்கள் பார்வையால் விழுங்குவதை அறியாமல் இணைப்பில் லயித்திருந்தார்கள் லட்சுமணனும் பார்வதியும்.

பார்வதியின் சேலை/பாவாடையைத் தூக்கி இடுப்புக்குமேல் பரத்திவிட்டு, மேலே பாடி (பிரா) அணியாத ரவிக்கையின் ஊக்குகளை அகற்றி, கல்போல் இறுகியிருந்த முலைகளை `இனிமேல் இந்த முலைகளை இந்த வாழ்நாளில் பார்க்கவே முடியாது` என்பதுபோல் பற்றிப்பிசைந்து, காம்புகளைப் பற்களால் நெருடிச் சப்பிக்கொண்டு, கரும் வாழைத்தண்டு மாதிரி இருந்த தன்னோட தோல்தடியனைப் பார்வதியின் கருப்பு/சதுப்பு முக்கோணத்தின் கீழ் விரியலில் நுழைத்தான் லட்சுமணன். பார்வதி கீழே விரித்திருந்த சாக்கைத் (கோணி) தன் விரல்களால் இறுக்கிப் பிடித்துப் பற்களை நெறுநெறுவென்று கடித்துக்கொண்டாள். அவளையறியாமல் அவளுடைய உடலின் கீழ்ப்பாகத்தை வில்லாய் மேல்நோக்கித் தூக்கி, சின்ன லட்சுமணனை இன்னும் உள்ளே நுழைய வாகு செய்தாள்.

லட்சுமணன் சுவரில் ஆணி அடிப்பதுபோல் தன்னுடைய தோற்குழலால் நெருக்கமான பார்வதியின் இன்பஓட்டைக்குள் செருகிச் செருகி எடுத்தான். எடுத்து எடுத்துச் செருகினான். உத்தேசமாக ஒரு இருபது குத்து குத்தியவுடன், லட்சுமணனின் முகத்தில் சந்தோஷ ரேகைகள் - எதோ சாதிக்கமுடியாத செயலைச் சாதித்த திருப்தியுடன் - உடலெங்கும் தொற்றிய சிலிர்ப்புடன் படர, வேகத்தைக் குறைத்து - ஆனால் ஆழமாகத் தடியை இறக்கி - கொஞ்சமாக வெளியே எடுத்து - அதே வேகத்தில் திரும்பவும் நுழைத்து ... இதே மாதிரி ஒரு நாலைந்து தடவை செய்து தடியை மெதுவாக வெளியே எடுத்தான். அவன் தடியிலிருந்து பப்பாளிக்காயில் இருந்து பால் வடிவதுபோல் சில சொட்டுகள் அவள் பாவாடையில் விழுந்தன.

படுத்தபடியே தன் புழையைப் பாவாடை நுனியால் துடைத்த பார்வதி, முகமெங்கும் வெட்கமும் திருப்தியும் நிரம்பியவளாய் எழுந்து முலைகளை ரவிக்கையால் மூடிக் கொக்கி மாட்டினாள். மேகத்துக்குள் மறையும் இரட்டை நிலா போல, முலைகள் உள்ளே பதுங்கிக்கொண்டன. பாவாடை சேலையைச் சரிசெய்து, கலைந்த முடியை எடுத்துக் கோடாலிக் கொண்டையிட்டுவிட்டு `நான் வாரேன் மச்சான்` என்று அந்தக் கீற்றுக்கொட்டகையின் படலைத் (ஓலைக் கதவு) திறந்து, வெளியேறிய வேகத்தில் `அடியாத்தீ....யாரோ வெளிய நிக்காக` என்று கத்தியவளாய் உள்ளே ஓடினாள். அடுத்த சிலநிமிடத்தில் லட்சுமணனும், பார்வதியும் வெளியே வந்தார்கள்.

வெளியே நின்ற மாரிமுத்துவைப் பார்த்தவுடன் `அட நம்ம மாப்ள மாரிதாம்லே... எல பார்வதி. களுத. இவனப் பாத்தா அலறுன? நம்ம சேத்தாளில்லா இவன்?` என்று நிம்மதியானான்.

`அதுக்காக இப்படியா பாப்பாக நாம அப்படி இப்படி இருக்கறத?` என்று தலைகுனிந்தாள் பார்வதி.

`என்னா மேன் நடக்குது இங்க? யாரு நீங்க ரெண்டு பேரும்?` என்று கூவினாள் மாரிமுத்துவுடன் நின்ற பரிமளா.

அவளை அடக்கும் குரலில் `எலா. இவுக ரெண்டு பேரும் போன மாசம் கல்யாணமானவுகதேன். இது ஆடி மாசம்னு பிரிச்சிட்டாக போல வீட்டுல. மாப்பிள லட்சுமணனுக்குப் பொங்கிருச்சி. பூந்துட்டாரு. எல மாப்ள. நீங்க ரெண்டுபேரும் போங்கலா. நா யார்ட்டயும் சொல்லமாட்டேன். போங்க`ன்னு விரட்டினான்.

நிற்க.....நம் கதையின் நாயகன் லட்சுமணன் அல்ல. பார்வதியும் நாயகி இல்லை. மேற்படி `கங்காச்சி` (கண்காட்சி) யைப் பாத்த நம்ம 24 வயது மாரிமுத்துவும், 20 வயது பரிமளாவும்தான் நம்ம நாயகன்/நாயகி. சரி..இப்போதைக்கு இந்த அறிமுகம் போதும். கதைக்குப் போவோம்.

நெல்லை மாவட்டத்தைச் சற்றே கடந்தால் தூத்துக்குடி மாவட்டம் நுழைந்தவுடன் பார்டரில் இருக்கும் மணிமங்கலம் கிராமத்தில், +2வில் பார்டர் மார்க் எடுத்துப் `பாஸ்` பண்ணியவன் நம்ம மாரிமுத்து. அதனால் அவனுடைய அப்பா எசக்கிமுத்துவுக்கு அவனைக் கல்லூரியில் சேர்க்கும் வீண் சிரமமோ செலவோ ஏற்படாமல் `பெத்த வயித்தில்` பால், மோர், தயிர் எல்லாம் வார்த்தவன். இருந்தாலும் குடும்பத்தில் +2 வரை படித்து முடித்த `பெரிய படிப்புக்காரப்புள்ள` என்ற ஒரு வெத்துக்கெத்தோடு நெஞ்சை நிமித்துக்கொண்டு ஒரு ரெண்டு மாசம் திரிஞ்சவன் அவன்.

அவன் அப்பா எசக்கிமுத்து ஊரின் வெளிப்புறம் கருசக்காட்டில் 100 பனை மரங்களைக் குத்தகை எடுத்து அதில் ஏறி இறங்கிப் பதநீர், நுங்கு, பனங்காய், பனம்பழம் என்று வியாபாரம் செய்வார். இந்த சீசன் முடிவில் சேரும் பனங்கொட்டைகளைச் சாணியில் ஊறவைத்துக் காயவைத்து, மணற்பாங்கான இடத்தில் புதைத்து வைப்பார். தை மாசம் பொறக்கும் சமயம், அந்தக் கொட்டைகள் முளைத்துச் சின்ன பச்சோலைகளை வெளியில் நீட்டும். தைப்பொங்கலுக்குமுன் இசக்கிமுத்துவும், அவருடைய மனைவி தேனம்மாவும் விடியற்காலையில் சூரியன் வாரதுக்குள்ள போயி தரையை பவுசா கிழங்குக வெட்டுப்படாமத் தோண்டி, ஒவ்வொரு கிழங்கா கிழங்குக்கு வலிக்காம`வெடுக் வெடுக்`குனு புடுங்குவாக. சைஸ்வாரியா எடுத்து அடுக்குறது தேனம்மாவோட வேல. ஊர்ல வித்தது போக, ஒண்ணுரெண்டை வீட்டுத்தீனிக்கு வச்சிக்கிட்டு மத்தியானத்துக்குள்ள கோவில்பட்டிச் சந்தைக்கு சைக்கிள்ல எடுத்துட்டுப் போயிருவாரு இசக்கிமுத்து.

பனங்கிழங்கு வீட்டுக்குள்ள வந்தவுடன் மூக்கில் வேர்த்தமாதிரி ஆஜராவான் நம்ம பய மாரிமுத்து. `எலே மாரி (புருஷன் பெயரில் `முத்து` இருப்பதால் மாரிமுத்துவை எப்பவுமே `மாரி` என்றுதான் கூப்பிடுவாள் தேனம்மா), ஒங்கய்யா ஒத்தையிலதானே போவேண்டியிருக்கு கோயில்பட்டிக்கி. நீ சும்மாதானே கெடக்க? ஒரு எட்டுக் கூடப்போனீன்னா அவுகளுக்கும் தைப்பு (களைப்பு) இல்லாம இருக்கும்ல. ஒனக்கு எதாச்சும் தீமண்டம் (தின்பண்டம்) வாங்கித் தரச்சொல்லுதேம்லே. செத்தப் போயிட்டு வந்துரு ராசா` என்பாள் தேனம்மா.

`எனக்கு வேல இருக்கு ஆத்தா. நீயி மொதல்ல கெழங்கை அவி` என்று பக்கத்தில் ஒக்காந்துக்குவான் மாரி.

`ம்க்கும்... தொர தூத்துக்குடியில கலக்கட்டரா இருக்காக. அதாம் ரொம்பச் சடைச்சிக்கிடுதாக போலுக்கு. பொச கெட்ட பெயவுள்ள. சொன்ன பேச்சக் கேக்குததே இல்ல` என்று சின்னதாக வெளியில் அலுத்தாலும், தேனம்மா மாரிக்குப் பிடிச்ச பனங்கிழங்குகளை வேகவைக்கப் `பண்டுதம்` பார்க்க ஆரம்பிப்பாள்.

சுத்துப்பட்டு ஊர்களில் எல்லாரும் பனங்கிழங்கு அவிச்சாலும், தேனம்மாவின் கைப்பக்குவம் யாருக்கும் வராது. பனங்கிழங்கை மூன்று விதமாக வேகவைப்பாள் தேனம்மா.

1. நுனிக்குருத்தையும் அடிவேரையும் கொஞ்சமாக `அருவாமணை`யில் நறுக்கிவிட்டுப் பானையில் நீர் ஊற்றி வேகவைப்பாள். வேக வேக கிழங்குத்தோலின் சாரம் அப்படியே கிழங்கில் இறங்கிச் சுவைகூட்டும். தோலை உரித்தால், கிழங்கு இயற்கைநிறத்திலேயே இருக்கும். அதே சமயம் அருவியில் குளித்த குமரிப்பெண்ணின் உடல்மாதிரி மினுமினுப்பாக இருக்கும்.

2. அடுத்த வகை - நுனிக்குருத்தையும் அடிவேரையும் வெட்டிவிட்டு, அப்படியே தோலை உரித்துவிட்டு, மஞ்சள் பூசி, உப்புபோட்டு வேகவைப்பது. வெந்த கிழங்கை எடுத்து, கைபொறுக்காத சூட்டில் பழைய சீலை அல்லது வேட்டித் துணியால் செல்லமாக ஒரு வழிப்பு வழித்துச் `சொளகில்` (முறம்) ஆறவைத்து அடுக்கணும். இப்பப் பாத்தா, சமைஞ்ச பெண்ணின் மஞ்சள் தேய்ச்சுக் குளிச்ச கெண்டைக்கால் மாதிரி ஒரு மினுமினுப்பு வழவழப்போட இருக்கும்.

3ம் வகை - கிழங்கை அப்படியே கங்கில் வச்சிச் சுடுறது. இது ஒரு டேஸ்ட். மொறப்பா வெரப்பா இருக்கும் கிழங்கு. பல்லுககூட மல்லுக்கட்டும் அப்படியே. புதுப்பெண்டாட்டி சேலையக் கழற்றுறமாதிரி லேசா மொரண்டு பிடிக்கும். அப்புறம் ருசியோ ருசிதான்.

மாரிமுத்துவுக்குப் பிடிச்சது (ஏன் ...எனக்கும் பிடிச்சது) 2ம் வகைதான். பனங்கிழங்கு கொஞ்சம் ஆறியதும், இருக்கறதுலயே பெரிசாப் பாத்து எடுத்து, ரெண்டாப் பொளந்து மொதல்ல அந்தக் குருத்தின் நுனியைச் செல்லமாக இளம்பெண்ணின் புழையக் கடிக்கிறமாதிரிச் சப்பிச் சாறெடுத்துக் கண்மூடிச் சுவைப்பான். அப்புறம், மேலிருந்து கீழாக நாரை உரித்து, விரற்கடை-விரற்கடை சைசுக்கு ஒடித்து ஆவலாகக் கடிப்பான். மகன் சாப்பிடும் அந்த ‘அளக`க் கண்குளிரப் பார்ப்பாள் தேனம்மா.

மீதமான பனங்கிழங்கில் உப்பு, மஞ்சள், மொளகாவத்த, சுக்கு போட்டு உரலில் இடிச்சி உருட்டி அடுக்கிருவா தேனம்மா. அதே உணவே அஜீரணத்துக்கும் மாயமாய் மருந்தாகும் விந்தை இது! சிலசமயம் கிழங்கை ஒடித்துக் காயவைத்து `ஒடியல்` செய்தும் சேமிப்பதுண்டு. கிழங்கற்ற சீசன்ல ஆசைக்கு ரெண்டு துண்டெடுத்துக் கடிச்சிக்கிறலாம்.

இப்படியாக ஓய்வும் உணவுமாக் கொஞ்சநாள் காலம்தள்ளிய மாரிமுத்துவுக்குப் பொறுப்பு வரணும்கிறதுக்காக அவனுக்குப் பெண் தேட ஆரம்பிச்சாங்க வீட்டுல. அவனப் பத்தி `நல்லாத்` தெரிஞ்சதால சுத்துப்பட்டு வட்டாரத்துல ஒருத்தனும் பெண் கொடுக்க முன்வரல. `பய நல்லா வாட்டசாட்டமாத்தான் இரிக்கான். ஆனா, பயலுக்கு ஒரு சோலியும் இல்லேங்கீறே எசக்கி. அத நெனச்சாத்தான் வெசனமாக் கெடக்கு. ஒம்மட்டயும் சொத்துபத்துன்னு ஒண்ணும் இல்ல. பனய நம்பித்தாம் பொழைக்கீரு நீரு. ஒமக்கு அப்புறம் ஒம்ம பயலுக்குன்னு என்ன இருக்குவே? எத நம்பி நா பெண்ணைக் குடுக்க?` போன்ற நியாயமான கேள்விகளுக்கு இசக்கிமுத்துவால் பதில் சொல்ல முடியாமல் போனதால், தற்காலிகமாகப் பெண் தேடுவதை நிறுத்திட்டு வீட்டிலேயே ஒரு கடையைத் தொறந்து அங்குன மாரிமுத்துவை ஒக்கார வச்சாரு.

மாரிமுத்துவுக்குக் கொஞ்சநேரம்கூடக் குண்டிய ஒரு இடத்துல வைக்க முடியாது. ஆத்துநீர் போல ஓடிட்டிருந்தவனக் கிணத்துநீரா மாத்துனா, பய எப்படித் தாங்குவான். மொத ரெண்டு நாளும் ஆன அமோக `யாவாரம்` மூணேகால் ரூவா. ஆனா, இவன் அள்ளித்தின்ன பொரிகடலையும், பப்பரமிட்டாயும் (பெப்பர்மிண்ட்) பத்துரூவா பெறும்.

இப்படித் தெருப்புழுதியாய் எழுந்த அவன் வாழ்க்கையில சாரலாய் வந்து சேந்தவதான் பரிமளா. அந்த ஊரு ஸ்கூல்ல எட்மாஸ்டர் மக. எங்கேயே வடக்க காலேசு படிக்காளாம். லீவுக்கு லீவுக்குத்தான் வருவா.

அன்னிக்கு ஒருநாள் வழக்கம் போல் கடையில் ஈ மற்றும் கொசு ஓட்டிக்கிட்டு, குனிஞ்சு டவுசருக்குள்ளார கொட்டையச் சொறிஞ்சிட்டு இருந்தான் மாரிமுத்து. அப்போ ஜீன்ஸ் போட்ட கால்கள் எதுக்க நின்னு `ஏங்க சோடா எதாச்சும் இருக்கா?` அப்படீன்னு கேட்டதும், குனிஞ்ச தல நிமிராம `இருக்குங்க அண்ணாச்சி. கோலி சோடாவா, மூடி சோடாவா?`ன்னு பதில் சொன்னான்.

`என்னது... அண்ணாச்சியா? கண்ணாலதான் பாக்கல. காதுகூடவா கேக்கல? கேக்குறது பொண்ணுனுகூடத் தெரியாம அப்படி என்ன வெட்டி முறிக்கீக அங்கிட்டு?` என்ற குரல் வந்ததும்தான், சட்டென்று தலையைத் தூக்கிப் பார்த்தான் மாரி.

அங்கே மேலே கும்மென்ற கூரான முலைகளை டி-ஷர்ட் மறைச்சிருக்க, கீழே புழையின் புடைப்பைக் கோடுபோட்டுக் காட்டுறமாதிரி ஜீன்ஸ் போட்டு நின்னுக்கிட்டிருந்தா பரிமளா. டிஷர்ட்டின் அடிப்பாகம் நல்லா மேலவரைக்கும் ஏறி, பல்லாங்குழி விளையாடுறமாதிரித் தொப்புளு பளீர்னு மின்னுச்சு.

அவளோட முலையப் பாத்துக்கிட்டே `தெரியாமச் சொல்லிட்டேங்க்கா. கவனிக்கல. இப்பத்தாம் கவனிக்கேன்..`ன்னான் மாரி.

`யோவ். நீரே தடிமாடு மாதிரி இருக்கீரு. நீரு என்னயப் போயி அக்காங்கீறா? என்னவே ஏத்தமா?`ன்னா பரிமளா.

`இனிமேப் பேசினாச் சரிப்படாது`ன்னு நெனச்ச மாரிமுத்து `நீங்க சார் மக..... பரிமளாதானே?`ன்னான் மாரி.

`அப்பாடி... இப்பவாவது கண்டுபிடிச்சீகளே, அதுவரைக்கும் சந்தோசம். மூடி சோடாவே ஒண்ணு குடுங்க. வெயிலு மண்டயப் பொளக்குது`ன்னு சொல்லிக்கிட்டே அவன் ஒடச்சுக் குடுத்த சோடாவ ஒரே முழுங்கா முழுங்கிட்டா பரிமளா. குடிச்சிட்டு `எம்புட்டு?`ன்னுக்கிட்டே ஜீன்ஸ் பாக்கெட்டில் கையவிட்டவ, அங்க காசு இல்லேங்கறதைக் கண்டுபிடிச்சதும், கொஞ்சமா அசடுவழிஞ்சிக்கிட்டே `சாரிங்க... காசு கொண்டுவல்ல. ட்ரஸ் மாத்தும்போது மறந்துட்டேம் போலுக்கு. இந்த சைக்கிள வேணா விட்டுட்டுப் போயி, வீட்டுல போயிக் காசக் கொண்டாரட்டா?`ன்னாள்.

`பரவாயில்ல பரிமளா. நீ போ. நாம் பெறவு வந்து காசு வாங்கிக்கறேன். ஒங்க வீட்டு வழியாத்தான் சாயங்காலம் பனங்காட்டுக்குப் போகணும்`னான் மாரி.

மனசுக்குள் `கடன் சொன்னவுடனே வா போன்னு பேசுது பாரு பெயவுள்ள`ன்னு நெனச்ச பரிமளா `எங்கே போறேன்னு சொன்னே`ன்னு தானும் ஒருமைக்கு மாறினா.

`எங்க பனங்காட்டுக்குத்தேன். எங்கய்யா குத்தகைக்கு எடுத்துருக்காகள்ல, அங்கிட்டுத்தாம் போறேன்னு சொன்னேன்`னான்.

`அங்க என்ன இருக்கு அப்படி`ன்னு கேட்டா.

`மாலப்பதனி எறக்குவாக எங்க ஐயா. அத ஒரு மடக்குக் குடிச்சாத் தெம்பா இருக்கும்ல. அதாம் போறேன்`னான்.

`ஓஹோ... ஒம் பேரு என்ன`ன்னுக்கிட்டே அவன் `மாரிமுத்து`ன்னு சொன்னதை முழுசாக் கூடக் கேக்காம சைக்கிள்ல பறந்துட்டா அவ. சைக்கிள்சீட்டுல ஒக்காந்த அவளோட சீட்டை வச்ச கண் வாங்காமப் பாத்திட்டே இருந்தான் மாரி.

சாயங்காலம் மண்பானைத் தண்ணியில ஒரு குளியல் போட்டுட்டு, லுங்கியும் பனியனுமாக் கெளம்பி பரிமளா வீட்டுப்பக்கம் போயி வாசல்ல நின்னு மெதுவா `சார்வாள்...சார்வாள்`னு குரல் கொடுத்தான்.

தாவாரத்துல மாலைமுரசு படிச்சிட்டிருந்த ஹெட்மாஸ்டர் கனகவேல் `எல...யாருல அது சார்வாளச் சாயங்காலம் ஏலம் விடுதது`ன்னு எந்திரிச்சி வெளிய வந்தார்.

`பாப்பா...பரிமளாட்ட காசு வாங்கணும். அதேன் ஒரு எட்டுப் பாத்திட்டு..` இழுத்தான்.

`பரீ.... இங்க எசக்கி பையன் வந்திருக்காம்பாரு`ன்னு சொல்லிட்டே உள்ளே போயிட்டார்.

அதே ஜீன்ஸ் டிஷர்ட்டில் வெளிய வந்த பரிமளா `இந்தா காசு. எங்க போற பனங்காட்டுக்கா? நானும் வரவா?`ன்னாள்.

`ஐயே... ஒங்கய்யா வையப்போறாரு. நா மாட்டேம்பா`ன்னான்.

`ம்க்கும்.. இந்தா இப்பப்பாரு`ன்னு சொல்லிட்டே உள்ளே போனா.

செத்தோடத்துல (கொஞ்ச நேரத்துல) கனகவேலுடன் வந்தாள். கனகவேல் `எலே மாரிமுத்து... பாப்பா ஆசப்படுது. சூதானமாக் (கவனமா) கூட்டிட்டுப்போயிக் கொண்டாந்து விட்டுரணும். சைக்கிள்லாம் வேணா. நடத்தியே கூட்டிட்டுப்போ. எலே பரிமளா. இன்னிக்கு ஒருநாத்தேன். நெதோமும் (தினமும்) கேக்கக்கூடாது ஆமா`ன்னு சொல்லிட்டுப் பேப்பர் படிக்கறதுக்கே பிறவி எடுத்த மாதிரிப் பேப்பரில் மூழ்கிட்டாரு.

10 நிமிட நடையில் பனங்காடு வந்தது. அங்கே ஒரு ஓலைக்குச்சிலில் (குடிசை) மண்கலயங்களில் பதநீரை வடிகட்டிக்கிட்டிருந்தாரு இசக்கிமுத்து. பக்கத்துல கொஞ்சம் நுங்குக்குலைக கெடந்துச்சி.

விசுக்குன்னு எந்திரிச்சி `அடடே.. யாருல அது ஒங்கூட? பெரிய வாத்தியார் மகளா? சமைஞ்ச அன்னிக்குப் பாத்தது. இப்ப நல்லா வாழக்கண்ணு கணக்கா வளந்துட்ட போலுக்கே? சவுக்கியமா இருக்கியா தாயி?`ன்னு கேள்விமேல கேள்வியா அடுக்கிட்டே போனார் இசக்கிமுத்து. தலையில இருந்த அவரோட உருமாக்கட்டுத்துண்டு அவர் அறியாமலயே அவரோட இடுப்பில தொத்திக்கிச்சி. படிச்சவுங்களுக்கு கிராமத்துச் சனங்க தர்ற கொறைஞ்ச பட்ச மரியாதயப் பாத்துப் புல்லரிச்சிப் போனா பரிமளா.

`நல்லாருக்கேன் அங்கிள். நீங்க நல்லா இருக்கீகளா? வீட்டுல எல்லாம் எப்படி இருக்காக? சாயங்காலப்பதினி குடிச்சா நல்லா இருக்கும்னு மாரிதான் சொன்னான். எனக்கும் ஆசையா இருந்திச்சி. அதான் வந்தேன்’ன்னா பரிமளா.

`ஓ தாராளமா. ஒங்க காடு மாதிரி நெனச்சிக்க தாயி. செமைக்கக் குடி. மாலப்பதினி ரொம்ப ருசியா இருக்கும். ஒன்னய உண்டாயிருக்கும்போது ஒங்கம்மாவுக்கு சீசன்ல நெதோமும் இந்தக் கையால எம்புட்டுப் பதினி குடுத்திருக்கேன் தெரியுமா? எல மாரி. ஒரு பாளையப் பிரிடே. பிரிச்சிப் பட்டையக் கட்டு. நான் ஒரு நொங்கச் சீவுதேன். சேந்து குடிக்கட்டும் பாப்பா` என்றவராய், இசக்கிமுத்து நல்ல நுங்காக இரண்டைக் குலையிலிருந்து தேர்ந்தெடுத்து பாளையரிவாளால் ரெண்டு போடு போட அதுக குலையிலிருந்து `அக்கக்காக்` கழண்டு கையோடு வந்தன.

அதற்குள் மாரிமுத்து இளம்குருத்தோல ஒண்ண எடுத்து, அதைப் பாதியாப் பிச்சி மட்டையாக்கி, வயித்தில் வாகா நட்டு, நடுவில மடக்கி, ஒரு கீத்த எடுத்து சரேல்னு வளைச்சி, கிட்டத்தட்ட சின்ன வீணை சைசுக்கு பரிமளாவோட கையில கொடுத்தான். பரிமளா கிராமத்துலயே இருந்தவதான். இருந்தாலும் இந்த `பதநிப் பட்டை` சமாச்சாரம் அவளுக்கு வித்தியாசமா இருந்திச்சு.

அவ அந்தப் பட்டையை லேசாகப் பிடிச்சா. இசக்கிமுத்து ஒரு லோட்டாவில் தெளிஞ்ச பதநியப் பட்டையின் மையத்தில் குழிவாக இருந்த பாகத்துல ஊத்துனாரு. அந்தத் திடீர்க்கனம் தாங்காமல், அந்தப் பட்டை லேசாகச் சரிய, கொஞ்சம் பதநி கீழே வழிய ஆரம்பிக்க, சட்டென்று அவள் கையோட சேத்துப் பட்டையப் பிடிச்சி நேராக்கினான் மாரி. அவன் என்னவோ எதேச்சையாத்தான் செஞ்சான். ஆனால், பரிமளாவுக்குக் கூச்சமாயிரிச்சி.

`ஏன் மாரி. க்ளாஸ்ல ஊத்திக் குடிச்சிரட்டுமா பேசாம?`ன்னு கெஞ்சுராப்ல கேட்டா பரிமளா.

`அட.. அதென்ன ஒரு க்ளாசு இதுக்கு. அதத அப்படி அப்படித்தாம் புள்ள சாப்பிடணும். பதநியப் பட்டையிலதாம் குடிக்கணும். பனையோலையோட மணத்தோட பதநியக் குடிக்கிற ருசி டம்ளர்ல வராது தாயி. நீ சூதானமாக் குடி. என்ன ரயிலயா பிடிக்கப் போற? பட்டைய நீட்டு, நொங்கத் தோண்டிப் போடுதேன். சூப்பரா இருக்கும். லே மாரி... தேவரய்யா தோப்புல ஒரு மாங்கா புடுங்கிட்டு வாலே. கொஞ்சம் நறுக்கிப்போட்டா இன்னும் டேஸ்ட் தூக்கலா இருக்கும்`னு இசக்கி சொல்லி முடிக்குமுன் சிட்டாகப் பறந்து ஒரு `கிளிமூக்கு` மாங்காயோடு திரும்பினான் மாரி.

பரிமளாவோட பட்டைப் பதநியில நுங்கோட துவர்ப்புத்தோல் படாமத் தோண்டி இளகிய அல்வா மாதிரி இருந்த அதை பதநியில் மிதக்க விட்டாரு. பாளையருவாளால மாங்காயைக் கீறி, சின்னச்சின்னத் துண்டா நறுக்கி அதயும் பதநியில போட்டாரு. `குடி தாயி இப்ப. பதநியோட டேஸ்ட் ஒனக்கு 10 நாளைக்கு நிக்கும். அப்புறம் நெதோமும் இங்கனக்குள்ள வந்து `பதநி குடு மாமா`ங்கலன்னா என் பேர மாத்தி வச்சிக்கறேன்`ன்னார் இசக்கிமுத்து கித்தாப்பாக.

`யெய்யா வேணாம்யா. இசக்கிமுத்துவே நல்லாத்தாம்யா இருக்கு`ன்னான் மாரி.

`அடி செருப்பால. செத்தமூதி. சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னா, பெத்த அப்பனையே நக்கல் பண்ணுதாம்`னு துண்டால் ஒரு போடு போட்டார் இசக்கி. சிரித்தவாறே நகன்ற மாரிமுத்து `ஐ.. ஐ.. படலைல்ல படலைல்ல. உமக்கு வயசாரிச்சியோவ்` என்றான்.

மெல்ல மெல்ல அந்தப் பாசம் கலந்த காட்சியும், சிரிப்பும் கும்மாளமும், பாசாங்கில்லாத அன்பும் பரிமளாவுக்குள்ள ஒரு ஏக்கம் கலந்த மகிழ்ச்சியக் குடுத்துச்சி.

திரும்பும்போது, ரெண்டுபேரும் பேச்சே இல்லாம கம்முனு கிட்டக் கிட்ட நடந்து வந்துட்டே இருந்தாங்க.

அப்படி வரும்போதுதான் ரெண்டுபேரும் அந்தக் காட்சியப் பாத்தாங்க, மாந்தோப்புல இருந்த ஒரு குடிசைக்குள்ள. அது என்னான்னு, கதையோட முதல் பாராவில இருந்து படிச்சிட்டு வாங்க. நான் அப்புறம் என்னான்னு அடுத்த பாகத்துல சொல்லுதேன். வரட்டுமா அண்ணாச்சி?

வாழ்க்கைல மொத மொறயா ஒரு ஆம்பளையும் பொம்பளையும் அம்மணக்கட்டையா சோலிய முடிக்கிறத அன்னைக்குத்தான் பாத்தான் மாரிமுத்து. வலுத்த ஆம்பளப் பய அவனுக்கே வெலவெலத்துப் போச்சின்னா, பூ மாதிரிப் பொண்ணு பரிமளாவுக்குக் கேக்கணுமா? அவளுக்குள்ள என்னென்னவோ நெனப்பு ஊடுருவுது. என்னதான் பட்டணத்துல போயிப் `பெருங்கொண்ட` படிப்புப் படிச்சாலும், அடிமனசுல அவளும் கிராமத்துக்காரிதான? அவ தனியாப் பாத்திருந்தாக்கூட இவ்வளவு பாதிப்பு இருந்திருக்காது. கூடவே மாரிமுத்துப்பய இருந்ததால பரிமளாவுக்கு வெக்கமும் புல்லரிப்பும் ரெட்டிப்பா ஆயிரிச்சி. ஊர் எல்லை வரைக்கும் ஒருத்தர் மூஞ்சிய ஒருத்தர் பாத்துக்கல. எப்படா வீடு வரும்னு காத்திருந்து ஓடியே போனாக.

வீட்டுக்கு வந்த பரிமளாவுக்கு தூக்கமே வரல. அவ கண்ணுக்குள்ளயே நின்னது அவ கண்ட காட்சி. மாரிமுத்துவுக்கும் தன்னய மாதிரியே தூக்கம் வந்திருக்காதோங்கிற சந்தேகமும் அவளுக்குள்ள மெல்ல எட்டிப் பாத்துச்சி. தானும் மாரியும் அம்மணக்கோலத்தில் ரெண்டு உருப்படிகளப் பாத்த நெனப்பு வந்தவுடனே அவளோட தொடையிடுக்கில வெதுவெதுன்னு இருந்திச்சி. பாவாடைய லேசா விலக்கி ஜட்டியில்லாத புண்டைய முடிகளுக்கு மேலாத் தடவி, கீத்துமாதிரி இருந்த பிரதேசத்துல இடதுகை நடுவிரலால நீவுனா. ஊருக்குத் தெக்கிட்டு இருக்க மலையில மழைகாலத்துல பாசியோட பாறைல தண்ணி கசியிறாப்ல கொஞ்சூண்டு பிசுபிசுன்னு எதோ வந்திச்சி. இருட்டிலயும் லேசா மின்னட்டாம்பூச்சி (மின்மினி) மாதிரி அது ஒரு தினுசா மின்னிச்சி. சிரிச்சிக்கிட்டே அப்படியே விரலப் பாவாடைல தொடைச்சிக்கிட்டா. காலேஜ்ல பக்கத்து பெட்டுல இருக்க புள்ளைக எவ்வளவோ கிளுகிளுப்பாப் பேசியும் ஊறாத புண்டையில இன்னிக்கு ஊத்தெடுத்ததுக்கு ஒரே காரணம் மாரிமுத்துவோட சேந்து ரெண்டு பேரு பிணைஞ்சதப் பாத்ததுதான்னு முடிவுக்கு வந்தவளாத் தூங்கிப்போனா அப்படியே. அப்போ அவளை அறியாமலேயே அவளோட ஒரு கை முலைகமேல ஒக்காந்துக்கிச்சி.

அங்க நம்ம மாரிமுத்துவுக்கும் கிட்டத்தட்ட இந்த நெலமதான். என்ன ஒரு வித்தியாசம்னா.. பரிமளாவுக்குக் கிணறு ஊறுச்சி, மாரிமுத்துவுக்கு குழாயில சொட்டுச்சி. அம்புட்டுதான்.

விடிஞ்சதும் இறங்கு கிணத்துல குளிக்கப் போனான் மாரிமுத்து. ஊருக்குத் தெக்க பத்து நிமிஷ நடையில ஒரு கம்மாய் (கண்மாய், குளம்) இருக்கு. அதுல வெளைஞ்சி நிக்க கருவேல மரத்துல நல்ல வாளிப்பான குச்சியப் பிச்சி முள்ளையும் எலையையும் உருவி எறிஞ்சிட்டு, நுனியக் கடிச்சி பல்குச்சி தயார் பண்ணினான். அதச் சக்கட்டி சக்கட்டின்னு மென்னு பல்லத் தேச்சிக்கிட்டே காலைல போற சமாச்சாரத்தை முடிச்சி, குளத்தில `கால்`கழுவிட்டு, கருவேலங்குச்சியிலுள்ள தொலிய (தோல்) உரிச்சி நாக்க வழிச்சான்.

செட்டியார் கெணத்துல வங்கோடையிலயும் (வன்மையான கோடை) தண்ணி திமுக்கு திமுக்குன்னு கெடக்கும். அப்படியே கெணத்து மேட்டுல இருந்து ஒரு `சொர்க்` அடிச்சிக் குளிச்சிட்டு, டவுசராலயே தலயத் தொடச்சி, தோட்டத்துல இருந்த ஒரு ஏழேலக்கெழங்குச் (கப்பக்கிழங்கு=ஏழிலைக் கிழங்கு) செடியத் தூரோட பிடிங்கி, கெழங்கைத் தோலுரிச்சித் தின்னுக்கிட்டே ஊரப்பாக்கத் திரும்பினான்.

`ஏய் மாரிமுத்து, விடியக்காலைல என்னத்தலே வாய்ல அமுக்கிக்கிட்டு வார?`ங்கிற சத்தம் கேட்டுத் திரும்பினான். அங்க பரிமளா `கொல்லை`(2ஆம் இயற்கை அழைப்பு) க்குப் போயிட்டுத் திரும்பிக்கிட்டிருந்தா.

`ஏன் ஏழேலக்கிழங்குதேன். வேணுமா?` அப்பிடின்னுக்கிட்டே தன்னோட பல்படாத மறுபக்கக் கெழங்க அவ பக்கமா நீட்டினான்.

`ஐயே... நான் இன்னும் பல் வெளக்கலடே`ன்னுக்கிட்டே வாங்கிக்கல அவ.

`ம்க்கும். ஆடுமாடெல்லாம் பல்ல வெளக்கிட்டுத்தாம் திங்குதாக்கும்`னான் அவன் பதிலுக்கு.

`அதுசரி. அதுகள்லாம் ஒன்னய மாதிரி டவுசரு கூடத்தான் போடாதுக. அது மாதிரி நீயும் டொண்டாய்ங் டொண்டாய்ங்ன்னு அலையேன் மணிய ஆட்டிக்கிட்டு`ன்னு சொன்னவ `ரொம்ப ஓவராப் பேசிட்டமோ`ன்னு நெனைச்சி உதட்டைக் கடிச்சிக்கிட்டா.

ரெண்டு பேரும் அடக்கமாட்டாமச் சிரிச்சாங்க. மெல்ல மெல்ல சம்பிரதாயமான பழக்கம் ஒழிஞ்சி நெருக்கமா ஆயிட்டமாதிரி நெலைமை ஆயிடிச்சி அப்பவே,

`எலே மாரி. எனக்கு நீச்ச (நீச்சல்) கத்துக் குடுக்கியாலே. எனக்கும் ஒங்கள மாதிரி எறங்கு கிணத்துல எறங்கிக் கையக்கால ஒதறிக் குளிக்கணும்டே. எத்தன நாளைக்குத்தான் தொட்டியில மோண்டு மோண்டு (முகந்து) குளிக்க`ன்னா பரிமளா.

`அடி ஆத்தி. எங்கய்யாவுக்குத் தெரிஞ்சா வாரியல (துடைப்பம்) எடுத்துச் சாத்திருவாரு`ன்னு நடுங்கினான் மாரி.

`ம்க்கும். எங்கப்பா மட்டும் வெஞ்சாமரம் வீசுவாராக்கும். தெரியாமப் பாத்துக்குவம்டே`ன்னா பரிமளா.

கொஞ்சம் யோசனைக்குப் பொறவு, `சரி. சாயங்காலம் தேவரய்யா மாந்தோப்புக்குப் பக்கத்துல உள்ள கொளத்துக்கு வந்திரு தாயி. அங்குன யாரும் வர மாட்டாக. கத்துக்குடுக்கேன்`னான்.

சாயங்காலம் ரெண்டுபேரும் போனாக அந்தக் கொளத்துக்கு - தனித்தனியாகத்தேன்.

பரிமளா சுடிதார் போட்டிருந்தா. மாரிமுத்து டவுசரோடு மொதல்ல கொளத்துல இடுப்பளவுத் தண்ணியில நின்னுக்கிட்டு `ம் இப்படி வா. தண்ணியில மெதந்து பாரு`ன்னான்.

அப்படியே செஞ்ச பரிமளா அரைப்படித் தண்ணியக்குடிச்சி, மூக்கெல்லாம் தண்ணிய உள்ளுக்கிழுத்துப் பொரையேறி, இருமி அவனத் திட்டித் தீத்தாள் `சனியம் புடிச்சவனே, என்னயக் கொல்லப் பாக்கயா? நீச்சச் சொல்லிக்குடுக்கத் தெரியாட்டிச் சொல்ல வேண்டியதுதானலே. கங்காதேவிக்கி (நீர்நிலைகளை இப்படிச் சொல்வது தெக்கத்தி வழக்கம்) பலிகொடுக்க இன்னிக்கு நாந்தேன் அம்புட்டனா? ஒழுங்கு மரியாதயா நல்லபடியாச் சொல்லிக்குடு. இல்லாட்டி நா இப்பவே வீட்டுக்குக் கெளம்புதேன்`ன்னுக்கிட்டே கரையப் பாக்கக் கெளம்பினா.

`நீ பொட்டப்புள்ளயாச்சேன்னு பாக்கேன். இல்லாட்டிச் சின்னப்புள்ளைகளுக்குச் சொல்லிக்குடுக்க மாதி (மாதிரி) கையில படுக்கவச்சிச் சொல்லிக்குடுத்துருவேன்ல`ன்னான் மாரி.

`அப்படியே சொல்லிக்குடுலே. நானா வேணாங்கேன்?`ன்னுக்கிட்டே கைகள விரிச்சி அவன் பக்கம் நீட்டுனா.

`அப்பன்னாச் சரித்தாம்`னுகிட்டே அவன் ரெண்டு கையவும் தண்ணிக்கு மேல பரத்தி `வாலே வந்து படு. ஒன் எடையத் தாங்குவனான்னு தெரியல. வா`ன்னான்.

`தாங்குவ தாங்குவ. அதான் ஆளு ஒலக்க மாதிரி இருக்கயே`ன்னுக்கிட்டே அவ ஜிங்குனு அவன் கையில் குப்புறப் படுத்தா. மொதல்ல பாரம் தாங்கா தண்ணிக்குள்ள எறங்குன கைய அவன் ஒரு நெதானத்துக்குக் கொண்டுவந்து `என்ன அப்படியே கெடக்க? இங்குன தூங்கவா வந்த? கையக் கால ஆட்டுலே`ன்னான்.

பரிமளம் தத்தக்கா புத்தக்கான்னு கையக் கால ஒதறிக்கிட்டே அவன் மேல ஏகப்பட்ட தண்ணிய வாரி எறைச்சா. மாரிமுத்துவோட உள்ளங்கையில பரிமளாவோட முலையோட அடிப்பகுதிக்குக் கீழுள்ள பாகம் இருந்திச்சி. அவனோட முழங்கை மடிப்புல அடிவயித்தோட கடைசிப்பாகம் இருந்திச்சி.

அவன் மனசுக்குள்ள `லே மாரி, கரணம் தப்புனா மரணம்டே. எக்குத்தப்பாக் கைய மேல கீழ கொண்டு போனா... அம்புட்டுதான். மொலையோ புண்டையோ கைல பட்டுரும்டே. இவ ஊரக்கூட்டிருவா. ஒங்கய்யாவும் அம்மையும் சாத்துசாத்துனு சாத்திருவாக. சாக்கிரத... சாக்கிரத`ன்னு அலாரம் அடிச்சிட்டே இருந்திச்சி.

பூ மாதிரிப் பொண்ணு தன்னோட கையில ஈர ஒடம்போட கெடக்கா, ஒடம்பை வேற அசைக்கா, தொடுற தூரத்துல மொலையும் புண்டையும் இருக்குங்கிற நெனப்பில, தண்ணிக்குள்ளயே அவன் சுன்னி தூக்கிரிச்சி. பரிமளா தன்னோட சாமான் `இருக்கிற இருப்ப`க் கண்டுபிடிச்சிருவாளோங்கிற வெக்கமும், பயமும் அவனுக்குள்ள பரவ ஆரம்பிச்சிச்சி.

ஒரு பத்துநிமிஷம் அவ பொம்மை மாதிரி கையக்கால ஒதறிட்டு இருந்தா. மாரிமுத்துவுக்கும் பொறங்கையி வலிக்க ஆரம்பிச்சிரிச்சி.

`ம்..இன்னும் நல்லா அடிலே கைய, காலையும் சரிக்குச் சமமா அடி. தண்ணியக் குடிக்காத. மூக்கையும் வாயையும் மூடிக்கோ. ம்.... ம்.... அப்படித்தா. ஏறி அடி. முன்னால போ. கையால தண்ணியப் பின்னுக்குத் தள்ளு.. ம்.. ம்.. வேகமா... கைய விடட்டா... அப்படியே நீயா தனியா அடிக்கியா`ன்னுக்கிட்டே கைய லேசாத் தாழ்த்தி அவள அந்தரத்துல விட்டான். அவ்ளோதான்.... அவ தன்னப் பிடிச்சிட்டிருக்கிற ஒரே பிடிமானமான அவன் கையும் இப்ப இல்லங்கிறத நெனச்ச நெனப்புலயே தண்ணிக்குள்ள முங்கப்போனா. தட்டுத் தடுமாறி அவன் கைய மறுபடியும் இழுத்து அதுமேலயே படுத்தா.

`ஏன்லே ஒனக்குக் கையி வலிக்கா. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டுப் பண்ணலாமா?`ன்னாள். ஒரு பொட்டப்புள்ள தன்னய எளக்காரமாக் கேட்டவுடன் அவனுக்கு ரோசம் வந்து `அதெல்லாம் இல்ல. நீ வந்து படு கையில. அடிக்கலாம்`னான்.

பரிமளா அவனோட கையில படுத்து மறுபடியும் நீச்சலடிக்க ஆரம்பிச்சா. அவள் அடிக்க அடிக்க, மாரியும் தண்ணிக்குள்ளயே நடந்து நடந்து அவள முன்னேற விட்டான். கொஞ்சம்.. கொஞ்சம்.. கொஞ்சம்.. கொஞ்சமாக..... அவளோட ஒடம்பு கீழ எறங்கி அவனோட உள்ளங்கை ரெண்டுலயும் அவளோட முலைக ரெண்டும் ஒக்காந்திச்சி. ஒரு நிமிஷம் அவனோட தல `கிர்`னு சுத்தி, டவுசருக்குள்ள `விண்ணு விண்ணு`னு தெரிக்க ஆரம்பிச்சிச்சி. உள்ளங்கையால முலைகள லேசாத் தடவிவிட்டான். அவ ஒண்ணும் சொல்லல.

சுடிதாரோட துணியையும், உள்பாடியையும் மீறி அவளோட மொலைகளோட உருவமும், காம்புகளும் அவனோட விரல்ல தட்டுப்பட்டிச்சி. தண்ணிக்குள்ளாரயும் அவனுக்கு வேர்க்கும்போல இருந்திச்சி. அவனுக்கிருந்த படபடப்புல சுன்னி `வேற மாதிரி` வேர்த்துருமோன்னும் பயப்பட்டான். சரி வாரது வரட்டும்னு நெனச்சிக்கிட்டே மொலைகளக் கப்புனு பிடிச்சான். பரிமளா இதக் கவனிச்ச மாதிரியே தெரியல. மாரி அவளோட மொலைகளப் பிசைஞ்சு விடுற ரேஞ்சுக்கு வந்துட்டான். கண்ணை மூடி ரசிச்சி மொலைகளப் பிசைய ஆரம்பிச்சான். மொதல்ல பூ மாதிரி இருந்த மொலைக ரெண்டும் கனத்துட்ட மாதிரியும், காம்புக ரெண்டும் துருத்திட்ட மாதிரியும் தோணுச்சி. காம்புகள நுனியில திருகுனான்.

சட்டுனு அவ சுதாரிச்சி அவன் கையிலயே முன்னால போயிட்டா. மொலைக அவன் கைக்கு அம்புடல இப்ப. ஆனா அவனோட முழங்கையோட அடிப்பாகத்துல இப்ப வேற `ஏதோ` தட்டுப்பட்டுச்சி. ‘அடி ஆத்தி... இது என்னது இது. எளம் நொங்கு மாதிரிக் கையில தட்டுதுன்னு நெனச்சிக்கிட்டே ஒரு கையால அவளத் தாங்கிக்கிட்டே இன்னொரு கைய எடுத்து `அந்த`ச் சமாச்சாரத்தத் தொட்டு `என்ன ஏது`ன்னு பாத்தான்.

சுடிதாரயும் உள்ள போட்டிருந்த ஜட்டியையும் மீறிப் பொடைச்சிருந்த அவளோட புண்ட அவன் உள்ளங்கைய உரசிச்சு. அவ அசைய அசைய புண்டையே அவனுடைய கையத் தடவித்தடவி அவனுக்குச் சூடேத்துச்சி. அவனோட அடிவயித்துல எதோ புரண்ட மாதிரி இருந்திச்சி. சுன்னி ஒரே தூக்காத் தூக்கிரிச்சி.

அவ சட்டுன்னு எந்திச்சி நின்னு `இன்னிக்குப் போதும்லே. மழ வார மாதி இருக்கு. நாளைக்கி வச்சிக்கிடலாம் மீதிய`ன்னா.

ஒரு பொதர் மறைவுல துணிய மாத்துனா. அவனும் டவுசரப் புழிஞ்சி மாட்டிக்கிட்டான். எங்கேயிருந்துதான் அம்புட்டு மழை வந்துச்சோ தெரியல.. கொட்டு கொட்டுனு கொட்ட ஆரம்பிக்க, ரெண்டுபேரும் ஓடிப்போயி தேவர் தோப்புல இருந்த கொட்டகையில புகுந்துக்கிட்டாங்க.

அவ நடுங்க ஆரம்பிச்சா. எளம் தேகம், ரொம்ப நேரம் குளிச்சது, சுத்தியும் மழ... நடுங்குறதுக்குக் கேக்கணுமா? `எலே ஒனக்குக் கூதல் (குளிர்) அடிக்கல? அப்படியே கல்லு மாதி நிக்கயே`ன்னா நடுங்கிக்கிட்டே.

`இல்லயே`ன்னான். அவனுக்குத்தான் சூடு ஏறிக்கிட்டே இருக்கே மொதல்ல இருந்து.

`பக்கத்துல வந்து நில்லுடே. கதகதப்பா இருக்கும்`னா.

`யாருக்கு?`ன்னுக்கிட்டே கிட்டப் போனான்.

`ஏண்டே, நீச்சச் சொல்லிக்குடுக்கச் சொன்னா, எங்கல தடவுத தண்ணிக்குள்ள? போனாப் போகுதுன்னு பாத்தா கையி எங்கல்லாமோ போயி மேயுது. இங்க வந்தப்புறம் நல்ல புள்ள மாதி நடிக்கியா`ன்னுக்கிட்டே அவனோட கைய எடுத்து மார்மேல வச்சா. ஒரே ஒரு நொடி கம்முனு இருந்த அவன் சுடிதாருக்கு மேல மொலைகளத் தடவினான். அவ அவனுக்கு வாகா, நெஞ்சை நிமித்தி `ம்...`னா.

அவன் குனிஞ்சி துணிக்கு மேலால மொலகளக் கடிச்சான். அவனோட கை அவளோட தொடையிடுக்குல எதையோ தேடுச்சி.

`யாரும் வரமாட்டாங்கள்ல`ன்னா அவ.

`ம்ஹும்`னான்.

அவ சட்டுனு சுடிதாரின் மேல் துணியையும், பேண்ட்டையும் கழத்தி உள்பாடியோடயும், ஜட்டியோடயும் நின்னா. அவன் டவுசர இறக்கிவிட்டா. அவனோட சுன்னி `டங்கார்`னு எந்திச்சி ஆடுச்சி. அத ஆர்வமாப் பிடிச்சிப் பாத்தா. குனிஞ்சி அத வாய் வச்சிச் சப்புனா. அவ்வளவு நேரக் குளியல்லயும் அவன் சுன்னி அவ வாய்க்குள்ள கதகதப்பா இருந்தது அவளுக்கு ஆச்சரியமா இருந்திச்சி.

அவன் அவளோட உள்பாடிய லூஸ் பண்ணி இறக்கிக் கழத்தினான். கோவில் செலகள்ல இருக்க மாதிரி, மொலைக ரெண்டும் கிண்ணுனு இருந்திச்சி. கண்கொட்டாமப் பாத்தான். `ம்..`னா. அவன் கையால காம்பைத் திருகுனான். அப்புறம் வாய வச்சி மொலயச் சப்ப ஆரம்பிச்சான். இன்னொரு கையால பலம்கொண்ட மட்டும் அடுத்த மொலயப் பிசைஞ்சான். அவ ஜட்டிய இறக்கிக் கீழ போட்டா.

முழங்கால் போட்டு அவளோட புண்டையத் தடவினான். பூனைமுடி மாதிரி பொசுபொசுன்னு படர்ந்திரிந்திச்சி புண்டைமுடி. விலக்கி நாக்கால நக்கினான். அவளோட புண்டையில இருந்து ஈரக்கசிவு வந்திச்சி. நாக்காலயே சுத்தம் பண்ணினான்.

மெல்லமா அவள அங்க இருந்த சாக்குல (கோணிப்பை) படுக்க வச்சான். காலை விரிச்சா. அவளோட புண்டையின் அடிப்பாகத்துல புதுசாப் பொறந்த குட்டிமைனாவின் வாய் மாதிரி இளம் சிவப்பா ஒரு ஓட்ட தெரிஞ்சிச்சி. நாக்கால உள்ள விட்டு ஆட்டுனான். நொங்கைக் கடிச்சவுடன் தண்ணி வர்றமாதிரி அவளுக்கும் வந்திச்சி. துவப்பாவும் புளிப்பாவும் இருந்த அந்தத் தண்ணிய உதட்டால ஒத்தி நக்கினான்.

`விடுடா`ன்னா.

`என்ன?`ன்னான்.

`உள்ள விடுடா`ன்னா.

முழங்கால்போட்டு சுன்னிய புண்டைக்குள்ள திணிச்சான். மொதல்ல சிரமமா இருந்துச்சி. போகப்போக சுலபமா இருந்திச்சி. அவ தண்ணி வடிச்சிட்டே இருந்தா. மாரி இடிச்சிட்டே இருந்தான். அப்பப்ப மொலைகளையும் சப்பிக்கிட்டான்.

அவளோட புண்டைமுடி அவனோட சுன்னியின் மேல்பாகத்துல குறுகுறுன்னு இடிச்சிட்டே இருந்துச்சி. புண்டைச்சத சுன்னியத் தடவிவிட்டுட்டே இருந்திச்சி. அவனோட சுன்னி மேலும்மேலும் பெருத்துட்டே இருந்திச்சி. இழுத்து இழுத்து, உருவி உருவி, சொருகிச் சொருகி எடுத்தான்.

பரிமளாவுக்கு காதுமடல் குறுகுறுத்து, அடிவயிறு சூடாகி, புண்டை கதகதத்து வெந்நீர் மாதிரி ஒரு திரவம் பாய்ஞ்சிச்சி. `மாரி மாரி....... என்னவோ பண்ணுதுலே.. சீக்கிரம்டே சீக்கிரம்டே....`ன்னா. அவன ரொம்ப இறுக்கிப் பிடிச்சா.

புதுசாக் கெணத்துல தோண்டுன ஊத்து மாதிரி அவன் சுன்னியில இருந்து `கொட கொட`ன்னு, `சர்க் சர்க்`னு கஞ்சி சீறிப் பாய்ஞ்சிச்சி. `பரி பரி.... சாவலாம் போல இருக்கு புள்ள......`ன்னுக்கிட்டே அவ மேல ஓய்ஞ்சு படுத்தான்.

மழ நின்னுடிச்சி. ரெண்டு பேரும் கெளம்பினாங்க. அவங்கவங்க வீட்டுக்குப் பிரியும்போது அவ ‘நாளைக்கு டவுனுக்குக் கெளம்புதேன். லீவு முடிஞ்சிருச்சிலே. படிப்பு முடிஞ்சதும் மேக்கொண்டு பேசுவோம்`னா.

`அதுசரி.. நீச்சச் சொல்லிக்கொடுத்திருக்கேன். குருவுக்குத் தட்சணை எதும் கிடையாதா?`ன்னான்.

`ம்.... நீதான் குடுக்கணும்`னுக்கிட்டே சிரிச்சிக்கிட்டே ஓடியே போனா.

அட! இதப் பார்றா!!

[சுபம்]
Share this article :
 
Copyright © 2011. தமிழின்பம் H - All Rights Reserved