1978 புரட்டாசி மாதம்
"எலே... வயக்காட்டுக்குள்ள எவம்லே எரும மாட்ட வுட்டது? நெல் கதிரையெல்லாம் மேயுது பார், ஏய்.. மாடசாமீ... அந்த மாட்ட பத்து" என்றபடி கயிற்று கட்டிலில் அமர்ந்தேன்.
அடர்ந்த மாங்காய் மரத்தின் நிழலில் எதிரே இருந்த வேப்ப மரத்தில் மோதி வரும் தென்மேற்கு காற்று என் வியர்வைக்கு ஒத்தடம் கொடுத்துவிட்டு சென்றது. மதிய வெயிலில் வாய்க்காலில் தண்ணீரை திறந்துவிட்டு வந்து இந்த கயிற்று கட்டிலில் மல்லாந்து படுத்த படி கிடப்பதே ஒரு சுகம். அதுவே எனது வழக்கமாகவும் ஆயிற்று
. இந்திய தேசத்தின் தந்தை மஹாத்மா காந்தி நேரு இயற்கை எய்து இன்றோடு முப்பது வருடங்கள் ஆகிவிட்டது என்று ரேடியோவில் செய்தியாக சொன்னார்கள். தந்தை என்று குறிப்பிட்டதும் எனக்கு எனது தாயும் தந்தையும் நினைவில் வந்தனர். அவர்கள் என்னோடு வாழ்ந்த காலங்களில் கழுத்தில் நான்கு பவுணு தங்க செயினும், இரண்டு இஞ்ச் பவுடரும், நல்ல எண்ணெய் தேய்த்து வாரிய தலைமுடியும், முறுக்கு மீசையும், புல்கம்ஸ் சிலுக்கு சட்டையும் அதில் காலரில் மடித்து வைத்த வெள்ளை கர்ச்சீப்பும் என ஊரில் மைனராக வலம் வந்தேன்.
எங்க ஊர் பெயர் புளியரை. குற்றாலத்திலிருந்து 15 கிலோமீட்டர் தூரம் தள்ளி எங்க ஊரு இருக்கிறது. எங்கள் ஊருக்கு வலப்புறம் வேதம்புதூர் என்ற ஊரும், இடப்புறம் செங்கோட்டை என்ற ஊரும் இணை பிரியாத தோழிகள் போல் இருந்தன. என் பெயர் இசக்கி. ஐந்தாம் வகுப்பு வரைதான் படித்தேன். புத்தியில் படிப்பு ஏறவில்லை. ஊரை சுற்ற ஆரம்பித்தேன். என் அப்பா ஆத்தாவிற்கு நான் ஒரே பிள்ளை என்பதால் செல்ல பிள்ளையாகவே வளர்ந்தேன். வயலில் உழுது கொண்டு இருக்கும் அப்பனுக்கு ஆத்தாதான் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு கஞ்சி எடுத்துக் கொண்டு போகும். அந்த சுமையைக்கூட அவர்கள் எனக்கு தரவில்லை.
என் ஆத்தா அடிக்கடி சொல்லும் "எலே இசக்கி... என் தம்பி புள்ள வயசுக்கு வந்து ஒரு வருசம் ஆச்சிலே, அவளை கல்யாணம் பண்ணுலே.. அப்பனுக்கு கஞ்சி கொண்டு போவ ஆளு இல்லே..."
"போளா... அவளை யாரு கெட்டுவா? அந்த புள்ள மூஞ்சிக்கு செவத்த மாப்பிள்ளை கேட்குதோ? எனக்கு அந்த சேனாஞ்சிருக்கி வேணாம். எனக்குன்னு ஒருத்தி ரதமா வருவா பாரு... இந்த ஊரே மூக்கு மேல விரல வைக்கும்"
"போலே எடுபட்ட பயலே..." என்று நக்கலாய் ஆத்தா சிரித்தது நினைவுக்கு வந்தது.
அவர்கள் இருவரும் என்னை விட்டு பிரிந்து நான்கு வருடங்கள் ஓடிவிட்டது. அவர்கள் இருக்கும் காலத்தில் என்னை திருமணம் செய்து கொள்ள சொல்லி வற்புறுத்தினர். அது என் காதில் விழாமலே போய்விட்டது. என் அப்பன் போன பிறகு வயலை பார்க்க வந்துவிட்டேன். நானே சமையல் செய்து சாப்பிட்டு வந்தேன். எனக்கு திருமணம் நடத்தி வைக்க உறவுக்காரர்கள் என்று எவருமே இல்லை. என்னை கடக்கும் பெண்கள் மீது எனக்கு மோகம் தான் வந்ததை தவிர காதல் வரவில்லை.
எங்கள் ஊரில் பீடி சுற்றும் வயசுப்பெண்கள், தீப்பெட்டி குச்சி அடுக்கும் பெண்கள், வயலில் வேலை பார்த்து அலுத்து வரும் ஊர் பெண்கள், அருகில் இருக்கும் இரு கிராமத்து வயசுப்பெண்கள் என எல்லா பெண்களும் என் வயலில் வந்து பம்பு செட்டில் குளிப்பார்கள். சாயங்காலம் அவர்களின் நக்கலும் நையாண்டியுமான பேச்சில் பொழுது கழியும். இன்றும் வழக்கம் போல் கோணக்கால் குருவம்மா, இரட்டை மண்டை குசலம், சப்ப மூக்கு பேச்சியம்மாள், குழல் பப்படம் சாமுண்டீஸ்வரி, டொரினோ மாரி, ஓட்டை வண்டி லட்சுமி, பொட்டி பொன்னுதாயி, பவுடர் பவுணு, குண்டு மல்லிகா, பூவரசக்கா என வரிசையாக தோளில் துணியை அடுக்கிய படி கையில் சோப்பை ஏந்தி அரட்டை அடித்து கொண்டு வந்தனர். அவர்களின் சிரிப்பு ஒலி 'ஹோ...' என்ற காற்றின் ஓசையோடு கலந்து வந்தது.
"என்ன மச்சான்! மல்லாந்து படுத்துகிட்டு என்னத்த பாக்குறே?" என என் அருகில் வந்தபடி கேட்டாள் பேச்சியம்மாள்.
பேச்சியம்மாள் எனது பக்கத்து வீட்டு மங்கை. மச்சான்... மச்சான்.... என்று உறவு முறை சொல்லித்தான் என்னை அழைப்பாள் .என்னைவிட மூன்று வயது மூத்தவள். இன்னும் அவளுக்கு கல்யாணம் ஆகவில்லை வயதும் ஏறிக்கொண்டே போகிறது, அதைபற்றி அவளது அப்பன் கவலைப்படுவதாக தெரியவில்லை, கேலிப்பேச்சுக்காரி. வயலில் நடவு வேலை, தீப்பெட்டி அடுக்குவது, விறகு வெட்டுவது என எல்லா தொழிலையும் கற்று தேர்ந்த கைங்காரி. மார்கழிமாசத்தின் சாயங்கால வெண்கரு மேகம் போல் மாநிறமாக இருப்பாள். விறகு சுமந்து கழுத்து சதைகள் இருகிப்போய் பின்புற கழுத்தும், முதுகும் நிமிர்ந்ததால் அவளது முலைகள் இரண்டும் கொஞ்சம் கூட சரியாமல் அடிப்பாகத்து முலைகளின் சதைகள் தூக்கலாக இருக்கும். அவளை முதன்முதலில் பார்ப்பவர்களுக்கு 'என்னத்த தின்னு முலையை இப்படி வைக்கிறாள்' என்றுதான் எண்ணத் தோன்றும். இடை சிறுத்து, நடவு வேலை பார்த்தலில் பருத்த குண்டிகள் இரண்டும் பின்னுக்கு தள்ளிக்கொண்டு நிற்கும். அப்படி ஒரு கடைந்து எடுத்த நாட்டுக்கட்டை.
"என்ன மச்சான் பேச்சே காணோம். மல்லாந்து படுத்து ஒரங்கினியா?"
"ஒரக்கம் வரலைளா சும்மா படுத்து கிடக்கேன், எழா பேச்சியம்மாள்! உங்க அப்பனுக்கு வயத்தாலே போச்சே மருத்துவச்சியை பாத்தாரா?"
"ம்ஹிம்... தாவல!" என்று பதில் சொல்லி தொடர்ந்தாள் "ஆமா.... அந்த எருமகடா..! மருந்தை பார்த்தா எனக்கென்ன? மருத்துவச்சியைய பார்த்தா எனக்கென்ன?" என்று நெட்டி முறுக்கி சொன்னாள்.
பேச்சியம்மாள் அப்பனும் நம்ம ஜாதிதான் பொந்து கிடைத்தால் சந்தியிலும் சிந்து பாடுவான். மருத்துவம் பார்க்க போகிறேன் என்று மருத்துவச்சியை ஒரு கை பதம் பார்த்ததின் வந்த விளைவுதான் இப்படி பொரிந்து தள்ளுகிறாள். இவளிடம் அப்பன் பேச்சை எடுக்காமல் இருந்தால்தான் மேற்கொண்டு பேசுவாள் என்று பேச்சை மாற்றினேன்.
"சரி அந்த எழவ விடு. விறகு எடுக்க போகலியா?"
"விறகு வெட்டிட்டுத்தான் என் சேக்காளிகளை கூட்டிட்டு வர்றேன் மச்சான், தண்ணியை போட்டு வுடு நாங்க குளிக்கனும்"
"நல்லா அழுக்கு தேச்சு குளிழா... மச்சான் மோட்டரை போடுறேன்" என பொதுவாய் சொல்லிவிட்டு மோட்டரை போடுவதற்கு சென்றேன்.
"ஹே....ங் எங்களுக்கு கை இருக்கு தேவபட்ட நாங்க எடுத்து விட்டு தேய்ச்சுக்குவோம்" என்று கூட்டத்திலிருந்து டொரினோ மாரி எக்களித்தாள்.
"என்னத்தழா தேய்க்குவே" என சிரித்து கொண்டே கேட்டாள் சப்ப மூக்கு பேச்சியாத்தா
"ஆஹ்ஹ்ஹ்ஹ்ங்... அழுக்கத்தான்" என தனது இடது உள்ளங்கையின் மீது வலது கை உள்ளங்கை வைத்து தேய்த்தாள் டொரினோ மாரி.
அவளின் பேச்சுக்கு கும்பல் மொத்தமாக அதிர சிரித்தது.
"தேய்ழா.. நல்லா தேய்ழா" என்ற படி இஞ்ஜினில் டீசலை ஊற்றி ஜாக்கியை சொருகி சக்கரத்தை சுழற்றினேன். எனது முழு பலத்தை காட்டியும் மழையில் நனைந்த மோட்டார் சுழல மறுத்து 'டெப்' 'டெப்' என்ற சப்தத்துடன் முனங்கிக்கொண்டு நின்றது.
"சீத்துவகெட்டான மச்சானுக்கு குறுக்கு ஒடிஞ்சு போச்சு போல" என்று பேச்சியம்மாள் மூக்கிலும் வாயிலும் ஒருசேர கைவைத்து சீண்டிக்கொண்டே என்னை நோக்கி நடந்து வந்து எனது கையிலிருந்த ஜாக்கியை வெடுக்கென பிடிங்கி மோட்டாரை சுழற்றினாள். அவளின் ஆக்ரோசமான சக்திக்கு பிறகு பிறகு 'டொப்பு' 'சொப்பு' என்ற சப்தத்துடன் மோட்டார் தொடர்ச்சியாக ஓட ஆரம்பித்தது. மோட்டார் ஓட ஆரம்பித்தும் தொட்டியில் இருக்கும் குழாயில் தண்ணீர் வரவில்லை.
"மச்சான் ஓன் பம்புல தண்ணி வரல"
"குழாவுல வாய வச்சு உறிழா தண்ணி நிறைய வரும் "
"ஆங். அஸ்கு புஸ்கு எவ்வளவு பெரிய்யா... குழா..." என்று அவள் திரும்பி பார்க்கும் போதே தொட்டியில் தண்ணீர் விழ ஆரம்பித்தது.
"ஹே... " என சப்தமிட்டபடி பம்பு செட்டு ரூமிற்கு மறுபுறம் சென்று துணியை மாற்ற சென்றனர்"
புளிமரத்தின் நிழலிலேயே பம்பு செட்டு கொட்டகையும் அதை ஒட்டினாற் போல் தொட்டியும் கட்டப்பட்டு இருந்தன. தொட்டியில் விழும் தண்ணீர் வழிந்து ஓடி வயலுக்கு செல்லும். தண்ணீர் நிறைந்த தொட்டி என்பதால் தண்ணீர் விழ ஆரம்பித்த சில நிமிடத்திலேயே தண்ணீர் வயலுக்கு பாய ஆரம்பித்தது.
"அளா தொட்டி நிரஞ்சு சிந்துது கவட்டைய அகட்டி குளிக்க வாங்களா" என்று சப்தமிட்டபடியே கயிற்று கட்டிலில் மல்லாந்தேன்.
ஒவ்வொருத்தராக பாவாடையை நெஞ்சு வரை கட்டிக்கொண்டு குளிக்க தொட்டிக்குள் இறங்கினர். அது பெரிய தொட்டி சராசரியாக எட்டு பேர் நின்று குளிக்கும் அளவிற்கு பெரியதாக இருந்தது. தங்களுக்குள் பேசிக்கொண்டே மார்பு வரை பாவாடையை கட்டிக்கொண்டு தொட்டி அருகில் இருக்கும் படித்தரையில் துணிகளை பரப்பி துவைக்க ஆரம்பித்தனர்.
பூவரசக்காவும், சாமுண்டீஸ்வரியும் தங்களது காலை ஒடும் தண்ணீரில் நனைத்தபடியே துவைத்தனர். அவர்களின் பாவாடை இடுப்பு வரை நனைந்து தொடைகளோடு ஒட்டி தொடையின் கணபரினாமத்தை காட்டியது. மறுபக்கம் டொரினோ மாரியும், ஓட்டை வண்டி லட்சுமியும் இரு கைகளாலும் துணியை குத்தி குத்தி துவைத்தனர். அவர்களின் குலுங்கலில் அவர்களது முலைகளும் குதித்து ஆடியது. மார்பு காம்புகள் நனைந்த பாவாடையில் துருத்திக் கொண்டு நின்றது. தொட்டியில் இறங்கி குளித்து கொண்டிருந்த கோணக்கால் குருவம்மா, இரட்டை மண்டை குசலம், பொட்டி பொன்னு தாயி மற்றும் குண்டு மல்லிகா ஒருவருக்கொருவர் பாவாடையை இழுத்து விளையாடிக் கொண்டே குளித்தனர். பேச்சியம்மாளயும், பவுடர் பவுணுவையும் எங்கே காணவில்லை என பார்த்தேன். பம்பு செட்டின் பின்புறம் இருக்கும் மோட்டர் ரூம் வாசலில் நின்று துணி மாற்ற சென்ற அனைவரும் திரும்பி வந்து குளிக்க ஆரம்பித்து விட்டனர்.
அவர்கள் இருவருக்கும் என்னவாயிற்று... என்று எண்ணியவாறே பம்பு செட்டை நோக்கி நடந்தேன். தண்ணீர் தொட்டியை கடந்துதான் பம்பு செட்டின் பின்புறம் செல்ல வேண்டும் என்பதால் தொட்டியை நோக்கி நடந்தேன். நான் வருவதை கவனிக்காதவாறு அவர்கள் தொட்டிக்குள் விளையாடிக் கொண்டு இருந்தனர். நான் அருகில் வரவும் குண்டு மல்லிகாவின் பாவாடை நாடாவை பிடித்து இழுத்தாள் பொன்னுதாயி. அவளின் இழுப்பிற்கு தாங்காமல் அவளின் பாவாடை நழுவி இறங்கியது. இரண்டு குண்டு முலைகளும் பொளுக்கென்று துள்ளிக்கொண்டு வெளியே விழுந்தது. கருத்த பெரிய வட்டத்தின் நடுவே குட்டி காம்போடு கொழு கொழு மாம்பழம் போல் இரண்டு குண்டு முலைகளும் துள்ளி குதித்து வெளியே வந்து விழுந்தது. "அய்.. ஆத்தே... எழ செத்த மூதி விடுழா" என்று பொன்னுத்தாயை திட்டிவிட்டு பாவாடையை அவளிடமிருந்து இழுக்க முயன்று தோற்றுப் போய் தண்ணீருக்குள் மூழ்கினாள். அவளது பாவாடை பொட்டு விட்டபடி தண்ணீருக்குள் மிதந்தது. "கேனச்சிருக்கி இந்த மாதிரி வளர்த்து வைத்து இருக்காளே முலையை.... இன்னும் நம்ம கைக்கு சிக்கவில்லையே" என்று என்னை நானே நொந்து கொண்டு பம்பு செட்டின் மறுபுறம் சென்றேன்.
அங்கே பவுடர் பவுணு முன்பக்கமாக பாவாடையை முலையோடு சேர்த்து பிடித்து தனது கருத்த முதுகை பேச்சியம்மாளுக்கு காட்டியபடி நின்றாள். பேச்சியம்மாள் தனது உதட்டை பவுணுவின் பின்கழுத்தில் பதித்து முத்தமிட்டு கொண்டிருந்தாள். அவளது கைகள் பவுணுவின் முலையை வருடியபடி இருந்தது. பாவாடைக்கு மேலாக கைகளை கொண்டு தடவியபடி நாக்கால் பவுணுவின் காதுகளை நக்கினாள். பேச்சியம்மாளின் நக்கலுக்கு இசைந்தவளாக பிடித்து இருந்த தனது பாவாடையை தரையில் விட்டு தலையை தூக்கி ரசித்தாள். தனது புண்டையை பவுணுவின் குண்டிகளின் மீது நன்றாக அழுத்தியபடி கைக்கு அடக்கமான பவுணுவின் முலையை பிசைந்தாள் பேச்சியம்மாள். அவளின் கைகளின் பலத்தில் பவுணுவின் முலைக்காம்புகள் விரைப்பதை பவுணு மூச்சு விட்டபடி தனது கைகளை பின்புறம் கொண்டு வந்து பேச்சியம்மாளின் தொடையை பிடித்து கசக்கினாள்.
பவுணுவின் அக்குள் முடிகள் கைகளை தூக்காத நிலையிலும் கொத்து மயிராக வெளியே தெரிந்தது. இந்த அக்குள் முடிகளை மழித்து வருடங்கள் ஆகி இருக்கும் போல என்று எண்ணியபடியே இரு பெண்கள் தழுவுவதை ரசித்தேன். எனது குஞ்சான் துடிக்க ஆரம்பித்து விட்டது. ஒரு கட்டத்தில் பேச்சியம்மாள் தனது பாவாடையை தூக்கி பவுணுவின் வெற்று குண்டியில் இடிக்க ஆரம்பித்தாள். முலைகளின் மீது இருந்த கைகளை எடுத்து பவுணுவின் புண்டையை வருடிவிட்டு விரல்களை விட்டு குடைந்தாள் பேச்சியம்மாள். இருவருமே எனக்கு முதுகைகாட்டிக்கொண்டு நின்றதால் பவுணுவின் புண்டையை பார்க்க முடியவில்லை. பவுணு உச்சம் அடைந்தவளாக ஸ் ஸ்ஸ் ஆ.. என்று சப்தமிட்டபடி வெடுக்கென திரும்பி பேச்சியம்மாளை கட்டி பிடிக்க திரும்பினாள். முழு நிர்வாணமாக உணர்ச்சி கொதிப்பில் திரும்பிய பவுணு நான் நிற்பதை கண்டு திடுக்கிட்டவள் பேச்சியம்மாளிடமிருந்து விலகி தனது கைகளை மார்பின் குறுக்கே கட்டியபடி என்னை பார்த்து முழித்தவள் வெடுக்கென கீழே குனிந்து பாவாடையை எடுத்து கட்டிக்கொண்டு தண்ணீர் தொட்டி பக்கமாக ஓடினாள்.
"எழா..! பவுணு நில்லுழா" என நான் அழைத்ததை சட்டை செய்யாமல் ஒடினாள்.
தனது குட்டு அம்பலம் ஆனதில் கையில் சேலையை இருக்கி பிடித்து பிசைந்து கொண்டு பயந்தபடி நின்றாள் பேச்சியம்மாள். இவளை மடக்குவதற்கு இதுதான் சந்தர்ப்பம். இன்று இவளது தூர் வாரிவிட வேண்டும் என்று முடிவு எடுத்து பேச்சை ஆரம்பித்தேன்.
"எழா பேச்சியம்மா.... பவுணு ரெம்ப சின்ன புள்ளழா ... அவள என்னழா செஞ்சே?" என்ற எனது கேள்விக்கு பதிலே கூறாமல் இடத்தை விட்டு காலி செய்வதில் குறியாக இருந்தாள். அவள் பதில் கூறாமல் இருக்கவே மீண்டும் தொடர்ந்தேன்.
"பவுணு புள்ள அப்பண்ட சொன்னாத்தேன் சரியா வரும்"
"அய்யோ சொல்லாதே மச்சான்"
"சரி அப்ப சொல்லுழா.! அவளை கட்டி பிடித்து என்ன செஞ்சே? "
மீண்டும் மெளனமாக தரையை வெறித்தபடி நின்றாள்.
"ம்ம்.. சொல்லுழா" என்று அதட்டினேன்
"மச்சான் சும்மா பிசிக்கி (பிசைந்து) பார்த்தேன்"
"எழா பிசிக்கி பாக்கறதுக்கு அது என்ன ஊத்தாமட்டியழா? (பலூனா?)" என்றபடி அவளை நெருங்கினேன்.
"பேச்சியம்மா! பவுணுவின் ஊத்தாமட்டியை பிசிக்கி பாத்தியே. இந்தா இந்த சோழகதிரையும் புடிச்சு பாரு" என்று எனது கைலிக்கு மேலாக எனது சாமானை அவளுக்கு காட்டினேன். எனது செய்கையை கண்டு அமைதியானவள் மீண்டும் தரையை வெறித்து பார்த்தாள். கொஞ்சம் தைரியம் வந்தவனாக அவளை நெருங்கி அவளது கையை பிடித்து இழுத்தேன். மறுப்பு ஏதும் சொல்லாது 'சிக்' என்று விரைப்பாக வைத்தாள். எனது கைகள் அவளது கையை தொட்டதும் கையில் பிடித்து இருந்த துணியை நழுவ விட்டாள். இதுதான் சமயம் என்று அவளை கட்டி பிடித்து காதில் முத்தமிட்டேன்.
"வேணா மச்சான்" என்று கூறியபடி கைகளை குறுக்கே கட்டிக்கொண்டு எனது மார்பில் சாய்ந்தாள். அவளின் பிடரியில் காய்ந்து இருந்த வியர்வை காற்று பட்டு லேசாக போதை ஏற்றியது. உதடுகளால் அவள் பிடரியை வழித்து விட்டு தேய்த்தேன். குறுக்கே கைகளை கொண்டு தடுத்தவள் தானாகவே கைகளை எடுத்து என்னை இறுக்கினாள். அவளின் கல் போன்று திண்மையான இரு மார்புகளும் கெட்டியான நொங்கு போல் எனது நெஞ்சில் அழுந்தியது. இரு கைகளால் முதுகில் தடவியபடி கீழ் நோக்கி பயணித்து அவளது குண்டி மேடுகளை அடைந்தேன்.
எனது பலத்தை பார்த்தவள் "ஸ்ஸு " என்று முனங்கிய படி தனது அதிரசத்தை எனது சாமானின் மீது அழுத்தினாள்.
பேச்சியம்மாள் சூடாகிவிட்டாள் இனி அதிரசத்தில் அமுக்கிவிடவேண்டியதுதான் என்று முட்டி வரை மறைத்து இருந்த பாவாடைக்குள் கையை நுழைத்து தொடையை தடவினேன். எனது நெஞ்சின் மீது சாய்ந்து இருந்தவள் "ஸ்.." என்று சப்தமிட்டபடி தலை தூக்கி ரசித்தாள். தொடைகளை தடவியபடி அவளின் முக்கோண பெட்டகத்தை அடைந்தேன். புண்டை முடிகளை விலக்கி அவளது பிளவை அளந்தேன். அவளின் பிளவில் 'பிசு' 'பிசு' என்று திரவம் சுரந்து வழு வழுப்பாக கரு கருவென்று மயிர்க்காடுகளாக என் கையில் சிக்கியது. ஒரு விரலை உள்ளே விட்டு குடைந்தேன். மச்சான் என்று எனது நெஞ்சு முடியை பிடித்து இழுத்தாள்.
வயதிற்கு வந்து பல நாட்கள் ஆகியும் யாரும் உழாமல் போனதால் அவளது புழை கொஞ்சம் இறுக்கமாக இருந்தது. பேச்சியம்மாள் தலையை உயர்த்தி அன்னாந்து பார்த்தபடி ரசித்துக்கொண்டு இருந்தாள். அவளின் உணர்ச்சியை அதிகப்படுத்த இரு விரல்களை உள்ளே விட்டு ஆட்டினேன். "ஆஹ்..' என்ற படி எனது கைகளை பிடித்து அழுத்தினாள். எனது விரலின் வேகத்தை கூட்டினேன். உணர்ச்சியை கட்டுபடுத்தமுடியாமல் எனது லிங்கத்தை பிடித்து இழுத்தாள்.
அவளது வயல் 'கொழ' 'கொழ' என்று நீர் கட்டி... ஏர் பூட்டி உழுவதற்கு தயாராகிவிட்டது என்று தனது கையால் எனது சுன்னிக்கு சொன்னாள். தரையில் கிடந்த துணியை விரித்து அவளை அப்படியே தரையில் கிடத்தினேன். கால்களை மோட்டார் ரூம் வாசலை நோக்கி நீட்டியபடி தொடைவரை உயர்த்திய பாவாடையால் சிறிது அகட்டிய இரண்டு தொடைகளும் தேக்குமரக்கட்டை போல் விண்ணென்று இருந்தது. முலைகள் இரண்டும் பாவாடைக்கு மேல் துருத்திக்கொண்டு புடைத்து நின்றது. அவளது அந்த கோலத்தை பார்த்த எனது சுன்னி ஒரு முறை மேல் நோக்கி உறும்பிவிட்டு துடித்தது. அவளது அருகில் படுத்தபடி பாவாடை முடிச்சை அவிழ்த்தேன். கெட்டியான முலை, பெரிய வட்டமான கரும் காம்புடன் இருந்தது. கைக்கு ஒன்றாக பிடித்து பிசைந்தேன். "ஹோ.."என்று முனங்கியபடி எனது தலையை பிடித்து இழுத்து தனது முலையில் வைத்து அழுத்தினாள். ஒரு முலையை பிசைந்து விட்டு மற்றொரு முலையை வாய்க்குள் திணித்தேன். வியர்வையின் சுவையோடு காம்பை நாக்கால் நக்கி விட்டு உதடு குவித்து சப்பி இழுத்தேன். உச்சத்தில் எனது தலையை வருடிக் கொடுத்தாள். மெதுவாக தொடையை தடவியபடி பாவாடையை அவள் இடுப்பு வரை உயர்த்தி கரு கருவென்று வளர்ந்து இருக்கும் முடிக்காட்டை உள்ளங்கை கொண்டு அழுத்தினேன். எனது கை ஸ்பரிசத்திலும், வெளிச்சம் தனது புண்டை மீது படுவதையும் உணர்ந்த பேச்சியம்மாள் கால்களை இறுக்கினாள். எனது வலது கை அவளது புண்டை கூட்டில் சிக்கிக் கொண்டது. எனது உள்ளங்கையில் அவளது சுருள் முடிகள் குரு குருப்பாக கூசியது. எனது கையை உருவ முயன்றேன். மேலும் தனது கால்களை இறுக்கி எனது கையை தனது புண்டையில் சிறை பிடித்தாள். வெளியில் எடுக்க தோற்றுப்போய் பர பரவென எனது உள்ளங்கையை அவளது புண்டையில் வைத்து தேய்த்தேன். "ஆ" என்று சப்தமிட்டபடி கால்களை விரித்தாள். எழுந்து எனது கைலியை விலக்கி எனது சுன்னியை அவளது புண்டையில் இரண்டு மூன்று முறை தேய்த்துவிட்டு முடிகளை விலக்கி புழையில் வைத்து அழுத்தினேன்.
"ஆ.." என்று அலறியபடி கால்களை தூக்கிக் கொண்டு கத்தினாள் பேச்சியம்மாள்...
"ஆ.." என்று அலறியபடி கால்களை தூக்கிக்கொண்டு கத்தினாள் பேச்சியம்மாள்.
என்னை கீழே தள்ளி விட்டு வெடுக்கென எழுந்து காலை பிடித்தாள்.
"ஆ.. ஐய்யோ...பாம்பு கடிச்சிடுச்சே" என கதறினாள். மூன்று அடி கருநாகம் அவளின் வலது காலின் கணுக்காலில் கடித்துவிட்டு பம்பு செட்டுக்குள் ஓடியது. ஓடிய பாம்பை பார்த்ததும் அவளின் சப்தம் கூடியது. "அய்யோ காப்பாத்துங்க' என அலறினாள். சப்தம் கேட்டு குளித்து கொண்டிருந்த அவளது தோழிகள் பதறியடித்து ஓடி வந்தனர். 'என்ன ஆச்சு' 'என்ன ஆச்சு' என்று அவர்களிடம் பதற்றம் கூடியது. பேச்சியம்மாள் காலில் பாம்பு கடித்த இடத்தில் பல்லின் தடத்துடன் இரண்டு சொட்டு இரத்தம் கசிந்தது. காலை இரு கைகளாலும் இறுக்கிக்கொண்டு பேச்சியம்மாள் பயத்தில் அலறினாள். அவளை காப்பாற்ற தீர்மானித்து அவள் போர்த்தி இருந்த பாவாடையின் நாடாவை உருவினேன். அது நான்கு அடி கயிறு போல் இருந்தது. நாடாவை அவளின் கணுக்காலுக்கு மேல் அழுத்தமாக கட்டி கைகளை கொண்டு விஷ இரத்தம் மேலே பரவாமல் தடுத்தேன். கயிற்றின் அழுத்தத்தால் வீங்கி இருக்கும் பாம்பின் பல் தடத்தை இளநீர் சீவும் அருவாளால் அதன் முனையை கிள்ளினேன். வலி பொறுக்காமல் 'வீல்' என்று பேச்சியம்மாள் கத்தினாள். வேகமாக அவளின் அருகில் அமர்ந்து இரு கைகளையும் பிடித்தாள் பூவரசக்கா. விஷம் கலந்த இரத்தம் பீறிட்டுக்கொண்டு வெளியே கொட்டியது. பேச்சியம்மாளின் முட்டியிலிருந்து கீழாக இரு கைகளை கொண்டு அழுத்தி இரத்தத்தை வெளியேற்றினேன். பேச்சியம்மாள் அவளது இரத்தத்தை கண்டதும் மயங்கினாள். அடுத்த கட்ட நடவடிக்கையாக அவளை மருத்துவமமைக்கு கொண்டு போக தீர்மானித்தேன்."சீக்கிரம் செங்கோட்டை தர்மாஸ்பத்திரிக்கு கொண்டு போகனும், இவளை தூக்குங்க" என அழுத்தமாக குரல் கொடுத்து விட்டு மாட்டு வண்டியை தயார் செய்தேன். பேச்சியம்மாளுடன் இரண்டு பெண்களும் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். மதிய நேரம் மறைந்து மாலை நேரம் வர ஆரம்பித்தது. வண்டியை வயல் வெளியை தாண்டி வேகமாக ஓட்டினேன். ஈசல்களும் பூச்சிகளும் எதிரே வர ஆரம்பித்தது. பவுணுவின் மடியில் பேச்சியம்மாள் மயங்கி கிடந்தாள். "ஹோ... ட்ரா... ட்ரா...' என மாடுகளை விரட்டி ஆஸ்பத்திரையை அடைந்தோம்.
மருத்துவர் வந்து தனது சிகச்சையை தொடங்கினார். செவிலியர் இருவரும் அங்கும் இங்கும் ஓடிச்சென்று மருந்துகளை எடுத்து வந்து கொடுத்தனர்.
"இவளுக்கு விஷம் முறிந்துவிட்டது கவலைப்பட வேண்டாம். இரத்தத்தை பார்த்த அதிர்ச்சியில் மயங்கி இருக்கிறாள் இன்னும் இரண்டு மூணு மணி நேரத்தில் விழித்துவிடுவாள்" என்று மருத்துவர் கூறிவிட்டு தனது அறைக்குள் நுழைந்தார். பேச்சியம்மாளின் அருகில் பவுணும் பூவரசக்காவும் இருந்தனர். கடந்த இரண்டு மணி நேரம் பரபரப்பாகவே கழிந்தது. கொஞ்சம் ஓய்வு தேவை என்று தோன்றவே ஆஸ்பத்திரியின் வெளியில் இருக்கும் சிமெண்ட் பெஞ்சில் "ஹே" என்ற நிம்மதியுடன் சாய்ந்து அமர்ந்தேன்.
இரவு நெருங்கிக்கொண்டு இருந்தது. கொஞ்சம் நிம்மதி மூச்சு சீறாக என்னிடம் வர ஆரம்பித்தது.
"என்னங்க பேச்சி எங்க இருக்கா?" என்னை நோக்கி வந்த குரலின் முகத்தை பார்த்தேன். அது பதற்றமும் அன்பும் கலந்த முகமாக இருந்து. அவள் சேலை தலைப்பை வாயில் வைத்து அழுதபடி இருந்தாள்.
"பீச்சாங்கை பக்கம் போய் அப்படி திரும்புங்க" என்று கையை காற்றில் வளைத்து சொன்னேன். எனது பதிலை மனதில் வாங்கியவள் நான் சொன்ன திசை நோக்கி ஓட்டமும் நடையுமாக சென்றாள். அவளின் பதற்றத்தில் ஏதோ ஒரு உறவு அவர்களுக்குள் இருக்க வேண்டும் என்று மனது சொல்லியது.
"யார் இவள் இதற்கு முன்பு இவளை பார்த்தது இல்லையே" என்று மனதின் கேள்விக்கு பதில் தெரியாமல் மீண்டும் அமர்ந்தேன்.
இரவு நேரம் நெருங்குகையில் பேச்சியம்மாள் முழித்தாள். அப்பொழுதுதான் எனக்கு நிம்மதி வந்தது.
"எல இசக்கி அந்த புள்ள பேரு செவ்வரளி, பேச்சியம்மாளுக்கு சேக்காளி, வல்லத்துக்காரி. பேச்சியை பாக்க வந்திருக்கா. இன்னைக்கு ராத்திரி ஆஸ்பத்திரியில தங்கி அவள பாத்துக்குவா. நாங்க கடைசி பஸ் புடுச்சு போயிட்றோம்" என்றபடி பூவரசக்கா பவுணுவுடன் வெளியேறினாள்.
செவ்வரளியின் வருகை பேச்சியம்மாளுக்கு புத்துணர்வு தந்தது. பேச்சியம்மாளை கக்கூஸ் அழைத்து செல்வது, மருந்து மாத்திரை கொடுப்பது, சுடுதண்ணீர் கொடுப்பது என பேச்சியம்மாளை கவனிப்பதில் தனி கவனம் செலுத்தினாள் செவ்வரளி. அவளின் பணிவிடை எனக்கு புதிராகவே இருந்தது. இரவு உணவுவை ஆஸ்பத்திரி கேண்டீனில் வாங்கி அவளிடம் கொடுத்து விட்டு மீண்டும் வெளியில் அமர்ந்தேன். சிமிண்ட் கிராதி வழியாக அவர்களை கவனித்தவாறு பெஞ்சில் அமர்ந்தேன். பேச்சியம்மாள் சாப்பிட துவங்கினாள். அரசு ஆஸ்பத்திரியின் வாசம் எனது வயிற்றை புரட்டிக்கொண்டு வந்தது. செவ்வரளியின் பக்கம் எனது எண்ணம் திரும்பியது யாரிவள் பேச்சி மீது இத்தனை கவனம் செலுத்துகிறாளே யாரிவள்? பேச்சிக்கு எப்படி சேக்காளி, வல்லத்துகாரியாம் ஆனால் நான் இதுவரை பார்த்தது இல்லை. பார்ப்பது லட்சணமாக இருக்கிறாள். என்று சிந்தனையில் எனது மூளைக்குள் ஆயிரம் கேள்விகள் பிறந்த வேளையில்
"வெவே" "வெவே" என பேச்சி வாந்தி எடுத்தாள்.
செவ்வரளி இரு கைகளையும் ஏந்தி நிற்க அதில் பேச்சியம்மாள் வாந்தி எடுத்துக்கொண்டு இருந்தாள்.
இந்த இரண்டு மணி நேரத்தில் பர பர வென்று ஆர்வமாக இருந்த எனக்கு மூன்றாவது மணி நேரத்தில் அருவருப்பும், எரிச்சலும் வருகிறதே. ஆனால் கொஞ்சம் கூட முகம் சுழிக்காமல் பேச்சியின் வாந்தியை கையில் ஏந்துகிறாளே. இதற்கு பெயர் தான் நட்போ! ஆண்கள் தான் தனது நட்பை பரிமாறிக்கொள்வார்கள் பெண்களுக்கும் அதே போன்ற நட்பு அவர்களின் மனதில் இருக்கிறதா? அல்லது வெளிப்படுத்துவது இல்லையா?
"என்ன ஆச்சு"
"சாப்பிட்டத கொமட்டிட்டா நான் இப்ப வந்துடுறேன்" என்று பேச்சியின் வாந்தியை கையில் ஏந்தியபடி கக்கூஸ் பக்கம் சென்றாள் செவ்வரளி.
அவள் நிழல் மறையும் வரை அவளையே வெறித்து கொண்டு பார்த்து இருந்தேன்.
நட்புக்குள் ஒரு தாய்மையா?
செவ்வரளி என்னுள் உயர்ந்து நின்றாள். எனது தாயை பார்த்தது போன்ற உணர்வு எனது ரத்தத்தில் ஏறியது. இவளே எனது மனைவியாக வர வேண்டும் என்ற ஆசை உதயமானது. அந்த ஆசை நிரந்தரமாக வேண்டும் என்று தோன்றியது அதற்காக எதையும் இழக்க தயாரானேன். அந்த ஒரு நிமிடத்திலிருந்து செவ்வரளி எனது கண் முன் தேவதையாக தெரிந்தாள்.
அந்த சம்பவத்திற்கு பின்பு எனது தோட்டத்தில் குளிக்க வரும் குமரிப்பெண்களின் எண்ணிக்கை குறைந்தது. பாம்பின் பயம் காரணமாக அருகில் இருக்கும் கிணற்றுக்கு சிலர் சென்றனர். இரண்டு வாரங்கள் அவளின் நினைப்பாகவே ஓடியது சாப்பிட்டேனா? இல்லையா என்று எனக்கே தெரியவில்லை. கிணற்றில் குளிக்க வரும் பெண்களை என்னால் தப்பாக பார்க்க தோன்றவே இல்லை.
அவர்களின் அரை குறை அம்மண கோலத்திலும்
காமம் தலை தூக்கவே இல்லை
என்னுள் காதல் தலை தூக்கியதால்.....
எத்தனையோ தோட்டத்தில் உழுது இருக்கிறேன்.
ஆனால்
செவ்வரளி தோட்டத்தில் நான் விதையாக மாற ஆசைப்படுகிறேன்
இதுதான் காதலோ?
சில நாட்கள் கழித்து
மாலை ஐந்து மணி வழக்கம் போல் செவ்வரளியின் நினைவாகவே கயிற்று கட்டிலில் கிடந்தேன். காற்றில் பறக்கும் சருகு சப்தத்தை தவிர துணைக்கு எவரும் இல்லை. சில துணிகளை தோளில் போர்த்தியபடி கையில் சிறிய பொட்டலத்துடனும் அங்கும் இங்கும் பார்த்தபடி செவ்வரளி எனது தோட்டத்திற்குள் வந்தாள்.
"என்னளா செவ்வரளி சமஞ்ச கோழி மாரி வாறே"
'உன்ன பாக்கத்தான்'
"பாத்து"
"ஆஹ்ங்....உப்மா கொடுக்க வந்தேன்"
"கொடேன்.... ஏன்? திடீர்ன்னு இந்த இசக்கி மேல பாசம்?"
"அன்னைக்கு தர்மாஸ்பத்திரியில பாத்திலே அதுலயிருந்து என்னமோ "சூ" காட்ன நாய் மாதிரி உன்னையே சுத்தி வர்றேன்" என்று கயிற்று கட்டிலில் எனது கால் அருகே அமர்ந்தாள்.
"நானுந்தான்" என்று எழுந்து அவள் தோளை தொட்டேன். எனது கையை விலக்கியவள்.
"முதல்ல உப்மா அப்பறம்...' என்று இழுத்தாள்.
"அப்பறம் உன்ன சாப்பிடவா?" என்று கட்டியணைத்தேன்.
"ம்ஹிம்' என்று திமிரியவள் பொட்டலத்தை பிரித்து உப்புமாவை எனது வாயில் ஊட்டினாள். பின்பு ஒரு கிள்ளல் சீனியை எடுத்து உப்புமாவிற்கும் பற்களுக்கும் இடையே திணித்தாள். செவ்வரளியின் விரல் பிடிக்கும் அழகில் உப்புமாவின் சுவை கூடியது. உப்புமா குறைய குறைய ஆங்கில பத்திரிக்கையின் புகைப்படம் தெரிந்தது. விரல் வளித்து பேப்பரை நீட்டினாள்.
இங்க பாரு இசக்கி இந்த வெள்ளகாரன் உன்னை மாதிரி முடி வச்சு இருக்கான்" என்று நடுவில் இடது புறமாக இருக்கும் சிகப்பு சட்டைகாரனை காண்பித்தாள்.
"ஆமாளா செவ்வரளி.. "என்று அவளை இறுக்கி கீழே சாய்த்தேன். எனது கால்கள் மீது சாய்ந்தாள். கழுத்தில் முத்தமிட்டபடி அவளது கன்னங்களை உதடுகளால் உரசினேன். " ஸ்..இசக்கி" என்று என்னை கட்டி அணைத்தாள். கன்னத்தில் முத்தமிட்டபடி மீண்டும் கழுத்து பக்கம் இறங்கி பின் கழுத்தை உதடுகளால் கடித்தேன். கழுத்தில் கருப்பு கயிறு ஒன்று போட்டிருந்தாள் அது அவளது குரல் வளையை நெருக்கிக்கொண்டு பின்புறமாக இருந்தது. ஜாக்கெட்டின் மேலே அவளது சிருத்து பருத்த முலைகளை தடவினேன். கைகளை தட்டி விட்டாள். அவளை சமாதானம் செய்ய வயிற்றை தடவினேன். தொப்புளில் விரல்களால் கோலம் போட்டு கொத்தாய் விரல்களால் பற்றினேன். "ஜிவ்" என்று காமம் ஏறியது போன்று சிலிர்த்தாள். மீண்டும் முலைகளின் மீது கைகளை பரப்பினேன் இந்த முறை அவள் தடுக்க வில்லை தைரியம் வந்தவனாக அவற்றை பிசைந்தேன். பழுத்தும் பழுக்காத சின்ன பப்பாளி போல் இருந்தது. எனது தம்பி அவளை அடைய துடித்தான். அவளது கைகளை எடுத்து எனது தம்பியின் மேல் வைத்தேன். "ச்சீ" என்று கையை உறுவி விட்டு முதுகு காட்டி திரும்பினாள்.
அவளது பரந்த பாறை முதுகில் முத்தமிட்டபடி அவளது முந்தானையை முன்புறமாக நழுவவிட்டேன். அவளது ஜாக்கெட்டில் பின்புறமாக ஐஊக்கு இருந்து ச்சே இது வேற முன்புறம் ஐஊக்கு வச்ச ஜாக்கெட் வந்தாச்சு இன்னும் இந்த புள்ள இந்த ஜாக்கெட்டை போடுகிறதே என்று எண்ணியபடி அவளது முதுகை தடவினேன். பின்புறம் ஐஊக்கு வைத்த ஜாக்கெட்டில் நடுவில் மாட்டாத ஐஊக்கு வழியே எனது கையை விட்டு ஜாக்கெட்டை நெம்பினேன். மீதமிருந்த ஐஊக்குள் தெரித்து விழுந்தது. ஜாக்கெட் பின்புறம் இரண்டாக கிழிந்தது போல் அவள் முதுகின் மேலே தொங்கிக்கொண்டு இருந்தது. அவள் வெற்று முதுகு கண்ணை கூசியது. மெதுவாக ஜாக்கெட்டின் உள்ளே கையை நுழைத்து முன்பக்கமாக பயணித்தேன். கனிந்த நொங்கு எனது கையில் தட்டு பட்டது. விரல்களால் காம்புகளை நீவிவிட்டு இரு கைகளாலும் இறுக்கி பிசைந்தேன். நான் எனது பலத்தை அவளது முலைகள் மீது காண்பிக்கும் போதே அவள் தனது முதுகை என் மார்பு மீது சாய்த்து கண்மூடி சுகத்தை அனுபவித்தாள்.
எனது முகத்தை கீழ் வளைத்து மார்புகளை ஜாக்கெட்டின் மேலாக கவ்வினேன். வியர்வையின் வாசம் அதில் வந்தது.
ஜாக்கெட்டை முழுவதுமாக களைந்துவிட்டு மெல்ல செவ்வரளியை கட்டிலில் கிடத்தி அவள் மீது படர்ந்தேன். அவளின் முலைகளை எனது கைகளால் பற்றி, இதழ்களை இதழ்களால் ஒற்றி பிணைந்தேன். அவளின் முக்கோண பெட்டகத்தின் வெப்பம் எனது இடுப்பை நசுக்கியது. வாலிபத்தை விழிக்க செய்தது அவளின் தொடை இடுக்கை தேடி எனது தீ பரந்தது. சேலையை இடுப்பு வரை சுருட்டினேன். அடர்ந்த முடிகளோடு அதுவரை மூடி வைத்து இருந்த அவளது இன்ப பிளவு தோட்டத்து காற்றில் மூச்சு வாங்கியது. எனது விரைத்த தடியை அதில் வைத்து அழுத்தினேன். சகதியில் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை திணிக்கும் மண்புழுபோல்.. எனது ஆண்மை அவளின் இன்ப சுரங்கத்தில் நீந்தியது. அவளின் இன்ப பிளவுகளின் உதடுகளை உரசி விட்டு மீண்டும் வெளியே இழுத்து குத்தினேன். என் முகத்தை இழுத்து எனது முத்தத்ததை சுவைத்தாள். எனது இடுப்பை முன்னும் பின்னும் இழுத்து வெண்ணை கடைந்தேன். மெல்ல மெல்ல அவளது பாதாள சுரங்கத்திலிருந்து வெண்ணை திரண்டு வர ஆரம்பித்தது. எனது அணையும் உடையும் நேரம் வந்தது. "ஆஆ" என்று கத்திக்கொண்டே எனது காதலை திரவமாகச்சென்று அவளுக்குள் சொன்னேன்.
இதயம் இடம் மாறி துடித்தது. என்னை ஆவேசப்படுத்தி கொள்ள புரண்டு மல்லாந்து படுத்தேன். "பொத்' என்று தரையில் விழுந்தேன். நான் விழுந்த சப்தம் கண்டு இரண்டு கால்கள் கொஞ்சம் விலகிச் சென்றன. நிமிர்ந்து யார் என்று பார்த்தேன் செவ்வரளி கையில் சோப்போடும் தோளில் துணியோடும் நின்று கொண்டு இருந்தாள். கட்டிலில் துணி இல்லாமல் கிடந்த செவ்வரளியை பார்த்தேன். அங்கே அவள் இல்லை.
"இசக்கிக்கு புரண்டு விழுறது கூட தெரியல"
"வா செவ்வரளி உன்னை நினைச்சதனாலதான் புரண்டுட்டேன்"
"என்னலே சொல்றே" அதுவரை தோழமையோடு பேசாத செவ்வரளி 'என்னலே" என்று நெருக்கத்தோடும் உரிமையோடும் பேசினாள்.
"செவ்வரளி நான் உனக்கு தாலி கட்டனும்ளா"
அமைதியாக கொஞ்சம் தலையை குனிந்து யோசித்தவள். நிமிர்ந்து சொன்னாள் "அது முடியாதுல"
"ஏம்ளா"
"எனக்கு ஒரு புள்ள இருக்குது"
"என்னளா சொல்றே"
"எனக்கு பக்கத்து ஊர்ல ஒரு குடிகாரனுக்கு கல்யாணம் பண்ணிக்கொடுத்துடாங்க இசக்கி" என்றாள். என் இதயம் நொறுங்கியது போன்று இருந்தது என்னை அறியாமல் நா தழ தழத்து அழுகை வந்தது. எனது அழுகையை பார்த்து விட்டு மீண்டும் தொடர்ந்தாள்.
"இந்த பாரு இசக்கி...... உன்ன எனக்கு ரெம்ப பிடிக்கும். நீ ஏன்(என்) புருஷனா இருந்திருந்தம்னா நான் சந்தோசமா இருந்த்திருப்பேன். ஆனா விதி யார விட்டது. எனக்கும் கல்யாணம் ஆச்சு புள்ளையும் வந்தாச்சு இனிமெ அத பத்தி பேச என்ன இருக்கு "
"அப்போ.... எதுவுமே நடக்காதா"
"இந்த ஜென்மம் எனது கணவருக்கும் குழந்தைக்காவும் தான் நான் வாழ்கிறேன்"
"அடுத்த ஜென்மத்லே வேணா உனக்கு பொண்டாட்டியா வாறேன்" என்று குளிக்க வந்தவள் என்னை கண்ணீரில் குளிக்கச்செய்து அவள் குளிக்காமலே சென்றாள்.
அவள் நினைவாகவே நாட்கள் ஓடியது. திருமணம் செய்து கொள்ளும் எண்ணமே வரவில்லை. ஜாதி கலவரத்தில் செவ்வரளியும் அவளது கணவனும் வெட்டி கொல்லப்பட்டனர். அவள் குழந்தை அனாதையானாள். எனது மகளானாள். எனது வாரிசாக எடுத்து வளர்த்தேன். அவளுக்காக மட்டுமே இவ்வுலகில் வாழ தோன்றியது. அந்த வாழ்க்கை இனித்தது. என் பலத்தை எல்லாம் திரட்டி எனது மகளுக்கு திருமணம் முடித்தேன். இசக்கிக்கு ரெம்ப பெரிய மனது என்று ஊர் மெச்சியது. யார் கண் பட்டதோ தெரியவில்லை கட்டி கொடுத்த ஆறு வருடத்திலேயே ஒரு குழந்தைக்கு தாயாகி காச நோயில் இறந்தாள். எனது பேத்தியை என்னோடு அழைத்து வந்தேன். மகளை தொடர்ந்து பேத்தி துணையானாள்.
முதுமை வந்தது.
செவ்வரளிவுடன் வாழும் நாளும் வந்தது.
இன்று 2010
"தாத்தா எழுந்திருங்கள்"
எனது பேத்தியின் குரல் எனது காதுகள் வரை வந்து சென்றது. இழுத்து பிடித்த இதயம் காற்றை உள்ளிழுக்க திணறியது.
"அஹ்....ம்ம்" கொஞ்சமாய் காற்று நுரையீரலை தொட்டது
"தாத்தா கண்ணை திறங்க"
இரத்தங்கள் சுண்டிப்போய் நரம்புகளோடு ஒட்டியது. கண்ணை திறந்தேன். அலை அலையாய் கருநீலம் படர்ந்து இருந்தது. கைகளை நீட்டி செவ்வரளி அழைத்தாள். "வா இசக்கி ஒரு ஜென்மம் முடிந்து உனக்காக காத்திருக்கிறேன் வா என்னோடு வந்து சேர்ந்துவிடு"
மேலே ஏறிய எனது நெஞ்சில் பேத்தி காது வைத்து பார்த்தாள். பின் தொடர்ந்தாள்
"தாத்தா.. எழுந்திருங்க நேரமாச்சு"
"வா இசக்கி இத்தனை நாள் என்னை தனிமையில் தவிக்க வைத்து விட்டாய் சீக்கிரம் வா"
"ஆஹ்...." நுரையீரலுக்கு மூச்சு முட்டியது. கைநீட்டி செவ்வரளியின் கரம் பிடித்தேன்.
"ஆஹ்......ஹ்....ஹ்"
போய் வருகிறேன் கண்ணே! செவ்வரளி எனக்காக காத்துக்கொண்டு இருக்கிறாள்.
"எலே... வயக்காட்டுக்குள்ள எவம்லே எரும மாட்ட வுட்டது? நெல் கதிரையெல்லாம் மேயுது பார், ஏய்.. மாடசாமீ... அந்த மாட்ட பத்து" என்றபடி கயிற்று கட்டிலில் அமர்ந்தேன்.
அடர்ந்த மாங்காய் மரத்தின் நிழலில் எதிரே இருந்த வேப்ப மரத்தில் மோதி வரும் தென்மேற்கு காற்று என் வியர்வைக்கு ஒத்தடம் கொடுத்துவிட்டு சென்றது. மதிய வெயிலில் வாய்க்காலில் தண்ணீரை திறந்துவிட்டு வந்து இந்த கயிற்று கட்டிலில் மல்லாந்து படுத்த படி கிடப்பதே ஒரு சுகம். அதுவே எனது வழக்கமாகவும் ஆயிற்று
. இந்திய தேசத்தின் தந்தை மஹாத்மா காந்தி நேரு இயற்கை எய்து இன்றோடு முப்பது வருடங்கள் ஆகிவிட்டது என்று ரேடியோவில் செய்தியாக சொன்னார்கள். தந்தை என்று குறிப்பிட்டதும் எனக்கு எனது தாயும் தந்தையும் நினைவில் வந்தனர். அவர்கள் என்னோடு வாழ்ந்த காலங்களில் கழுத்தில் நான்கு பவுணு தங்க செயினும், இரண்டு இஞ்ச் பவுடரும், நல்ல எண்ணெய் தேய்த்து வாரிய தலைமுடியும், முறுக்கு மீசையும், புல்கம்ஸ் சிலுக்கு சட்டையும் அதில் காலரில் மடித்து வைத்த வெள்ளை கர்ச்சீப்பும் என ஊரில் மைனராக வலம் வந்தேன்.
எங்க ஊர் பெயர் புளியரை. குற்றாலத்திலிருந்து 15 கிலோமீட்டர் தூரம் தள்ளி எங்க ஊரு இருக்கிறது. எங்கள் ஊருக்கு வலப்புறம் வேதம்புதூர் என்ற ஊரும், இடப்புறம் செங்கோட்டை என்ற ஊரும் இணை பிரியாத தோழிகள் போல் இருந்தன. என் பெயர் இசக்கி. ஐந்தாம் வகுப்பு வரைதான் படித்தேன். புத்தியில் படிப்பு ஏறவில்லை. ஊரை சுற்ற ஆரம்பித்தேன். என் அப்பா ஆத்தாவிற்கு நான் ஒரே பிள்ளை என்பதால் செல்ல பிள்ளையாகவே வளர்ந்தேன். வயலில் உழுது கொண்டு இருக்கும் அப்பனுக்கு ஆத்தாதான் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு கஞ்சி எடுத்துக் கொண்டு போகும். அந்த சுமையைக்கூட அவர்கள் எனக்கு தரவில்லை.
என் ஆத்தா அடிக்கடி சொல்லும் "எலே இசக்கி... என் தம்பி புள்ள வயசுக்கு வந்து ஒரு வருசம் ஆச்சிலே, அவளை கல்யாணம் பண்ணுலே.. அப்பனுக்கு கஞ்சி கொண்டு போவ ஆளு இல்லே..."
"போளா... அவளை யாரு கெட்டுவா? அந்த புள்ள மூஞ்சிக்கு செவத்த மாப்பிள்ளை கேட்குதோ? எனக்கு அந்த சேனாஞ்சிருக்கி வேணாம். எனக்குன்னு ஒருத்தி ரதமா வருவா பாரு... இந்த ஊரே மூக்கு மேல விரல வைக்கும்"
"போலே எடுபட்ட பயலே..." என்று நக்கலாய் ஆத்தா சிரித்தது நினைவுக்கு வந்தது.
அவர்கள் இருவரும் என்னை விட்டு பிரிந்து நான்கு வருடங்கள் ஓடிவிட்டது. அவர்கள் இருக்கும் காலத்தில் என்னை திருமணம் செய்து கொள்ள சொல்லி வற்புறுத்தினர். அது என் காதில் விழாமலே போய்விட்டது. என் அப்பன் போன பிறகு வயலை பார்க்க வந்துவிட்டேன். நானே சமையல் செய்து சாப்பிட்டு வந்தேன். எனக்கு திருமணம் நடத்தி வைக்க உறவுக்காரர்கள் என்று எவருமே இல்லை. என்னை கடக்கும் பெண்கள் மீது எனக்கு மோகம் தான் வந்ததை தவிர காதல் வரவில்லை.
எங்கள் ஊரில் பீடி சுற்றும் வயசுப்பெண்கள், தீப்பெட்டி குச்சி அடுக்கும் பெண்கள், வயலில் வேலை பார்த்து அலுத்து வரும் ஊர் பெண்கள், அருகில் இருக்கும் இரு கிராமத்து வயசுப்பெண்கள் என எல்லா பெண்களும் என் வயலில் வந்து பம்பு செட்டில் குளிப்பார்கள். சாயங்காலம் அவர்களின் நக்கலும் நையாண்டியுமான பேச்சில் பொழுது கழியும். இன்றும் வழக்கம் போல் கோணக்கால் குருவம்மா, இரட்டை மண்டை குசலம், சப்ப மூக்கு பேச்சியம்மாள், குழல் பப்படம் சாமுண்டீஸ்வரி, டொரினோ மாரி, ஓட்டை வண்டி லட்சுமி, பொட்டி பொன்னுதாயி, பவுடர் பவுணு, குண்டு மல்லிகா, பூவரசக்கா என வரிசையாக தோளில் துணியை அடுக்கிய படி கையில் சோப்பை ஏந்தி அரட்டை அடித்து கொண்டு வந்தனர். அவர்களின் சிரிப்பு ஒலி 'ஹோ...' என்ற காற்றின் ஓசையோடு கலந்து வந்தது.
"என்ன மச்சான்! மல்லாந்து படுத்துகிட்டு என்னத்த பாக்குறே?" என என் அருகில் வந்தபடி கேட்டாள் பேச்சியம்மாள்.
பேச்சியம்மாள் எனது பக்கத்து வீட்டு மங்கை. மச்சான்... மச்சான்.... என்று உறவு முறை சொல்லித்தான் என்னை அழைப்பாள் .என்னைவிட மூன்று வயது மூத்தவள். இன்னும் அவளுக்கு கல்யாணம் ஆகவில்லை வயதும் ஏறிக்கொண்டே போகிறது, அதைபற்றி அவளது அப்பன் கவலைப்படுவதாக தெரியவில்லை, கேலிப்பேச்சுக்காரி. வயலில் நடவு வேலை, தீப்பெட்டி அடுக்குவது, விறகு வெட்டுவது என எல்லா தொழிலையும் கற்று தேர்ந்த கைங்காரி. மார்கழிமாசத்தின் சாயங்கால வெண்கரு மேகம் போல் மாநிறமாக இருப்பாள். விறகு சுமந்து கழுத்து சதைகள் இருகிப்போய் பின்புற கழுத்தும், முதுகும் நிமிர்ந்ததால் அவளது முலைகள் இரண்டும் கொஞ்சம் கூட சரியாமல் அடிப்பாகத்து முலைகளின் சதைகள் தூக்கலாக இருக்கும். அவளை முதன்முதலில் பார்ப்பவர்களுக்கு 'என்னத்த தின்னு முலையை இப்படி வைக்கிறாள்' என்றுதான் எண்ணத் தோன்றும். இடை சிறுத்து, நடவு வேலை பார்த்தலில் பருத்த குண்டிகள் இரண்டும் பின்னுக்கு தள்ளிக்கொண்டு நிற்கும். அப்படி ஒரு கடைந்து எடுத்த நாட்டுக்கட்டை.
"என்ன மச்சான் பேச்சே காணோம். மல்லாந்து படுத்து ஒரங்கினியா?"
"ஒரக்கம் வரலைளா சும்மா படுத்து கிடக்கேன், எழா பேச்சியம்மாள்! உங்க அப்பனுக்கு வயத்தாலே போச்சே மருத்துவச்சியை பாத்தாரா?"
"ம்ஹிம்... தாவல!" என்று பதில் சொல்லி தொடர்ந்தாள் "ஆமா.... அந்த எருமகடா..! மருந்தை பார்த்தா எனக்கென்ன? மருத்துவச்சியைய பார்த்தா எனக்கென்ன?" என்று நெட்டி முறுக்கி சொன்னாள்.
பேச்சியம்மாள் அப்பனும் நம்ம ஜாதிதான் பொந்து கிடைத்தால் சந்தியிலும் சிந்து பாடுவான். மருத்துவம் பார்க்க போகிறேன் என்று மருத்துவச்சியை ஒரு கை பதம் பார்த்ததின் வந்த விளைவுதான் இப்படி பொரிந்து தள்ளுகிறாள். இவளிடம் அப்பன் பேச்சை எடுக்காமல் இருந்தால்தான் மேற்கொண்டு பேசுவாள் என்று பேச்சை மாற்றினேன்.
"சரி அந்த எழவ விடு. விறகு எடுக்க போகலியா?"
"விறகு வெட்டிட்டுத்தான் என் சேக்காளிகளை கூட்டிட்டு வர்றேன் மச்சான், தண்ணியை போட்டு வுடு நாங்க குளிக்கனும்"
"நல்லா அழுக்கு தேச்சு குளிழா... மச்சான் மோட்டரை போடுறேன்" என பொதுவாய் சொல்லிவிட்டு மோட்டரை போடுவதற்கு சென்றேன்.
"ஹே....ங் எங்களுக்கு கை இருக்கு தேவபட்ட நாங்க எடுத்து விட்டு தேய்ச்சுக்குவோம்" என்று கூட்டத்திலிருந்து டொரினோ மாரி எக்களித்தாள்.
"என்னத்தழா தேய்க்குவே" என சிரித்து கொண்டே கேட்டாள் சப்ப மூக்கு பேச்சியாத்தா
"ஆஹ்ஹ்ஹ்ஹ்ங்... அழுக்கத்தான்" என தனது இடது உள்ளங்கையின் மீது வலது கை உள்ளங்கை வைத்து தேய்த்தாள் டொரினோ மாரி.
அவளின் பேச்சுக்கு கும்பல் மொத்தமாக அதிர சிரித்தது.
"தேய்ழா.. நல்லா தேய்ழா" என்ற படி இஞ்ஜினில் டீசலை ஊற்றி ஜாக்கியை சொருகி சக்கரத்தை சுழற்றினேன். எனது முழு பலத்தை காட்டியும் மழையில் நனைந்த மோட்டார் சுழல மறுத்து 'டெப்' 'டெப்' என்ற சப்தத்துடன் முனங்கிக்கொண்டு நின்றது.
"சீத்துவகெட்டான மச்சானுக்கு குறுக்கு ஒடிஞ்சு போச்சு போல" என்று பேச்சியம்மாள் மூக்கிலும் வாயிலும் ஒருசேர கைவைத்து சீண்டிக்கொண்டே என்னை நோக்கி நடந்து வந்து எனது கையிலிருந்த ஜாக்கியை வெடுக்கென பிடிங்கி மோட்டாரை சுழற்றினாள். அவளின் ஆக்ரோசமான சக்திக்கு பிறகு பிறகு 'டொப்பு' 'சொப்பு' என்ற சப்தத்துடன் மோட்டார் தொடர்ச்சியாக ஓட ஆரம்பித்தது. மோட்டார் ஓட ஆரம்பித்தும் தொட்டியில் இருக்கும் குழாயில் தண்ணீர் வரவில்லை.
"மச்சான் ஓன் பம்புல தண்ணி வரல"
"குழாவுல வாய வச்சு உறிழா தண்ணி நிறைய வரும் "
"ஆங். அஸ்கு புஸ்கு எவ்வளவு பெரிய்யா... குழா..." என்று அவள் திரும்பி பார்க்கும் போதே தொட்டியில் தண்ணீர் விழ ஆரம்பித்தது.
"ஹே... " என சப்தமிட்டபடி பம்பு செட்டு ரூமிற்கு மறுபுறம் சென்று துணியை மாற்ற சென்றனர்"
புளிமரத்தின் நிழலிலேயே பம்பு செட்டு கொட்டகையும் அதை ஒட்டினாற் போல் தொட்டியும் கட்டப்பட்டு இருந்தன. தொட்டியில் விழும் தண்ணீர் வழிந்து ஓடி வயலுக்கு செல்லும். தண்ணீர் நிறைந்த தொட்டி என்பதால் தண்ணீர் விழ ஆரம்பித்த சில நிமிடத்திலேயே தண்ணீர் வயலுக்கு பாய ஆரம்பித்தது.
"அளா தொட்டி நிரஞ்சு சிந்துது கவட்டைய அகட்டி குளிக்க வாங்களா" என்று சப்தமிட்டபடியே கயிற்று கட்டிலில் மல்லாந்தேன்.
ஒவ்வொருத்தராக பாவாடையை நெஞ்சு வரை கட்டிக்கொண்டு குளிக்க தொட்டிக்குள் இறங்கினர். அது பெரிய தொட்டி சராசரியாக எட்டு பேர் நின்று குளிக்கும் அளவிற்கு பெரியதாக இருந்தது. தங்களுக்குள் பேசிக்கொண்டே மார்பு வரை பாவாடையை கட்டிக்கொண்டு தொட்டி அருகில் இருக்கும் படித்தரையில் துணிகளை பரப்பி துவைக்க ஆரம்பித்தனர்.
பூவரசக்காவும், சாமுண்டீஸ்வரியும் தங்களது காலை ஒடும் தண்ணீரில் நனைத்தபடியே துவைத்தனர். அவர்களின் பாவாடை இடுப்பு வரை நனைந்து தொடைகளோடு ஒட்டி தொடையின் கணபரினாமத்தை காட்டியது. மறுபக்கம் டொரினோ மாரியும், ஓட்டை வண்டி லட்சுமியும் இரு கைகளாலும் துணியை குத்தி குத்தி துவைத்தனர். அவர்களின் குலுங்கலில் அவர்களது முலைகளும் குதித்து ஆடியது. மார்பு காம்புகள் நனைந்த பாவாடையில் துருத்திக் கொண்டு நின்றது. தொட்டியில் இறங்கி குளித்து கொண்டிருந்த கோணக்கால் குருவம்மா, இரட்டை மண்டை குசலம், பொட்டி பொன்னு தாயி மற்றும் குண்டு மல்லிகா ஒருவருக்கொருவர் பாவாடையை இழுத்து விளையாடிக் கொண்டே குளித்தனர். பேச்சியம்மாளயும், பவுடர் பவுணுவையும் எங்கே காணவில்லை என பார்த்தேன். பம்பு செட்டின் பின்புறம் இருக்கும் மோட்டர் ரூம் வாசலில் நின்று துணி மாற்ற சென்ற அனைவரும் திரும்பி வந்து குளிக்க ஆரம்பித்து விட்டனர்.
அவர்கள் இருவருக்கும் என்னவாயிற்று... என்று எண்ணியவாறே பம்பு செட்டை நோக்கி நடந்தேன். தண்ணீர் தொட்டியை கடந்துதான் பம்பு செட்டின் பின்புறம் செல்ல வேண்டும் என்பதால் தொட்டியை நோக்கி நடந்தேன். நான் வருவதை கவனிக்காதவாறு அவர்கள் தொட்டிக்குள் விளையாடிக் கொண்டு இருந்தனர். நான் அருகில் வரவும் குண்டு மல்லிகாவின் பாவாடை நாடாவை பிடித்து இழுத்தாள் பொன்னுதாயி. அவளின் இழுப்பிற்கு தாங்காமல் அவளின் பாவாடை நழுவி இறங்கியது. இரண்டு குண்டு முலைகளும் பொளுக்கென்று துள்ளிக்கொண்டு வெளியே விழுந்தது. கருத்த பெரிய வட்டத்தின் நடுவே குட்டி காம்போடு கொழு கொழு மாம்பழம் போல் இரண்டு குண்டு முலைகளும் துள்ளி குதித்து வெளியே வந்து விழுந்தது. "அய்.. ஆத்தே... எழ செத்த மூதி விடுழா" என்று பொன்னுத்தாயை திட்டிவிட்டு பாவாடையை அவளிடமிருந்து இழுக்க முயன்று தோற்றுப் போய் தண்ணீருக்குள் மூழ்கினாள். அவளது பாவாடை பொட்டு விட்டபடி தண்ணீருக்குள் மிதந்தது. "கேனச்சிருக்கி இந்த மாதிரி வளர்த்து வைத்து இருக்காளே முலையை.... இன்னும் நம்ம கைக்கு சிக்கவில்லையே" என்று என்னை நானே நொந்து கொண்டு பம்பு செட்டின் மறுபுறம் சென்றேன்.
அங்கே பவுடர் பவுணு முன்பக்கமாக பாவாடையை முலையோடு சேர்த்து பிடித்து தனது கருத்த முதுகை பேச்சியம்மாளுக்கு காட்டியபடி நின்றாள். பேச்சியம்மாள் தனது உதட்டை பவுணுவின் பின்கழுத்தில் பதித்து முத்தமிட்டு கொண்டிருந்தாள். அவளது கைகள் பவுணுவின் முலையை வருடியபடி இருந்தது. பாவாடைக்கு மேலாக கைகளை கொண்டு தடவியபடி நாக்கால் பவுணுவின் காதுகளை நக்கினாள். பேச்சியம்மாளின் நக்கலுக்கு இசைந்தவளாக பிடித்து இருந்த தனது பாவாடையை தரையில் விட்டு தலையை தூக்கி ரசித்தாள். தனது புண்டையை பவுணுவின் குண்டிகளின் மீது நன்றாக அழுத்தியபடி கைக்கு அடக்கமான பவுணுவின் முலையை பிசைந்தாள் பேச்சியம்மாள். அவளின் கைகளின் பலத்தில் பவுணுவின் முலைக்காம்புகள் விரைப்பதை பவுணு மூச்சு விட்டபடி தனது கைகளை பின்புறம் கொண்டு வந்து பேச்சியம்மாளின் தொடையை பிடித்து கசக்கினாள்.
பவுணுவின் அக்குள் முடிகள் கைகளை தூக்காத நிலையிலும் கொத்து மயிராக வெளியே தெரிந்தது. இந்த அக்குள் முடிகளை மழித்து வருடங்கள் ஆகி இருக்கும் போல என்று எண்ணியபடியே இரு பெண்கள் தழுவுவதை ரசித்தேன். எனது குஞ்சான் துடிக்க ஆரம்பித்து விட்டது. ஒரு கட்டத்தில் பேச்சியம்மாள் தனது பாவாடையை தூக்கி பவுணுவின் வெற்று குண்டியில் இடிக்க ஆரம்பித்தாள். முலைகளின் மீது இருந்த கைகளை எடுத்து பவுணுவின் புண்டையை வருடிவிட்டு விரல்களை விட்டு குடைந்தாள் பேச்சியம்மாள். இருவருமே எனக்கு முதுகைகாட்டிக்கொண்டு நின்றதால் பவுணுவின் புண்டையை பார்க்க முடியவில்லை. பவுணு உச்சம் அடைந்தவளாக ஸ் ஸ்ஸ் ஆ.. என்று சப்தமிட்டபடி வெடுக்கென திரும்பி பேச்சியம்மாளை கட்டி பிடிக்க திரும்பினாள். முழு நிர்வாணமாக உணர்ச்சி கொதிப்பில் திரும்பிய பவுணு நான் நிற்பதை கண்டு திடுக்கிட்டவள் பேச்சியம்மாளிடமிருந்து விலகி தனது கைகளை மார்பின் குறுக்கே கட்டியபடி என்னை பார்த்து முழித்தவள் வெடுக்கென கீழே குனிந்து பாவாடையை எடுத்து கட்டிக்கொண்டு தண்ணீர் தொட்டி பக்கமாக ஓடினாள்.
"எழா..! பவுணு நில்லுழா" என நான் அழைத்ததை சட்டை செய்யாமல் ஒடினாள்.
தனது குட்டு அம்பலம் ஆனதில் கையில் சேலையை இருக்கி பிடித்து பிசைந்து கொண்டு பயந்தபடி நின்றாள் பேச்சியம்மாள். இவளை மடக்குவதற்கு இதுதான் சந்தர்ப்பம். இன்று இவளது தூர் வாரிவிட வேண்டும் என்று முடிவு எடுத்து பேச்சை ஆரம்பித்தேன்.
"எழா பேச்சியம்மா.... பவுணு ரெம்ப சின்ன புள்ளழா ... அவள என்னழா செஞ்சே?" என்ற எனது கேள்விக்கு பதிலே கூறாமல் இடத்தை விட்டு காலி செய்வதில் குறியாக இருந்தாள். அவள் பதில் கூறாமல் இருக்கவே மீண்டும் தொடர்ந்தேன்.
"பவுணு புள்ள அப்பண்ட சொன்னாத்தேன் சரியா வரும்"
"அய்யோ சொல்லாதே மச்சான்"
"சரி அப்ப சொல்லுழா.! அவளை கட்டி பிடித்து என்ன செஞ்சே? "
மீண்டும் மெளனமாக தரையை வெறித்தபடி நின்றாள்.
"ம்ம்.. சொல்லுழா" என்று அதட்டினேன்
"மச்சான் சும்மா பிசிக்கி (பிசைந்து) பார்த்தேன்"
"எழா பிசிக்கி பாக்கறதுக்கு அது என்ன ஊத்தாமட்டியழா? (பலூனா?)" என்றபடி அவளை நெருங்கினேன்.
"பேச்சியம்மா! பவுணுவின் ஊத்தாமட்டியை பிசிக்கி பாத்தியே. இந்தா இந்த சோழகதிரையும் புடிச்சு பாரு" என்று எனது கைலிக்கு மேலாக எனது சாமானை அவளுக்கு காட்டினேன். எனது செய்கையை கண்டு அமைதியானவள் மீண்டும் தரையை வெறித்து பார்த்தாள். கொஞ்சம் தைரியம் வந்தவனாக அவளை நெருங்கி அவளது கையை பிடித்து இழுத்தேன். மறுப்பு ஏதும் சொல்லாது 'சிக்' என்று விரைப்பாக வைத்தாள். எனது கைகள் அவளது கையை தொட்டதும் கையில் பிடித்து இருந்த துணியை நழுவ விட்டாள். இதுதான் சமயம் என்று அவளை கட்டி பிடித்து காதில் முத்தமிட்டேன்.
"வேணா மச்சான்" என்று கூறியபடி கைகளை குறுக்கே கட்டிக்கொண்டு எனது மார்பில் சாய்ந்தாள். அவளின் பிடரியில் காய்ந்து இருந்த வியர்வை காற்று பட்டு லேசாக போதை ஏற்றியது. உதடுகளால் அவள் பிடரியை வழித்து விட்டு தேய்த்தேன். குறுக்கே கைகளை கொண்டு தடுத்தவள் தானாகவே கைகளை எடுத்து என்னை இறுக்கினாள். அவளின் கல் போன்று திண்மையான இரு மார்புகளும் கெட்டியான நொங்கு போல் எனது நெஞ்சில் அழுந்தியது. இரு கைகளால் முதுகில் தடவியபடி கீழ் நோக்கி பயணித்து அவளது குண்டி மேடுகளை அடைந்தேன்.
எனது பலத்தை பார்த்தவள் "ஸ்ஸு " என்று முனங்கிய படி தனது அதிரசத்தை எனது சாமானின் மீது அழுத்தினாள்.
பேச்சியம்மாள் சூடாகிவிட்டாள் இனி அதிரசத்தில் அமுக்கிவிடவேண்டியதுதான் என்று முட்டி வரை மறைத்து இருந்த பாவாடைக்குள் கையை நுழைத்து தொடையை தடவினேன். எனது நெஞ்சின் மீது சாய்ந்து இருந்தவள் "ஸ்.." என்று சப்தமிட்டபடி தலை தூக்கி ரசித்தாள். தொடைகளை தடவியபடி அவளின் முக்கோண பெட்டகத்தை அடைந்தேன். புண்டை முடிகளை விலக்கி அவளது பிளவை அளந்தேன். அவளின் பிளவில் 'பிசு' 'பிசு' என்று திரவம் சுரந்து வழு வழுப்பாக கரு கருவென்று மயிர்க்காடுகளாக என் கையில் சிக்கியது. ஒரு விரலை உள்ளே விட்டு குடைந்தேன். மச்சான் என்று எனது நெஞ்சு முடியை பிடித்து இழுத்தாள்.
வயதிற்கு வந்து பல நாட்கள் ஆகியும் யாரும் உழாமல் போனதால் அவளது புழை கொஞ்சம் இறுக்கமாக இருந்தது. பேச்சியம்மாள் தலையை உயர்த்தி அன்னாந்து பார்த்தபடி ரசித்துக்கொண்டு இருந்தாள். அவளின் உணர்ச்சியை அதிகப்படுத்த இரு விரல்களை உள்ளே விட்டு ஆட்டினேன். "ஆஹ்..' என்ற படி எனது கைகளை பிடித்து அழுத்தினாள். எனது விரலின் வேகத்தை கூட்டினேன். உணர்ச்சியை கட்டுபடுத்தமுடியாமல் எனது லிங்கத்தை பிடித்து இழுத்தாள்.
அவளது வயல் 'கொழ' 'கொழ' என்று நீர் கட்டி... ஏர் பூட்டி உழுவதற்கு தயாராகிவிட்டது என்று தனது கையால் எனது சுன்னிக்கு சொன்னாள். தரையில் கிடந்த துணியை விரித்து அவளை அப்படியே தரையில் கிடத்தினேன். கால்களை மோட்டார் ரூம் வாசலை நோக்கி நீட்டியபடி தொடைவரை உயர்த்திய பாவாடையால் சிறிது அகட்டிய இரண்டு தொடைகளும் தேக்குமரக்கட்டை போல் விண்ணென்று இருந்தது. முலைகள் இரண்டும் பாவாடைக்கு மேல் துருத்திக்கொண்டு புடைத்து நின்றது. அவளது அந்த கோலத்தை பார்த்த எனது சுன்னி ஒரு முறை மேல் நோக்கி உறும்பிவிட்டு துடித்தது. அவளது அருகில் படுத்தபடி பாவாடை முடிச்சை அவிழ்த்தேன். கெட்டியான முலை, பெரிய வட்டமான கரும் காம்புடன் இருந்தது. கைக்கு ஒன்றாக பிடித்து பிசைந்தேன். "ஹோ.."என்று முனங்கியபடி எனது தலையை பிடித்து இழுத்து தனது முலையில் வைத்து அழுத்தினாள். ஒரு முலையை பிசைந்து விட்டு மற்றொரு முலையை வாய்க்குள் திணித்தேன். வியர்வையின் சுவையோடு காம்பை நாக்கால் நக்கி விட்டு உதடு குவித்து சப்பி இழுத்தேன். உச்சத்தில் எனது தலையை வருடிக் கொடுத்தாள். மெதுவாக தொடையை தடவியபடி பாவாடையை அவள் இடுப்பு வரை உயர்த்தி கரு கருவென்று வளர்ந்து இருக்கும் முடிக்காட்டை உள்ளங்கை கொண்டு அழுத்தினேன். எனது கை ஸ்பரிசத்திலும், வெளிச்சம் தனது புண்டை மீது படுவதையும் உணர்ந்த பேச்சியம்மாள் கால்களை இறுக்கினாள். எனது வலது கை அவளது புண்டை கூட்டில் சிக்கிக் கொண்டது. எனது உள்ளங்கையில் அவளது சுருள் முடிகள் குரு குருப்பாக கூசியது. எனது கையை உருவ முயன்றேன். மேலும் தனது கால்களை இறுக்கி எனது கையை தனது புண்டையில் சிறை பிடித்தாள். வெளியில் எடுக்க தோற்றுப்போய் பர பரவென எனது உள்ளங்கையை அவளது புண்டையில் வைத்து தேய்த்தேன். "ஆ" என்று சப்தமிட்டபடி கால்களை விரித்தாள். எழுந்து எனது கைலியை விலக்கி எனது சுன்னியை அவளது புண்டையில் இரண்டு மூன்று முறை தேய்த்துவிட்டு முடிகளை விலக்கி புழையில் வைத்து அழுத்தினேன்.
"ஆ.." என்று அலறியபடி கால்களை தூக்கிக் கொண்டு கத்தினாள் பேச்சியம்மாள்...
"ஆ.." என்று அலறியபடி கால்களை தூக்கிக்கொண்டு கத்தினாள் பேச்சியம்மாள்.
என்னை கீழே தள்ளி விட்டு வெடுக்கென எழுந்து காலை பிடித்தாள்.
"ஆ.. ஐய்யோ...பாம்பு கடிச்சிடுச்சே" என கதறினாள். மூன்று அடி கருநாகம் அவளின் வலது காலின் கணுக்காலில் கடித்துவிட்டு பம்பு செட்டுக்குள் ஓடியது. ஓடிய பாம்பை பார்த்ததும் அவளின் சப்தம் கூடியது. "அய்யோ காப்பாத்துங்க' என அலறினாள். சப்தம் கேட்டு குளித்து கொண்டிருந்த அவளது தோழிகள் பதறியடித்து ஓடி வந்தனர். 'என்ன ஆச்சு' 'என்ன ஆச்சு' என்று அவர்களிடம் பதற்றம் கூடியது. பேச்சியம்மாள் காலில் பாம்பு கடித்த இடத்தில் பல்லின் தடத்துடன் இரண்டு சொட்டு இரத்தம் கசிந்தது. காலை இரு கைகளாலும் இறுக்கிக்கொண்டு பேச்சியம்மாள் பயத்தில் அலறினாள். அவளை காப்பாற்ற தீர்மானித்து அவள் போர்த்தி இருந்த பாவாடையின் நாடாவை உருவினேன். அது நான்கு அடி கயிறு போல் இருந்தது. நாடாவை அவளின் கணுக்காலுக்கு மேல் அழுத்தமாக கட்டி கைகளை கொண்டு விஷ இரத்தம் மேலே பரவாமல் தடுத்தேன். கயிற்றின் அழுத்தத்தால் வீங்கி இருக்கும் பாம்பின் பல் தடத்தை இளநீர் சீவும் அருவாளால் அதன் முனையை கிள்ளினேன். வலி பொறுக்காமல் 'வீல்' என்று பேச்சியம்மாள் கத்தினாள். வேகமாக அவளின் அருகில் அமர்ந்து இரு கைகளையும் பிடித்தாள் பூவரசக்கா. விஷம் கலந்த இரத்தம் பீறிட்டுக்கொண்டு வெளியே கொட்டியது. பேச்சியம்மாளின் முட்டியிலிருந்து கீழாக இரு கைகளை கொண்டு அழுத்தி இரத்தத்தை வெளியேற்றினேன். பேச்சியம்மாள் அவளது இரத்தத்தை கண்டதும் மயங்கினாள். அடுத்த கட்ட நடவடிக்கையாக அவளை மருத்துவமமைக்கு கொண்டு போக தீர்மானித்தேன்."சீக்கிரம் செங்கோட்டை தர்மாஸ்பத்திரிக்கு கொண்டு போகனும், இவளை தூக்குங்க" என அழுத்தமாக குரல் கொடுத்து விட்டு மாட்டு வண்டியை தயார் செய்தேன். பேச்சியம்மாளுடன் இரண்டு பெண்களும் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். மதிய நேரம் மறைந்து மாலை நேரம் வர ஆரம்பித்தது. வண்டியை வயல் வெளியை தாண்டி வேகமாக ஓட்டினேன். ஈசல்களும் பூச்சிகளும் எதிரே வர ஆரம்பித்தது. பவுணுவின் மடியில் பேச்சியம்மாள் மயங்கி கிடந்தாள். "ஹோ... ட்ரா... ட்ரா...' என மாடுகளை விரட்டி ஆஸ்பத்திரையை அடைந்தோம்.
மருத்துவர் வந்து தனது சிகச்சையை தொடங்கினார். செவிலியர் இருவரும் அங்கும் இங்கும் ஓடிச்சென்று மருந்துகளை எடுத்து வந்து கொடுத்தனர்.
"இவளுக்கு விஷம் முறிந்துவிட்டது கவலைப்பட வேண்டாம். இரத்தத்தை பார்த்த அதிர்ச்சியில் மயங்கி இருக்கிறாள் இன்னும் இரண்டு மூணு மணி நேரத்தில் விழித்துவிடுவாள்" என்று மருத்துவர் கூறிவிட்டு தனது அறைக்குள் நுழைந்தார். பேச்சியம்மாளின் அருகில் பவுணும் பூவரசக்காவும் இருந்தனர். கடந்த இரண்டு மணி நேரம் பரபரப்பாகவே கழிந்தது. கொஞ்சம் ஓய்வு தேவை என்று தோன்றவே ஆஸ்பத்திரியின் வெளியில் இருக்கும் சிமெண்ட் பெஞ்சில் "ஹே" என்ற நிம்மதியுடன் சாய்ந்து அமர்ந்தேன்.
இரவு நெருங்கிக்கொண்டு இருந்தது. கொஞ்சம் நிம்மதி மூச்சு சீறாக என்னிடம் வர ஆரம்பித்தது.
"என்னங்க பேச்சி எங்க இருக்கா?" என்னை நோக்கி வந்த குரலின் முகத்தை பார்த்தேன். அது பதற்றமும் அன்பும் கலந்த முகமாக இருந்து. அவள் சேலை தலைப்பை வாயில் வைத்து அழுதபடி இருந்தாள்.
"பீச்சாங்கை பக்கம் போய் அப்படி திரும்புங்க" என்று கையை காற்றில் வளைத்து சொன்னேன். எனது பதிலை மனதில் வாங்கியவள் நான் சொன்ன திசை நோக்கி ஓட்டமும் நடையுமாக சென்றாள். அவளின் பதற்றத்தில் ஏதோ ஒரு உறவு அவர்களுக்குள் இருக்க வேண்டும் என்று மனது சொல்லியது.
"யார் இவள் இதற்கு முன்பு இவளை பார்த்தது இல்லையே" என்று மனதின் கேள்விக்கு பதில் தெரியாமல் மீண்டும் அமர்ந்தேன்.
இரவு நேரம் நெருங்குகையில் பேச்சியம்மாள் முழித்தாள். அப்பொழுதுதான் எனக்கு நிம்மதி வந்தது.
"எல இசக்கி அந்த புள்ள பேரு செவ்வரளி, பேச்சியம்மாளுக்கு சேக்காளி, வல்லத்துக்காரி. பேச்சியை பாக்க வந்திருக்கா. இன்னைக்கு ராத்திரி ஆஸ்பத்திரியில தங்கி அவள பாத்துக்குவா. நாங்க கடைசி பஸ் புடுச்சு போயிட்றோம்" என்றபடி பூவரசக்கா பவுணுவுடன் வெளியேறினாள்.
செவ்வரளியின் வருகை பேச்சியம்மாளுக்கு புத்துணர்வு தந்தது. பேச்சியம்மாளை கக்கூஸ் அழைத்து செல்வது, மருந்து மாத்திரை கொடுப்பது, சுடுதண்ணீர் கொடுப்பது என பேச்சியம்மாளை கவனிப்பதில் தனி கவனம் செலுத்தினாள் செவ்வரளி. அவளின் பணிவிடை எனக்கு புதிராகவே இருந்தது. இரவு உணவுவை ஆஸ்பத்திரி கேண்டீனில் வாங்கி அவளிடம் கொடுத்து விட்டு மீண்டும் வெளியில் அமர்ந்தேன். சிமிண்ட் கிராதி வழியாக அவர்களை கவனித்தவாறு பெஞ்சில் அமர்ந்தேன். பேச்சியம்மாள் சாப்பிட துவங்கினாள். அரசு ஆஸ்பத்திரியின் வாசம் எனது வயிற்றை புரட்டிக்கொண்டு வந்தது. செவ்வரளியின் பக்கம் எனது எண்ணம் திரும்பியது யாரிவள் பேச்சி மீது இத்தனை கவனம் செலுத்துகிறாளே யாரிவள்? பேச்சிக்கு எப்படி சேக்காளி, வல்லத்துகாரியாம் ஆனால் நான் இதுவரை பார்த்தது இல்லை. பார்ப்பது லட்சணமாக இருக்கிறாள். என்று சிந்தனையில் எனது மூளைக்குள் ஆயிரம் கேள்விகள் பிறந்த வேளையில்
"வெவே" "வெவே" என பேச்சி வாந்தி எடுத்தாள்.
செவ்வரளி இரு கைகளையும் ஏந்தி நிற்க அதில் பேச்சியம்மாள் வாந்தி எடுத்துக்கொண்டு இருந்தாள்.
இந்த இரண்டு மணி நேரத்தில் பர பர வென்று ஆர்வமாக இருந்த எனக்கு மூன்றாவது மணி நேரத்தில் அருவருப்பும், எரிச்சலும் வருகிறதே. ஆனால் கொஞ்சம் கூட முகம் சுழிக்காமல் பேச்சியின் வாந்தியை கையில் ஏந்துகிறாளே. இதற்கு பெயர் தான் நட்போ! ஆண்கள் தான் தனது நட்பை பரிமாறிக்கொள்வார்கள் பெண்களுக்கும் அதே போன்ற நட்பு அவர்களின் மனதில் இருக்கிறதா? அல்லது வெளிப்படுத்துவது இல்லையா?
"என்ன ஆச்சு"
"சாப்பிட்டத கொமட்டிட்டா நான் இப்ப வந்துடுறேன்" என்று பேச்சியின் வாந்தியை கையில் ஏந்தியபடி கக்கூஸ் பக்கம் சென்றாள் செவ்வரளி.
அவள் நிழல் மறையும் வரை அவளையே வெறித்து கொண்டு பார்த்து இருந்தேன்.
நட்புக்குள் ஒரு தாய்மையா?
செவ்வரளி என்னுள் உயர்ந்து நின்றாள். எனது தாயை பார்த்தது போன்ற உணர்வு எனது ரத்தத்தில் ஏறியது. இவளே எனது மனைவியாக வர வேண்டும் என்ற ஆசை உதயமானது. அந்த ஆசை நிரந்தரமாக வேண்டும் என்று தோன்றியது அதற்காக எதையும் இழக்க தயாரானேன். அந்த ஒரு நிமிடத்திலிருந்து செவ்வரளி எனது கண் முன் தேவதையாக தெரிந்தாள்.
அந்த சம்பவத்திற்கு பின்பு எனது தோட்டத்தில் குளிக்க வரும் குமரிப்பெண்களின் எண்ணிக்கை குறைந்தது. பாம்பின் பயம் காரணமாக அருகில் இருக்கும் கிணற்றுக்கு சிலர் சென்றனர். இரண்டு வாரங்கள் அவளின் நினைப்பாகவே ஓடியது சாப்பிட்டேனா? இல்லையா என்று எனக்கே தெரியவில்லை. கிணற்றில் குளிக்க வரும் பெண்களை என்னால் தப்பாக பார்க்க தோன்றவே இல்லை.
அவர்களின் அரை குறை அம்மண கோலத்திலும்
காமம் தலை தூக்கவே இல்லை
என்னுள் காதல் தலை தூக்கியதால்.....
எத்தனையோ தோட்டத்தில் உழுது இருக்கிறேன்.
ஆனால்
செவ்வரளி தோட்டத்தில் நான் விதையாக மாற ஆசைப்படுகிறேன்
இதுதான் காதலோ?
சில நாட்கள் கழித்து
மாலை ஐந்து மணி வழக்கம் போல் செவ்வரளியின் நினைவாகவே கயிற்று கட்டிலில் கிடந்தேன். காற்றில் பறக்கும் சருகு சப்தத்தை தவிர துணைக்கு எவரும் இல்லை. சில துணிகளை தோளில் போர்த்தியபடி கையில் சிறிய பொட்டலத்துடனும் அங்கும் இங்கும் பார்த்தபடி செவ்வரளி எனது தோட்டத்திற்குள் வந்தாள்.
"என்னளா செவ்வரளி சமஞ்ச கோழி மாரி வாறே"
'உன்ன பாக்கத்தான்'
"பாத்து"
"ஆஹ்ங்....உப்மா கொடுக்க வந்தேன்"
"கொடேன்.... ஏன்? திடீர்ன்னு இந்த இசக்கி மேல பாசம்?"
"அன்னைக்கு தர்மாஸ்பத்திரியில பாத்திலே அதுலயிருந்து என்னமோ "சூ" காட்ன நாய் மாதிரி உன்னையே சுத்தி வர்றேன்" என்று கயிற்று கட்டிலில் எனது கால் அருகே அமர்ந்தாள்.
"நானுந்தான்" என்று எழுந்து அவள் தோளை தொட்டேன். எனது கையை விலக்கியவள்.
"முதல்ல உப்மா அப்பறம்...' என்று இழுத்தாள்.
"அப்பறம் உன்ன சாப்பிடவா?" என்று கட்டியணைத்தேன்.
"ம்ஹிம்' என்று திமிரியவள் பொட்டலத்தை பிரித்து உப்புமாவை எனது வாயில் ஊட்டினாள். பின்பு ஒரு கிள்ளல் சீனியை எடுத்து உப்புமாவிற்கும் பற்களுக்கும் இடையே திணித்தாள். செவ்வரளியின் விரல் பிடிக்கும் அழகில் உப்புமாவின் சுவை கூடியது. உப்புமா குறைய குறைய ஆங்கில பத்திரிக்கையின் புகைப்படம் தெரிந்தது. விரல் வளித்து பேப்பரை நீட்டினாள்.
இங்க பாரு இசக்கி இந்த வெள்ளகாரன் உன்னை மாதிரி முடி வச்சு இருக்கான்" என்று நடுவில் இடது புறமாக இருக்கும் சிகப்பு சட்டைகாரனை காண்பித்தாள்.
"ஆமாளா செவ்வரளி.. "என்று அவளை இறுக்கி கீழே சாய்த்தேன். எனது கால்கள் மீது சாய்ந்தாள். கழுத்தில் முத்தமிட்டபடி அவளது கன்னங்களை உதடுகளால் உரசினேன். " ஸ்..இசக்கி" என்று என்னை கட்டி அணைத்தாள். கன்னத்தில் முத்தமிட்டபடி மீண்டும் கழுத்து பக்கம் இறங்கி பின் கழுத்தை உதடுகளால் கடித்தேன். கழுத்தில் கருப்பு கயிறு ஒன்று போட்டிருந்தாள் அது அவளது குரல் வளையை நெருக்கிக்கொண்டு பின்புறமாக இருந்தது. ஜாக்கெட்டின் மேலே அவளது சிருத்து பருத்த முலைகளை தடவினேன். கைகளை தட்டி விட்டாள். அவளை சமாதானம் செய்ய வயிற்றை தடவினேன். தொப்புளில் விரல்களால் கோலம் போட்டு கொத்தாய் விரல்களால் பற்றினேன். "ஜிவ்" என்று காமம் ஏறியது போன்று சிலிர்த்தாள். மீண்டும் முலைகளின் மீது கைகளை பரப்பினேன் இந்த முறை அவள் தடுக்க வில்லை தைரியம் வந்தவனாக அவற்றை பிசைந்தேன். பழுத்தும் பழுக்காத சின்ன பப்பாளி போல் இருந்தது. எனது தம்பி அவளை அடைய துடித்தான். அவளது கைகளை எடுத்து எனது தம்பியின் மேல் வைத்தேன். "ச்சீ" என்று கையை உறுவி விட்டு முதுகு காட்டி திரும்பினாள்.
அவளது பரந்த பாறை முதுகில் முத்தமிட்டபடி அவளது முந்தானையை முன்புறமாக நழுவவிட்டேன். அவளது ஜாக்கெட்டில் பின்புறமாக ஐஊக்கு இருந்து ச்சே இது வேற முன்புறம் ஐஊக்கு வச்ச ஜாக்கெட் வந்தாச்சு இன்னும் இந்த புள்ள இந்த ஜாக்கெட்டை போடுகிறதே என்று எண்ணியபடி அவளது முதுகை தடவினேன். பின்புறம் ஐஊக்கு வைத்த ஜாக்கெட்டில் நடுவில் மாட்டாத ஐஊக்கு வழியே எனது கையை விட்டு ஜாக்கெட்டை நெம்பினேன். மீதமிருந்த ஐஊக்குள் தெரித்து விழுந்தது. ஜாக்கெட் பின்புறம் இரண்டாக கிழிந்தது போல் அவள் முதுகின் மேலே தொங்கிக்கொண்டு இருந்தது. அவள் வெற்று முதுகு கண்ணை கூசியது. மெதுவாக ஜாக்கெட்டின் உள்ளே கையை நுழைத்து முன்பக்கமாக பயணித்தேன். கனிந்த நொங்கு எனது கையில் தட்டு பட்டது. விரல்களால் காம்புகளை நீவிவிட்டு இரு கைகளாலும் இறுக்கி பிசைந்தேன். நான் எனது பலத்தை அவளது முலைகள் மீது காண்பிக்கும் போதே அவள் தனது முதுகை என் மார்பு மீது சாய்த்து கண்மூடி சுகத்தை அனுபவித்தாள்.
எனது முகத்தை கீழ் வளைத்து மார்புகளை ஜாக்கெட்டின் மேலாக கவ்வினேன். வியர்வையின் வாசம் அதில் வந்தது.
ஜாக்கெட்டை முழுவதுமாக களைந்துவிட்டு மெல்ல செவ்வரளியை கட்டிலில் கிடத்தி அவள் மீது படர்ந்தேன். அவளின் முலைகளை எனது கைகளால் பற்றி, இதழ்களை இதழ்களால் ஒற்றி பிணைந்தேன். அவளின் முக்கோண பெட்டகத்தின் வெப்பம் எனது இடுப்பை நசுக்கியது. வாலிபத்தை விழிக்க செய்தது அவளின் தொடை இடுக்கை தேடி எனது தீ பரந்தது. சேலையை இடுப்பு வரை சுருட்டினேன். அடர்ந்த முடிகளோடு அதுவரை மூடி வைத்து இருந்த அவளது இன்ப பிளவு தோட்டத்து காற்றில் மூச்சு வாங்கியது. எனது விரைத்த தடியை அதில் வைத்து அழுத்தினேன். சகதியில் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை திணிக்கும் மண்புழுபோல்.. எனது ஆண்மை அவளின் இன்ப சுரங்கத்தில் நீந்தியது. அவளின் இன்ப பிளவுகளின் உதடுகளை உரசி விட்டு மீண்டும் வெளியே இழுத்து குத்தினேன். என் முகத்தை இழுத்து எனது முத்தத்ததை சுவைத்தாள். எனது இடுப்பை முன்னும் பின்னும் இழுத்து வெண்ணை கடைந்தேன். மெல்ல மெல்ல அவளது பாதாள சுரங்கத்திலிருந்து வெண்ணை திரண்டு வர ஆரம்பித்தது. எனது அணையும் உடையும் நேரம் வந்தது. "ஆஆ" என்று கத்திக்கொண்டே எனது காதலை திரவமாகச்சென்று அவளுக்குள் சொன்னேன்.
இதயம் இடம் மாறி துடித்தது. என்னை ஆவேசப்படுத்தி கொள்ள புரண்டு மல்லாந்து படுத்தேன். "பொத்' என்று தரையில் விழுந்தேன். நான் விழுந்த சப்தம் கண்டு இரண்டு கால்கள் கொஞ்சம் விலகிச் சென்றன. நிமிர்ந்து யார் என்று பார்த்தேன் செவ்வரளி கையில் சோப்போடும் தோளில் துணியோடும் நின்று கொண்டு இருந்தாள். கட்டிலில் துணி இல்லாமல் கிடந்த செவ்வரளியை பார்த்தேன். அங்கே அவள் இல்லை.
"இசக்கிக்கு புரண்டு விழுறது கூட தெரியல"
"வா செவ்வரளி உன்னை நினைச்சதனாலதான் புரண்டுட்டேன்"
"என்னலே சொல்றே" அதுவரை தோழமையோடு பேசாத செவ்வரளி 'என்னலே" என்று நெருக்கத்தோடும் உரிமையோடும் பேசினாள்.
"செவ்வரளி நான் உனக்கு தாலி கட்டனும்ளா"
அமைதியாக கொஞ்சம் தலையை குனிந்து யோசித்தவள். நிமிர்ந்து சொன்னாள் "அது முடியாதுல"
"ஏம்ளா"
"எனக்கு ஒரு புள்ள இருக்குது"
"என்னளா சொல்றே"
"எனக்கு பக்கத்து ஊர்ல ஒரு குடிகாரனுக்கு கல்யாணம் பண்ணிக்கொடுத்துடாங்க இசக்கி" என்றாள். என் இதயம் நொறுங்கியது போன்று இருந்தது என்னை அறியாமல் நா தழ தழத்து அழுகை வந்தது. எனது அழுகையை பார்த்து விட்டு மீண்டும் தொடர்ந்தாள்.
"இந்த பாரு இசக்கி...... உன்ன எனக்கு ரெம்ப பிடிக்கும். நீ ஏன்(என்) புருஷனா இருந்திருந்தம்னா நான் சந்தோசமா இருந்த்திருப்பேன். ஆனா விதி யார விட்டது. எனக்கும் கல்யாணம் ஆச்சு புள்ளையும் வந்தாச்சு இனிமெ அத பத்தி பேச என்ன இருக்கு "
"அப்போ.... எதுவுமே நடக்காதா"
"இந்த ஜென்மம் எனது கணவருக்கும் குழந்தைக்காவும் தான் நான் வாழ்கிறேன்"
"அடுத்த ஜென்மத்லே வேணா உனக்கு பொண்டாட்டியா வாறேன்" என்று குளிக்க வந்தவள் என்னை கண்ணீரில் குளிக்கச்செய்து அவள் குளிக்காமலே சென்றாள்.
அவள் நினைவாகவே நாட்கள் ஓடியது. திருமணம் செய்து கொள்ளும் எண்ணமே வரவில்லை. ஜாதி கலவரத்தில் செவ்வரளியும் அவளது கணவனும் வெட்டி கொல்லப்பட்டனர். அவள் குழந்தை அனாதையானாள். எனது மகளானாள். எனது வாரிசாக எடுத்து வளர்த்தேன். அவளுக்காக மட்டுமே இவ்வுலகில் வாழ தோன்றியது. அந்த வாழ்க்கை இனித்தது. என் பலத்தை எல்லாம் திரட்டி எனது மகளுக்கு திருமணம் முடித்தேன். இசக்கிக்கு ரெம்ப பெரிய மனது என்று ஊர் மெச்சியது. யார் கண் பட்டதோ தெரியவில்லை கட்டி கொடுத்த ஆறு வருடத்திலேயே ஒரு குழந்தைக்கு தாயாகி காச நோயில் இறந்தாள். எனது பேத்தியை என்னோடு அழைத்து வந்தேன். மகளை தொடர்ந்து பேத்தி துணையானாள்.
முதுமை வந்தது.
செவ்வரளிவுடன் வாழும் நாளும் வந்தது.
இன்று 2010
"தாத்தா எழுந்திருங்கள்"
எனது பேத்தியின் குரல் எனது காதுகள் வரை வந்து சென்றது. இழுத்து பிடித்த இதயம் காற்றை உள்ளிழுக்க திணறியது.
"அஹ்....ம்ம்" கொஞ்சமாய் காற்று நுரையீரலை தொட்டது
"தாத்தா கண்ணை திறங்க"
இரத்தங்கள் சுண்டிப்போய் நரம்புகளோடு ஒட்டியது. கண்ணை திறந்தேன். அலை அலையாய் கருநீலம் படர்ந்து இருந்தது. கைகளை நீட்டி செவ்வரளி அழைத்தாள். "வா இசக்கி ஒரு ஜென்மம் முடிந்து உனக்காக காத்திருக்கிறேன் வா என்னோடு வந்து சேர்ந்துவிடு"
மேலே ஏறிய எனது நெஞ்சில் பேத்தி காது வைத்து பார்த்தாள். பின் தொடர்ந்தாள்
"தாத்தா.. எழுந்திருங்க நேரமாச்சு"
"வா இசக்கி இத்தனை நாள் என்னை தனிமையில் தவிக்க வைத்து விட்டாய் சீக்கிரம் வா"
"ஆஹ்...." நுரையீரலுக்கு மூச்சு முட்டியது. கைநீட்டி செவ்வரளியின் கரம் பிடித்தேன்.
"ஆஹ்......ஹ்....ஹ்"
போய் வருகிறேன் கண்ணே! செவ்வரளி எனக்காக காத்துக்கொண்டு இருக்கிறாள்.