tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex. நிறம் மாறும் நியாயங்கள்…. - தமிழின்பம் H

நிறம் மாறும் நியாயங்கள்….

அவள் ரவிக்கையின் மேல் இரண்டு கொக்கிகளைச் சுலபமாகப் பிரித்தவர் கடைசி கீழ் கொக்கியில் சற்று தடுமாற, அவள் உதவினாள். ரவிக்கைக் கூண்டிலிருந்து விடுபட்ட அவள் முயல்குட்டிகளில் ஒன்றைக் கையிலும், ஒன்றை வாயிலுமாகப் பிடித்து அவர் அமுக்க, முலைக்காம்புகள் சிலிர்தெழுந்து அவரை முறைத்தன.

‘என் வயசுக்கு நானும் எத்தினியோ முலைகளைக் கசக்கி இருக்கேன் தனம். இருந்தாலும் இதுக மாதிரி எவகிட்டயும் இல்லத்தா’ என்றவாறே விரைத்த காம்புகளில் உதடு குவித்து சப்பினார்.

‘எல்லார்கிட்டயும் இதே வசனத்தைப் பேசி இருப்பீங்களே மாமா’ என சிரித்தாள் தனம்.



‘அடிபோடி முட்டாக் கழுத! நெசமாத்தாண்டீன்னா!…. ஒன்னு சப்பாத்தி மாவைப் பெசஞ்சு உருட்டி ஒட்ட வெச்ச மாதிரி வீங்கி கிடக்கும். இல்லை ஓதப் புடுக்கன் கொட்டை மாதிரி மாரு பூரா அப்பி தொங்கிக் கிடக்கும். தூக்கிப் புடிச்சி தான் சப்ப முடியும். உனக்கு அப்புடியா? நீலம் மாம்பழத்தை தலைகீழா மாட்டி விட்டா மாதிரி! கை போடாமையே அடிவாரம் வரை வாய் வைக்க முடியுதே!’ எனப் பாராட்டிக் கொண்டே பக்குவமாய் அவள் மாங்கனிகளைக் கசக்கி உருட்டி விட்டவர் காம்புகளில் வாய் வைத்து உறிஞ்சத் தொடங்கினார்.

வலது பக்க முலையின் ஒத்தை ரூபா பாய்ச்சியில் நாக்கு சுழற்றி, உதடுகளால் காம்பிற்கு ஒத்தடம் கொடுத்தவர், அப்படியே அவள் இடப்பக்க முலையை இழுத்து வலப்பக்க முலை மீது அப்பி, தனத்தின் இரண்டு தனங்களையும் சேர்த்துக் கசக்கினார். காம்புகளை இழுத்து ஒன்றோடு ஒன்று உரசக் செய்தவர், இரண்டு காம்புகளையும் சேர்த்து ஒரே நேரத்தில் வாய்க்குள் வைத்து சப்ப, கஷ்டப்பட என்றே ஜென்மம் எடுத்திருந்த தனம் சற்று கவலை மறக்கத் தொடங்கினாள்.

‘அய்ய மொசுமொசுன்னு இந்த மீசை வேற…. போதும் விட்டிரு மாமா, கூசுதில்ல’ என அவர் தலையை இன்னும் அழுத்தமாகத் தன் மார்புகளில் அமுக்கினாள் தனம்.
‘அட நீ செத்த சும்மான்னு இரு தனம். இன்னைக்கி விட்டா இன்னும் 10-15 நாளைக்கு இதெல்லாம் செய்ய முடியுமா? நாள செவ்வாய்க் கிழம அம்மனுக்கு காப்பு கட்டுனா, அடுத்த செவ்வாயிலே மறுகாப்பு கட்டி எல்லைக் காவு கொடுத்து, புதன் கெழமை படுகளம் கண்டு, விசாழனுக்கு கெடாவெட்டி, வெள்ளி அன்னைக்கு மஞ்ச நீராடி, ஞாயித்து கெழம வெடையாத்தி(விடையாற்றி) செய்யிறது வர வேலை பெண்டு கழண்டுடும்ல’ என முலையைச் சப்பிக் கொண்டே அவள் சீலையைப் பாவாடையோடு இடுப்புக்கு மேல் தூக்கினார்.

‘கொஞ்சம் நல்லா தான் அகட்டிக் காட்டேன் தனம், என்னவோ புதுப்பொண்ணு மாதிரி இறுக்கிக்கிறியே… ம் அப்புடித்தான்!’ என சற்று நேரம் அவள் யோனி தரிசனம் செய்தவர், குனிந்து அவள் கூதியில் முத்தமிட்டு முகர்ந்தவர் ‘ஸ் என்னம்மா மணக்குதுடா? என் சக்கரைக் கூதி!’ எனப் பிளவில் மூக்கை வைத்துத் தேய்த்தார். அவள் சிதிக் காட்டில் முடிப்புல் மேய்ந்தபடி, அவள் பட்டுத் தொடைகளை நக்கினார்.

தனத்தின் கால்கள் தானாக விரிய, உடம்பு இறுகத் தொடங்கியது. அவரின் முரட்டுமீசை அவள் பிளவில் முன்னால் கிச்சுகிச்சு மூட்டியபடி நகர, நாக்கு பின் தொடர்ந்து அவளை சிலிர்க்கச் செய்தது.

‘அம்மாடி தனம் கொஞ்சம் சதையை விலக்கி குழியக் காட்டும்மா’, என்று அவர் கேட்டுக் கொள்ள, அவள் விரல்களால் தன் பலாச்சுளைகளைப் பிரித்துக் காட்டினாள். பனங்காயில் விரல் விட்டு நோண்டி நொங்கு உறுஞ்சுவது போல அவள் பொந்தில் நோண்டி, வாய் குவித்து அவள் ரதிரசத்தை உறிஞ்சி, சப்புக் கொட்டிச் சுவைத்தார்.

‘ஒக்காளி ஒருநா(ள்) பூரா ஒக்காந்தி நக்குன்னாலும் சலிக்காதுடா சாமி!’ என ஆசை தீர அவள் புழைத் தடாகத்தில் நாய் போல சளப் சளப் என நக்கிக் குடித்தவர், அங்கு தலை தூக்கிப் பார்த்த அவள் காதல் மொட்டையும் அவ்வப்போது கவனித்துக் கொண்டார்.

‘மாமாஆஆ… யோவ் பட்டை, போதும் வுடுய்யா’ என தனம் தன் இடுப்பை எக்கி எக்கி தன் கூதியை அவர் வாயில் அடித்து, துடித்து, பீய்ச்சி அடங்கினாள். அவள் புழை மழையில் நனைந்த தன் மீசையை, ஈர முகத்தை அவள் முலைகளில் துடைத்துக் கொண்டார். அடிவாரத்தில் வழிந்த தேன் துளிகள் சிலவற்றைத் தன் விரல்களில் சேகரித்து அவள் உதடுகளில் அப்பி, தன் உதடுகளால் சுவைத்த படியே சற்று நேரம் கண் மூடிக் கிடந்தவர் சுதாரித்து எழுந்து கொண்டார்.

‘ஏன் மாமா எந்திரிச்சிட்ட? இரேன் செஞ்சு விடுறேன்’ என தனம் அவர் வேட்டியைப் பிடித்தாள். அங்கு அவர் பாம்பு படமெடுத்து ஆடாவிடினும் சுருண்டு கிடக்காமல் சோம்பல் முறித்த படி நீண்டு கிடந்தது.

‘அது கெடக்கட்டும் தனம். எல்லாம் திருவிழா முடிஞ்ச பொறவு பார்த்துக்கலாம். இப்பிடி வெல்லக்கட்டியா பொண்டாட்டி இருந்தும், கூட இருந்து குடித்தனம் பண்ணாம ஜெயிலே கதின்னு கெடக்கான் பாரு வெட்டிப் பய’ என அவள் புருஷனை வைதவரிடம், ‘அவிகள ஒன்னும் வையாத மாமா. எல்லாம் போலீஸ்கார நாயிங்க இழுத்துவிட்டது. அதான் இந்த வெல்லக்கட்டிய ஈ, எறும்பு மொய்க்காம நீ பத்திரமா பாத்துக்கறீயே! பொறவு என்ன கேடு இதுக்கு?’ என்றாள்.

‘என்ன இருந்தாலும் உடையவன் இருந்து பண்ணாத வெள்ளாமை ஒரு மொழம் கட்டை தானே தனம்? ஒன் சொர்க்க வாசலுக்கு இந்தக் கெழட்டுப் பய நாக்கு எம்மாத்திரம்? சும்மா தூசு துரும்பு புடிக்காம தொடைச்சு விடுற மாதிரி தானே! கூதி நக்கவும், மொலை சப்பவும் கொடுக்கற. அப்புடியே என்னுதையும் சப்பி தண்ணி கழட்டுற. ஆனா உள்ள மட்டும் விட்டுக்க மாட்டேங்கற. இந்த சின்ன வயசுல இத்தனை வைராக்கியமா இருக்க உன்னை வெச்சு வடிக்காம, கெடந்து அல்லாடுறான்னே உன் புருஷன் கோவிந்தன். என்னைக்கி தான் ஒனக்கொரு நல்ல காலம் பொறக்கப் போவுதோ?’ என்று பெருமூச்சு விட்டுக் கொண்டார் ராசாமருதை.

ராசாமருதை, சுமார் 200 தலைகட்டுகள் வாழும் நகரியத்தின் பாதிப்புகளை அதிகம் சுமக்காத அழகான அந்த சின்ன கிராமத்தின் ஊர் பட்டையதாரர். ஆளுமை மிக்க 55 வயது வீரத் திருமகன்! துரைசாமி, அந்த ஊரின் மணியக்காரர். செல்வச் சீமான்! ஊரின் எல்லா நல்லது கெட்டதுகளுக்கும் இவர்கள் தயவு தேவை. இவர்கள் அன்னியில் அந்த ஊரில் எதுவும் நடக்காது. அப்படியொரு அந்தஸ்து; மரியாதை!

ஒரு ஏழைக் குடியானவன் குடியில் நாலாவது பெண்ணாய்ப் பிறந்ததற்கும், ரெண்டாங்கிளாசுக்கு மேல் அவள் படிக்காததற்கும் அவள் காரணம் இல்லை. அய்யர் வீட்டுக்கு மாடு மேய்க்கும் சிறுமியாக சென்றவள், வீட்டு வேலைக்காரியாக பதவி உயர்ந்தாலும் பெரும்பாலான நாட்கள் மூன்று வேளை முழுச் சாப்பாடு சாப்பிட முடியாத இளமையில் வறுமை. வயிற்றுப் பிழைப்பில் தான் வறுமையே தவிர செழுமையான தேகத்திற்கு சொந்தக்காரியாக, சுந்தரியாக வளர்ந்து விட்டவளை மனம் கவர்ந்து, மணம் புரிந்து கொண்டவன் அவள் கணவன் கோவிந்தன்.

கோவிந்தன் வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் ஒரே ஆண்வாரிசு! மணியக்காரர் துரைசாமியின் அக்கா மகன்!. அவன் பிறப்பதற்கு முன்பே அந்த உறவு அறுபட்டுப் போயிருந்தது. சொத்திழந்தவனுக்கு கிராமத்தில் சொந்தமாவாது? பந்தமாவது? பாரம்பரியம் தந்த கம்பீரமான தோற்றம் மட்டுமே அவனுக்கு மிச்சமிருந்தது. படிப்போ, சொத்தோ, சொந்தபந்தமோ இல்லாததால், வேறு தொழில் எதுவும் தெரியாததால் சாராயம் காய்ச்சுவதை தொழிலாக்கிக் கொண்டான். எப்பேர்பட்ட குடும்பத்தில் பிறந்து, வாய்த்த ஒத்தைப் பிள்ளையையும் கடைசியில் ஈனத் தொழில் செய்ய வைத்துவிட்டோமே என்ற வருத்ததில் தாயும் மறித்து போக, எதேச்சையாக அவன் சந்தித்த தனம் அவனுக்கு தாயானாள்!.

தன் கணவனுக்கு இன்னொரு பெண் மீதான நாட்டம், தேவை ஏற்பட அவசியமில்லாதவாறு தோதாய் அவனுடன் இல்லறம் நடத்தி வந்தாள் தனம். கையில் நாலு காசு புழங்க, அரவணைத்து மகிழ அழகு மனைவி வாய்க்க அவர்கள் வாழ்க்கையிலும் கொஞ்ச காலம் வசந்த காலமாக இருந்தது.

மனிதர்கள் நீண்ட காலம் நிம்மதியாக வாழ காலத்திற்கு பிடிக்குமா? இல்லை அவன் செய்த தொழிலில் அரசியல்வாதிகள், எதிரிகள், போலீஸ்கள், வக்கீல்கள் பழக்கம் தான் தவிர்க்க இயலுமா? அரசாங்கமே மதுக்கடை நடத்த துவங்க, அதுவரை அவனிடம் காசு வாங்கித் தின்ற, காய்ச்ச சொன்ன போலீஸே கைது செய்தது. முதலில் கள்ளச் சாராயம் விற்பது போன்ற சில சில்லறை கேஷூகளுக்காக எனத் தொடங்கிய அவன் சிறைப்பயணம், காவல் துறையின் கைங்கரியத்தால் அவனை ஒரு சிறைப்பறவையாக மாற்றி இருந்தது. குற்ற எண்ணிக்கை குறையுதா? கூப்பிடு கோவிந்தனை! என ஏதாவது ஒரு கேசில் அவனைச் சேர்த்து பத்திரப்படுத்தியது காவல்/சிறைத் துறை.

தன்னிடமிருந்த எல்லாவற்றையும் விற்று தன் வயிற்றிற்கும், கணவன் கோர்ட்டு கேசுக்குமாக செலவு செய்தாள் தனம். இனி விற்பதற்கு தன்னைத் தவிர ஒன்றுமில்லை என்ற நிலையில் மீண்டுமவள் கூலி வேலைக்குச் சென்றாள். கூலி வாங்கி வயிறு வளர்ப்பதே பெரும்பாடு; வழக்கு நடத்துவது?!

வறுமையில் இருக்கும் அழகுப் பெட்டகமாய், வேலி இல்லாத பயிராய் அவள் இருக்க, விரதமிருக்குமா ஊர் மாடுகள்?! பாதுகாப்பிற்கு பங்கம் வரும் என்ற நிலையில் தன்னையும், தன் கணவனையும் பாதுகாத்துக் கொள்ள ஊர் பட்டையதாரர் ராசாமருதையின் பாதுகாப்பிற்குட்பட்டாள் தனம்.

‘கெடா வெட்டுக்காச்சும் அவரை பெரல்ல(பரோலில்) கூட்டியார ஏற்பாடு செஞ்சிறு மாமா. நாளும் கெழமையுமா அவுக ஜெயில்ல கெடந்தா, நல்லாவா இருக்கும்?’ எனக் கண்ணைக் கசக்கியவளிடம், ‘சரி சரி, மணியக்காரரு மூலமா ஏற்பாடு செஞ்சுடுறேன், கவலைபடாத!’ என அவள் முந்தானையில் முகத்தைத் துடைத்துக் கொண்டு, நெற்றிப் பொட்டில் அன்பு முத்தம் தந்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார் ராசாமருதை பட்டையத்தார்.

மனைவியை இழந்து, மகன் மருமகள்களால் உதாசீனப்படும் இவர் மட்டும் நமக்கு உதவவில்லை என்றால் என் கதி என்னவாகும்? என்ன இருந்தாலும் இது முறையா? கணவனுக்கு தெரிய வந்தால்? தன் வாழ்க்கைப் போக்கை நினைத்தபடி படுத்துக்கிடந்த தனத்தின் கண்ணில் திரண்ட நீர் கன்னத்தில் இறங்கி காதோரம் வழிந்தது. பட்டையதார் தூ(நோ)ண்டி விட்டுச் சென்றதில் அடியில் வேறு நமநம என்ற நமைச்சல் எடுத்தது. ‘ச்சே சும்மான்னு இரு. நான் பொழைக்கிற பொழைப்புக்கு உனக்கு இது ஒன்னு தான் கேடு’ என தன் கூதியை அறைந்தவள் கை நீண்ட நேரம் அங்கேயே இருந்தது.

நியாயம் 2. இந்திராணி Vs மங்களம்…

ராணி (எ) இந்திராணி தோற்றத்திலும் ராணி! செல்வச் சீமான் துரைசாமி மணியக்காரரின் ஒரே புத்திரி! மயக்கும் நிறம், அசத்தும் கொங்கைகள், சிரித்த முகம். செல்வச் செழிப்பு உடலெங்கும் பரவி நிற்கும் 24 வயசு அழகு சுந்தரி! ஊர் மெச்சக் கல்யாணமாகி ஒரு வருடம் ஆகி இருந்தது. தன் கணவன் கட்சி விசயமாக டெல்லி பயணப்பட, பிறந்த இடத்து திருவிழா காண தாய் வீட்டிற்கு தனியே வந்திருந்தாள்.

‘வாம்மா வா, நல்லா இருக்கியா?’ என்ற வரவேற்பு/விசாரணைகளுக்குப் பிறகு, ‘ஏண்டி இன்னமும் தலைக்கு குளிச்சுக்கிட்டு தான் இருக்கியா? நடக்க வேண்டியதெல்லாம் நல்லா நடக்குதா? மாப்பிள்ளை ஒனக்கு கொறை ஏதும் வைக்கலியே’ என தாயன்போடு விசாரித்தாள் அவள் தாய் மங்களம்.

‘நடக்க வேண்டியது நடந்துகிட்டுத் தான் இருக்குது. நல்லா நடக்குதான்னு கேட்டா? ஏம்மா நீ பாரதம் கேட்டதில்லையோ? வீரதீரமா அஞ்சு ஆம்பளைங்களைக் கட்டியவ மனசிலும் அடுத்ததா ஒருத்தனுக்கு ஆசை இருந்துச்சாமே?!’ எனச் சொல்லி ராணி விரக்தியாகச் சிரிக்க, மங்களம் மனசுக்குள் கலங்கிப் போனாள். ஒரு பொம்பள மனசு பொம்பளைக்குத் தெரியாதா? அதுவும் பெத்த தாய்க்கு!

மாடுன்னா பல்லைப் பார்த்து தெரிஞ்சுக்கலாம்! பூமின்னா விளைச்சலை வெச்சு முடிவு செய்யலாம். மாப்பிள்ளைகளை?... நல்ல குடும்பம், நல்ல மனுசங்கன்னு தானே கல்யாணம் பண்ணிக் கொடுத்தோம். தப்பாகிவிடும் போலிருக்கே எனப் பரிதவித்தவள், அலமாரியில் தேடி மகள் ஜாதகத்தையும், மருமகன் ஜாதகத்தையும் எடுத்துக் கொண்டு திருமங்கலம் அய்யர் வீட்டுக்கு ஜோசியம் பார்க்கக் கிளம்பிவிட்டாள். இன்னைக்கு காப்புகட்டிட்டா திருவிழா முடியிற வரை ஆறு தாண்டிச் செல்ல முடியாது என்ற அவசரம் அவளுக்கு!

அவள் தன் வீட்டுக்குள் பிரவேசித்த பொழுதின் லக்கினத்தை, அந்த நேரத்தின் கோட்சாரத்தை மனசிற்குள் கணக்கிட்டுக் கொண்ட ஜோதிடர், ‘வாங்கம்மா, நல்லா இருக்கீங்களா? கல்யாணம் கட்டிச் சென்ற பொண்ணு நன்னா இருக்காளா? ஏதாவது விசேஷம் உண்டா?’ எனக் கேட்க, பொட்டில் அடிச்ச மாதிரி நேரே தான் வந்த காரணத்தை தெரிந்த கொண்ட இவர்கிட்ட பொருத்தம் பார்க்காம, மாப்பிள்ளை வீட்டார் சரியா இருக்கு எனச் சொன்னதை வைத்து கல்யாணம் முடித்தது தப்போ? என வருத்தப்பட்ட மங்களம், ‘அது சம்பந்தமா தான் சாமி பார்க்க வந்தேன்’ என கொண்டு வந்த ஜாதகங்களையும், வெற்றிலை பாக்கில் தட்சணையையும் வைத்தாள்.

இருவர் ஜாதகங்களையும் உற்றுப் பார்த்த ஜோதிடர் உதட்டைப் பிதுக்கியவாறே, ‘உம்ம மகளுக்கு அஞ்சுல ராகு, இருந்தாலும் புத்திர காரகன் குரு பார்வை இருப்பதால் தோஷமில்லை. ஆனா மாப்பிள்ளை ஜாதகத்தில் அஞ்சாமிடத்திற்கு செவ்வாய், சனி பார்வை, குரு எட்டில் மறைவு. கடுமையான புத்திர தோஷம்’ என ஜாதகத்தை மூடினார்.

‘அப்ப எம்மகளுக்கு புள்ளையே பொறக்காதா சாமி? ஏதாவது பரிகாரம்…’ என்ற மங்களத்தின் கண்களில் கண்ணீர் முட்ட, தொண்டை அடைத்தது.

‘உம்ம மகளுக்கு பிள்ளை பாக்கியம் உண்டு; மாப்பிள்ளைக்குத் தான் இல்லை. நம்ம விதி இப்படி தான்னு தெரிஞ்சு புரிஞ்சு நடந்துக்கறது தான் பரிகாரம்’, என்றபடி வெற்றிலை பாக்கை மட்டும் எடுத்துக் கொண்டவர், ‘நல்ல சேதி சொல்ல முடியாதவாக்கிட்ட தட்ஷணை வாங்கறதில்ல’ எனப் பணத்தைத் திருப்பிக் கொடுத்தார்.

ஜோதிடர் சொன்னதைக் கேட்டு துடித்துப் போன மங்களம் மனதிற்குள் ஓடிய எண்ணங்கள் தான் எத்தனை? எத்தனை? பிரச்சனைகளுக்கு தீர்வு பற்றி சிந்திக்கும் ஒரு ஆண் மனதிற்கும், பெண் மனதிற்கும் வித்தியாசங்கள் தான் எத்தனை?. ஒரு ஆணின் சிந்தனை எது வரை சென்று முடிந்து விடுமோ அங்கிருந்து தான் பெண்கள் சிந்திக்கவே தொடங்குகிறார்கள்!. பல்வேறு கோணங்களில் பயணப்பட்ட அவள் மனசு காலையில் தன் கணவரும், பட்டையதாரரும் கோவிந்தனைக் குறித்து பேசிக் கொண்டிருந்ததில் நிலைபெற்றது. அது தான் சரியாக வரும் என அவள் தீர்மானித்து விட்டாள்.

தன் மகளைத் தனியே அழைத்து ஜோதிடர் சொன்ன விபரங்களைச் சொல்ல, ‘அட ஏம்மா நீ வேற இந்த காலத்திலையும் இப்படி இருக்க?! இதுக்கெல்லாம் தான் எத்தனையோ மருத்துவ வசதி வந்திருச்சே! பார்த்துக்கலாம். எதுக்கு அவசரம்?’ என தாயைக் கேலி பேசினாள் ராணி.

‘அடிப் புரியாதவளே, பிரச்சனையே அதாண்டி! இன்னும் நாள் கடந்தா அவரு டாக்டர்மாருகிட்ட போவாரு. அப்ப தங்கிட்ட தான் பிரச்சனைங்கற விசயம் அவருக்குத் தெரிஞ்சு போச்சுனா, என்ன செய்வீங்க?! காலம் பூரா மலடியா வாழ்றது எத்தனை கொடுமைன்னு ஒனக்கு தெரியாதா?’ எனக் கண்ணீர் விட்ட தன் தாயைக் கண்டு, அவள் சொல்வதின் அர்த்தம் புரிந்து கலங்கிப் போனாள் ராணி.

‘இன்னமும் நாளைக் கடத்தி உனக்கு உண்டாகுமாங்குற சந்தேகம் வந்து, யாரும் எந்த பேச்சும் ஆரம்பிக்கிறதுக்கு முன்ன நீ கர்ப்பம் தரிக்கனும். அதுக்கு நான் ஒரு திட்டம் வெச்சிருக்கேன்’ என ராணி காதில் ரகசியமாய் தன் திட்டத்தைச் சொன்ன மங்களம், ‘பெத்தவ தன் மகளோட பேசக் கூடாததை, செய்யக் கூடாததை எல்லாம் செய்யத் துணிஞ்சுட்டேன்னா அது ஒன் நல்லதுக்கு தாங்கிறத நீ புரிஞ்சிக்கனும் ராணி’ என மகளிடம் மன்றாடி அவளை சம்மதிக்க வைத்தாள் மங்களம்.

தன் தாயின் திட்டம் பயங்கரமானதாகப் பட்டாலும், பயமூட்டினாலும் அதன் உட்கருத்தை, அவசியத்தை உணர்ந்து தெளிந்தாள் ராணி. எல்லாவற்றையும் மீறி வயசுக்கேற்ற குறுகுறுப்பு, ஆர்வம், ஆசை, சந்தோஷம் தன் உடல் முழுவதும் பரவிக் கிளர்ச்சியூட்டுவதையும் ராணி உணர்ந்தாள்.

நியாயம் 3. கோவிந்தன் Vs மாமா மணியக்காரர்…

தன்னை வெளியில் எடுக்கச் சொன்னது மணியக்காரர் என்பதை வக்கீல் மூலம் அறிந்து ஆச்சரியப்பட்ட கோவிந்தன், அவனை அழைத்துச் செல்ல அவர் கார் அனுப்பி இருப்பதைக் கண்டு சற்று அதிர்ந்தே போனான். ‘மாமனுக்கு இப்பவாவது இந்த கோவிந்தன் அருமை புரிந்ததே’ என்ற சின்ன சந்தோஷம் தோன்றினாலும், தன் குடும்பம் நிலைகுலைந்து போனதற்கு அவர்கள் குடும்பமும் ஒரு காரணம் என்ற வன்மம் அவன் மனதிலிருந்து மறையவில்லை. ‘ஆதாயம் இல்லாம ஆத்தோட போற ஆளில்லையே மணியக்காரர். எதுக்கு இந்த ஒட்டுதல்? சரி என்னவா இருந்தா என்ன? பார்த்துக்கலாம்’, என முடிவு செய்து கொண்டான்.

கோவிந்தனை அழைத்து வந்த கார் ஊருக்குள் நுழைகையில் இரவு மணி பத்தாகியிருந்தது. தெருவெங்கும் திருவிழா வெளிச்சம்! உற்சாகம்! ஊர் மொத்தமும் அம்மன் கோவில் மந்தையில் கூடி இருந்தது. இன்னும். ஒரு மணி நேரத்தில் வானம் பாணங்களால் வெடித்துச் சிதற, கேரள செண்டு மேளம் கொட்டி முழங்க சாமி எல்லைக்குச் செல்வதைக் காண ஜெகஜோதியாய் இருக்கும். ஆண்மக்கள் எல்லோரும் உடன் சென்று எல்லைக் காவு கொடுத்து வீடு திரும்ப விடியற்காலை ஆகிவிடும்.

கார் தனது வீட்டைத் தாண்டிச் செல்வதைக் கவனித்த கோவிந்தன், ‘ஏய் நிறுத்துப்பா, இறங்கிக்கறேன்’ என்றான்.

‘நேரா களத்துமேட்டு பங்களாவிற்கு அழைத்து வரச் சொல்லி அம்மா உத்தரவுங்க’ எனச் சொல்லியபடி வண்டியை ஊர் தாண்டி அந்த பக்கம் ஓட்டிச் சென்றான் டிரைவர்.

‘வாப்பா, நல்லா இருக்கியா மருமகனே! எப்படி எப்படியோ வாழ வேண்டியப் புள்ள… ம் எல்லா நேரந்தான்! சரி வா, உள்ள போயி பேசலாம்!’ என மங்களம் கோவிந்தனை வீட்டுக்குள் அழைக்க, ‘மாமா இல்லத்தே’ என்றபடியே படியேறினான் கோவிந்தன்..

‘சுடுதண்ணி போட்டு வெச்சிருக்கேன். புது வேட்டி சட்டையும் எடுத்து வெச்சிருக்கேன். முதல்ல போய் குளிச்சிட்டு உடை மாத்திக்கிட்டு வந்து சாப்பிடுங்க. ரொம்ப நேரமாகிப் போச்சுல்ல’ என மங்களம் உபசரிக்க, ‘அதெல்லாம் இருக்கட்டும் அத்தே, தனம் காத்திருப்பா. நான் என் வீட்டுக்குப் போவணும். எதுக்கு என்னைக் கூட்டியாந்தீங்கன்னு சொல்லுங்க’ என விரைப்பு காட்டினான் கோவிந்தன்.

‘நீங்க இப்ப வெளிய வந்திருப்பது அவளுக்குகேத் தெரியாது மருமவனே. அவளுக்கு ஏது உங்க கவலை? அதுவுமில்லாம இப்பல்லாம் அவ எங்க தனியா இருக்கா? அந்த பட்டையதார் சகவாசம் கூடிப் போச்சுன்னு ஊரே பேச்சாயிருக்கு!. குடும்ப மானத்தைக் கப்பலேத்துறாளேன்னு உன் மாமனுக்கு கூட ரொம்ப வருத்தம். சரி எதாயிருந்தாலும் சாப்பிட்டு பேசிக்கலாம். முதல்ல குளிச்சிட்டு வாங்க’ என அவசரப்படுத்தினாள்.

சுடுதண்ணிக் குளியலும், புத்தாடையும், கறி விருந்தும் புது தெம்பைத் தர உற்சாகமாகிப் போயிருந்தவனிடம், ‘நான் இப்ப சொல்லப் போறது நம்மக்குள்ள மட்டும் ரகசியமா இருக்கனும் மருமகனே. தனத்துக்கு, ஏன் ஒன் மாமனுக்குக் கூட தெரியக் கூடாது. இது உங்கம்மா மேல சத்தியம்’ என மங்களம் தாம்பூலத்தை நீட்டி அதில் சத்தியம் வாங்கிக் கொண்டு தன் திட்டத்தை அவனிடம் சொன்னாள்.

அதைக் கேட்டுச் சிலிர்த்தவன், எங்கம்மா மேல இல்ல, சாமி மேலக் கூட சத்தியம் பண்ணுவேன். இல்லாததுக மேல செய்யிற சத்தியம் என்னை என்ன செய்துவிடும்?! மாமா மணியக்காரரே இனி நீ ‘கோவிந்தா கோயிந்தா தாண்டி’ என மனதிற்குள் நினைத்துச் சிரித்துக் கொண்டான்,

நியாயம் 4: இந்திராணி Vs கோவிந்தன்…

சுவர் பக்கமாய்த் திரும்பி நின்று கொண்டிருந்த இந்திராணியைப் பின் பக்கமாய் அணைத்து, அவள் சூடியிருந்த மல்லிகையில் மூச்சிழுத்தான் கோவிந்தன். அவள் இடுப்பைப் பற்றி இருந்த கைகள் கொஞ்ச கொஞ்சமாய் வயிற்றிலிருந்து மேலூறி அவள் மெத்து முலைகளைப் பிடிக்க, அவசரமாய் அதைத் தட்டிவிட்டாள் ராணி. வழுக்கிய அவன் கைகள் அவள் தொடையில் விழுந்து அதன் செழுமையை, மென்மையை அமுக்கிப் பார்த்து உறுதி செய்தன.

‘இந்தா இந்த கொஞ்சுற வேலை, தடவுற வேலை எல்லாம் எங்கிட்ட வேணாம். எதுக்கு வந்தியோ அந்த வேலையை மட்டும் பார்த்துட்டு போய்ட்டே இரு’ எனக் கோபமாய்த் திரும்பினாள் ராணி. மெல்லிய இருட்டிலும் பிரகாசமாக இருந்தது அவள் மேனி; வெளிச்சத்தில் கூட இருட்டாகத் தெரிவாள் தனம்! என்பதை ஒப்பிட்டுப் பார்த்தது கோவிந்தன் மனது.




‘இதோட ராணியம்மா உத்தரவு போடுறாங்க. நான் என்ன டாக்டரா புள்ள? ஊசில மருந்தை உறிஞ்சி நறுக்குன்னு குத்தி தேய்ச்சிட்டு போறதுக்கு. எதுக்கு என்ன செய்யனுமோ அதை செஞ்சுதான் ஆகணும்’ என இறுக்கி அணைத்தவனின் உடல் உறுதியும், சூடும், தொடை தட்டும் அவன் கோல் உறுதியும் அவளை நிலைகுலையச் செய்ய ‘சரியான முரட்டு மனுசன்’ என அவள் மனம் அவன் அணைப்பைத் தன் கணவனுடன் ஒப்பிட்டு மௌனமானது.

குனிந்து அவள் முலைகளைக் கவ்வியவன், அதை அழுத்தமாகப் பிசைந்து விட்டான். அவள் திரும்பவும் பேசாதிருக்க தன் வாயால் அவள் உதடுகளை மூடினான், திறந்தான்! திரும்பவும் மூடினான்,திறந்தான்!. இம்முறைத் திறந்த அவன் கீழுதட்டை அவள் வாய் கவ்விக் கொள்ள, அவள் மேல் உதட்டை அவன் வாய் மூடிச் சுவைத்தான். உணர்ச்சிகளின் உந்துதலில் நாக்கும் நாக்கும் வாய் மாற்றிக் கொண்டன!. கால்கள் தாமே பின்னிக் கொண்டன.

அவர்கள் ஆடைகளை அவிழ்ப்பதற்குள் அங்கங்கள் எல்லா அவையங்களுடனும் ஒட்டி உறவாடி ஒன்றை ஒன்று பரஸ்பரம் உணர்ந்து கொண்டன. மூக்கு துவாரங்கள், கண்ணிமைகள், காதுகள், வாய், குடக்குழி, புழைக்குழி என உடம்பின் ஒன்பது ஓட்டைகளிலும் அவன் நாக்கைத் துருத்தி நக்கினான், தொப்புள் குழி உட்பட! அவன் வாய் படாத இடமொன்றும் அவள் மேனியில் இருந்துவிடக் கூடாது என்ற கங்கணமோ? இனியொரு வாய்ப்பு கிடைக்காது என்ற ஆதங்கமோ? தலையாதி கேசம் முதல் கால் கட்டை விரல் வரை எதுவும் தப்பவில்லை. காய்ந்த மாடவன் அவள் பூவுடலெங்கும் மேய்ந்து தீர்த்தான்.

மென்மையான முலைகளிலாவது கடித்துப் பார்க்க கடினமாகிப் போன காம்புகள் இருந்தன. அக்குளில் என்ன இருக்கிறதோ? அங்கேயும் கடித்தான், நக்கினான். உணர்ச்சி மேலீட்டில் அவள் ‘வேண்டாங்க’ என்றால் விட்டு விடவும், தட்டி விட்டாள் நிறுத்திக் கொள்ளவும் கோவிந்தவன் ஒன்றும் அவள் கணவனில்லையே! பெண்வாசமற்ற சிறைக்குள் பெண் சுகத்திற்காக ஏங்கிக் கிடந்தவன். பசித்திருந்த அவனுக்கு பழைய சோறு கூட அமிர்தமாய் இருந்திருக்கும். சூடான கறி விருந்து கிடைத்தால்?!... அள்ளி அள்ளி உண்டான்!

அவர்கள் தன்னிலை மறந்து பல கணங்கள் ஆகி இருந்தது!. விருப்பங்கள், காரணங்கள், உரிமைகள் இருவேறுபட்டாலும் உடல்கள் ஒன்றுபட்டிருந்தன; திரும்ப முடியாத எல்லையை எட்டியிருந்தன! செய்ய விரும்பியதை எல்லாம் செய்து சுகித்தன!.

தன் யோனி இத்தனை நயமாக நக்கப்பட முடியும் என்பதும், அது இத்தனை சுகத்தை அள்ளித் தரும் என்பதும் அவளே அறியாத விசயமாயிருந்தது. திறந்து காட்டித் தின்னக் கொடுத்தாள். அத்தனை தடிப்பும், நீட்டும், கடினமுமாக ஒரு ஆண்மகனின் தடி இருக்க முடியும் என்பதும், அதுவும் சுவைக்கப்படும் அவயமே என்பதும் கூட அவளுக்குப் புதியதாய் இருந்தது. வாய் பிளந்து ஏற்றுக் கொண்டாள்.

‘ஆ… ஊ… என் அத்தை பெத்த ரத்தினமே, அன்னக்கிளியே, நல்லாவிரிடி என் குடி கெடுத்தக் கூதி மவளே, கொட்டுடி, ஊத்துடி, ம்ம்ம் நல்லாச் சப்புடி’ என அவன் கொச்சையாக இச்சையில் முழுங்குவதைக் கண்டு அவளும் தரம் தாழ்ந்து கத்தினாள், காட்டினாள். உணர்ச்சிப் பெருக்கில் அவன் தடியைத் தானே இழுத்துத் தன்னில் சொருகிக் கொண்டாள். சொருகும் முன்பே பல முறை உருகியும் இருந்தாள்.

அவனின் கட்டைக் கரும்பை அவளின் வெறியூறிய யோனி சுவர்கள் நெருக்கிச் சப்ப, அதை வலிந்து உறுவி அவன் மீண்டும் வெறியோடு இறக்க, அது அவள் அடிவரை அதிர்ந்த படி ஆழமாய் இறங்கியது. இறுக்குவதும், இழுத்து இறக்குவதும் அடுத்தடுத்து நிகழத் தொடங்கியதில், அமுங்கிக் கிடந்த அவள் காதல் மொட்டும் அழுத்தம் தாங்காமல் வெளியில் தலைநீட்டி அவன் தடி உராய்வினை ரசித்து மலர்ந்தது!. சிலிர்த்து நின்ற முலைக்காம்புகளை பற்களிடையே சிறைபடுத்தியபடி அவன் அவள் தொடையிடுக்கில் தண்டால் எடுக்க, அதை அவள் இடுப்பைத் தூக்கி தூக்கி தடுத்துப் பார்க்க, உராய்வுகளின் உஷ்ணத்தில் அவள் கூதிக்குள் அடிக்கடி வியர்த்தது. சிலிர்த்து எழும்பிய உணர்ச்சி அலைகள் ஒரு கணத்தில் உச்சியில் வெடிக்க, அவள் யோனி ஊற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. அதை உணர்ந்து அவன் தடியும் குமுறிக் கொட்டியது. ஆனந்த வெள்ளத்தில் குறிகளும், மனங்களும் கொஞ்ச நேரம் அமுங்கிக் கிடந்தன!.

வியர்வை மழையில் சூடு தணிய அவனை அணைத்துக் கிடந்தவள் எழுந்து கழுவச் செல்ல, அவள் கால்களைச் சேர்த்து வைத்து தன் காலால் இறுக்கி அமுக்கிக் கொண்டான். ‘அப்புறம் எப்படி தெரிக்கும்?’ என அட்வைஸ் வேறு செய்தான்!.

‘இப்படி ஒரு சுகத்தை இந்த உடம்பு கண்டதில்லை மாமா’ என அவள் அவன் உச்சி முகர்ந்தாள். ‘இப்படி ஒரு உடம்பை நானும் கண்டதில்லை ராணி’ என அவன் அவள் முலைகளில் புதைந்தான். அந்த இரவு அவர்களுக்கு சிறந்ததாய் இருந்தாலும் சிறியதாய் இருந்தது. மூன்று முறை மட்டுமே வெவ்வேறு முறைகளில் செய்து கொள்ள முடிந்தது.

அவள் கடைசியாய்க் குளித்து இன்று பத்தாம் நாள் என்பதால் ‘குறி தப்பாது’ என அந்த அனுபவத் தாயுள்ளம் அங்கு கணக்கு பண்ணி சமாதானம் கொண்டிருந்தது.

அடிச்சுப் போட்டது போல பகலெல்லாம் தூங்கும் மகளையும், திருட்டு மருமகனையும் பத்திரப்படுத்துவது மங்களத்திற்கு ஒன்றும் பெரும்பாடாய் இருக்கவில்லை. இப்பேர்பட்ட காரியத்தை செய்யத் துணிந்தவளுக்கு இதெல்லாம் சாதாரணமான காரியமே! கேள்வி எழும் முன் கேட்க வாய்ப்பிருப்பவர்களுக்கு ‘அவள் வீட்டிற்கு விலக்காய் இருக்கிறாள்; திருவிழா முடியும் வரை யார் கண்ணிலும் படமாட்டாள்’ என முன்னறிவித்து விட்டாள்.

அந்த நாள்(புதன் கிழமை) இரவிற்கு, முந்திய நாள்(செவ்வாய் கிழமை) இரவு போல மங்களத்திற்கு சிரமம் வைக்காமல் ராணியே ஏற்பாடுகள் செய்து கொண்டாள். ராணியும் கோவிந்தனும் நேற்றிரவு பார்த்திருந்த ஒத்திகைகளை இம்முறை அரங்கேற்றம் செய்தனர். புதிய காட்சிகளுக்கான புது ஒத்திகைகளையும் நடத்திப் பார்த்து தூக்கம் தொலைத்தனர்.

மகளின் முகத்திலிருந்த தெளிவும், பொலிவும், ரசிப்பும், ‘மாமா மாமா’ என கோவிந்தனை அவள் கவனித்துக் கொண்ட கவனிப்பும் மங்களத்தை சற்று கலங்கச் செய்துவிட்டன. ‘தப்பு செய்து விட்டேனோ? சும்மா இருந்தவளைத் தவறான பாதையில் திசை திருப்பிவிட்டேனோ?’ எனத் தவித்துப் போனாள்.

கோவிந்தனின் மதர்ப்பும், கெத்தும் வேறு அவள் மண்டையைக் குடைந்தன. ‘விடிஞ்சா மீண்டும் ஜெயிலுக்குப் போகப் போற நாயி, கெடக்கட்டும்’ என நினைத்தால், திரும்பி வந்து ‘அய்யனார் கோவில் நிலம் அஞ்சு ஏக்கரை மாமாகிட்ட கேட்டு வாங்கி, வெள்ளாமை விட்டு பெரிய மனுஷனா வாழப்போவதாக’ அவன் அறிவித்தது கூடப் பரவாயில்லை, ‘ஒரு காலத்தில் அது எங்க நிலமாத் தானே இருந்தது? அதான் இப்ப ஒன்னுக்குள்ள ஒன்னாயிட்டமே அத்தை!’ என்ற போது அவன் கண்களில் தெரிந்த பேராசை?!….. ‘இது இத்தோட போகாது’ என்பதை மங்களம் புரிந்து கொண்டாள்.

நியாயம் 5: தனம் Vs கோவிந்தன்

விடிஞ்சா கடாவெட்டு!. ஊரே உறமொறைகளோடு உற்சாகமாய் நிறைந்து கிடந்தது. தனி ஆளாய், வெறும் வீட்டில் இருந்த தனம், ‘நாம ஒன்னு கேட்டு பட்டை மாமா செய்யாம இருந்ததில்லையே. எப்படியும் கோவிந்தனை கொண்டு வர்றதா வாக்கு கொடுத்திச்சே. ஒருவேளை திருவிழா வேலையில முடியாம போயிருச்சோ? என்ன ஏதுன்னு இப்ப அதுகிட்ட விசாரிக்கக் கூட முடியாதே?’ என்ற கவலையோடு தெருவை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

பரபரப்பாக இருந்த தெருவில் நடந்து வந்த ஒரு புதுமுகம் அவளுக்கு அறிமுகமான முகமாகத் தெரிய, விடுவிடுன்னு அவரிடம் சென்று, ‘வக்கீல் சார் நீங்களா? நல்லாயிருக்கீங்களா? நான் கோயிந்தன் பொஞ்சாதிங்க. இந்தவாட்டி அவரை வெளிய எடுக்க முடியலீங்களா?’ என்றாள்.

‘ம் தெரியும்மா. எங்க சொந்தக்கார பொண்ணு ஒன்னு இங்க வாக்கப்பட்டு வந்திருக்கு. அது வீட்டிற்கு தான் போய்கிட்டு இருக்கேன். உன் புருஷனை நேத்தே மூனு நாள் பெயில்ல வெளிய எடுத்தாச்சே. உங்க ஊரு மணியக்காரர் காருல ஏத்தி நாந்தானே அனுப்பிச்சேன். நாளைக்கி சாய்ந்தரம் 5 மணிக்கெல்லாம் திரும்ப போயிறணுமே.’ என சொல்லிச் சென்றார்.

‘தனத்திற்கு ஒரு கணம் உலகம் சுழல்வது நின்று, தான் மட்டும் சுற்றுவது போல இருந்தது. கண்ணை இருட்டிக் கொண்டு மயக்கம் வர, கஷ்டப்பட்டு வீட்டிற்குள் வந்து விழுந்தாள். சற்று தெளிவு வந்த போது ‘என்ன நடந்திருக்கும்?’ என்ற சிந்தனையில் குழம்பினாள்.

பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் மட்டுமல்ல, அதைப் புரிந்து கொள்வதிலும் முக்காலத்திற்குள் புகுந்து புறப்படும் பெண் மனது ஆணுக்கு ஒரு போதும் இல்லையே! ‘இப்படி தான் இருந்திருக்கும்’ என்ற தெளிவிற்கு வந்தவள் வாய்விட்டுக் கதறினாள். கஷ்டங்களையே அதிகம் சந்தித்துப் பழகி இருந்த அவளுக்கு இதை ஜீரணித்துக் கொள்வது மஹா கஷ்டமாக இருந்தது.

அந்த புதனிரவில் இந்திராணி, மங்களம், தனம் என்ற மூன்று பெண்கள் வெவ்வேறு காரணங்களுக்காக தூக்கம் தொலைத்திருந்தனர்!.

வியாழன்று காலையில் கோவிந்தனை அழைத்த மங்களம், ‘மருமவனே, இன்னிக்கு கடாவெட்டு. நீங்க ஊருக்குள்ள போயிட்டு, அப்படியே ஒரு எட்டு உங்க வீட்டுபக்கம் தலைகாட்டிட்டு, மதியம் கறி விருந்துக்கு இங்க வந்திருங்க. சாப்பிட்டு கெளம்ப சரியா இருக்கும்’ என்றவள், ஏதோ சொல்ல வந்த ராணியை ‘நீ சும்மா இருடி, உனக்கு ஒன்னும் தெரியாது’ என அதட்டி அடக்கினாள்.

‘நான் எங்கேயும் போவுல அத்தை. அந்த கண்டாரொளி தனத்தைப் பார்த்தா கெடா வெட்ற மாதிரி வெட்டிப் போட்டிருவேன்’ என வீர வசனம் பேசிய கோவிந்தனிடம் ‘எதையும் எடுத்தோம், கவுத்தோம்ன்னு செய்யக் கூடாது மருமவனே. இதுவரை நீ பட்டதெல்லாம் பத்தாதா? திருவிழாவெல்லாம் முடியட்டும். ஒன் மாமன் கூட கலந்து பேசி நல்ல முடிவெடுப்போம். அதுவரைக்கும் பொறுத்துக்கோ. பாம்பும் நோவாம, பழுதும் நோவாம அடிக்கணும். அதானே புத்திசாலித்தனம்’ என புத்தி கூறினாள்.

இங்க பாருங்க மருமவனே, நான் ஒன்னு சொன்னா அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும். இப்ப உன்னை வெளிய எடுக்கச் சொன்னதே அந்த பட்டையதாரர் தான். நாளைக்கி ஏன் எடுக்கலைன்னு அவர் உன் மாமன்கிட்டக் கேட்டா? அவுக வக்கீலக் குடைவாக, கடைசியில் நம்ம குட்டு வெடிச்சிரும்!. அதால வூட்டு பக்கம் ஒரு நடை போயிட்டு, செவ்வாய் கிழமையே வெளிய வந்தேன். போலீஸ்காரங்க வேற விசாரணைன்னு கூட்டிக்கிட்டு போயிட்டு இப்ப தான் விட்டானுங்கன்னு சொல்லி சமாளிச்சிட்டு வந்துடுங்க’ என யோசனையும் சொன்னாள்.

அதுவும் சரியெனப் பட, வெரசா போயிட்டு வந்தா கெளம்புறதுக்குள்ள ராணியை இன்னொரு தடவை அவிழ்த்துப் பார்க்கலாம்!. என்னம்மா இழையுறாடா குட்டி?! என்ன வொடம்புடாச் சாமி? வெண்ணெய்யாட்டம்! நேத்து பகல்ல தான் தூங்கித் தொலைச்சாச்சு. இன்னிக்காவது… ‘பகல்ல பார்த்தா எப்ப்புடி இருப்பா?’ என்ற ஆசையில் விரைவாகத் தன் வீட்டிற்கு கிளம்பினான்.

விபரம் தெளிந்த வயதிற்குப் பின் உயிர்வாழ மனிதர்களுக்கு சில அத்தியாவசியக் காரணங்கள் தேவைப்படுகிறது. தன் குடும்பம், சமுதாயம் சார்ந்த கடமைகள், ஆசைகள் எனத் தன்னுணர்வு அதற்கு அடிப்படை ஆகிறது. இரவெல்லாம் கண்ணீரில் கரைந்த தனத்திற்கு இனியும் தான் உயிர்வாழ எந்த காரணமும் இருப்பதாகப் படவில்லை. ‘எப்ப அவிகள நம்பி வந்த என்னை விட்டுட்டு, அவரை நம்பாத அவுக சாதிசனம் பக்கம் போய்விட்டாரோ இனி அவுகளுக்கு என்னோட அவசியம் இருக்கப் போவதில்லை. எனம் எனத்தோட, எச்சி எலை நாயோட’ என்பதை அவள் புரிந்து கொண்டாள். விடிந்தால் கோவிந்தன் எப்படியும் வீடு வருவான் என்பதையும் கணித்திருந்தாள்.

என்ன இருந்தாலும் தனத்தின் வாழ்க்கைப் புத்தகத்தில் சில பக்களையாவது இன்பத்தால் நிரப்பி இருந்தான் கோவிந்தன். அவுக மடியிலேயே…. அவுகள விட்டாலும் எனக்குன்னு யாரு இருக்கா? என விடியலுக்காக காத்திருந்தாள் தனம்.

கோவிந்தன் வீட்டிற்கு வந்த போது தனம் தனது கல்யாணப் புடவையில் புதுப் பெண்ணாய்த் தன்னை அலங்கரித்திருந்தாள். அவனைக் கண்டதும் ‘மாமா’ என ஓடி வந்து கட்டிக் கொண்டவளை விலக்கிய கோவிந்தன், ‘பரவாயில்லை தனம், பட்டை உன்னை பக்குவமாத் தான் பார்த்துக்கறான் போல’ என்றபடியே எப்போதும் இருப்பதை விட சற்று எடுப்பாயத் தெரிந்த அவள் முலைகளை வெறித்தான். எச்சில் கனி என்றாலும் அடுத்தவன் பெண்டாட்டி என்றால் ‘அணில் கடித்த பழமாய் இனிக்கும்’ ஆணுக்கு, தன் மனைவி மீது எச்சில் பட்டால் கழுவியா தின்பான்? தூக்கி எறியத் தானே துணிவான்?.

தான் எடுத்திருந்த முடிவு சரியானதே என்பதை அவன் வார்த்தைகளால் உறுதி செய்து கொண்ட தனம் விரக்தியாய்ச் சிரித்தாள். இதே பழைய கோவிந்தனாக இருந்தால் வந்ததும் வராததுமாக சேலையை உருவி ஒருபாட்டம் மேய்ந்து தீர்த்திருப்பான். இப்போது? அடுத்தவளிடம் படுத்து வந்தவன் எத்தனை மறைத்தாலும் எந்த ஒரு முட்டாள் மனைவியும் நிச்சயம் கண்டு கொள்ளவே செய்வாள். தனம் ஒன்றும் அத்தனை முட்டாளுமல்ல; இது அவள் எதிர்பாராததும் அல்ல.

‘நம்ம பொழப்பு தான் சிரிப்பா சிரிச்சு கெடக்கே. எதுக்கு சிரிக்கிற தனம்?’ என வெறுப்பைக் கொட்டிய கோவிந்தன், அத்தையின் அறிவுரைப்படி அமைதியாக இருப்பதாக நடிக்க முயன்றான்.

‘எல்லாம் உங்களைப் பார்த்த சந்தோஷம் தான் மாமா. இருங்க குடிக்க ஏதாவது கொண்டு வர்றேன்’ என்றபடி உள்ளுக்குள் சென்று இரண்டு டம்ளர்களில் பால் எடுத்து வந்தாள். அவனிடம் ஒன்றைத் தந்தவள், ஒன்றைத் தானும் அருந்தி அவன் மடியில் தலை சாய்த்தாள்.

மாமா ஒனக்கு ஞாபகம் இருக்கா. நாம மொத தடவப் பார்த்து கிட்டதும் இது மாதிரி ஒரு கடாவெட்டு திருவிழா அன்னிக்குத் தான்!. ‘கறிய வாங்கி நா என்னத்த செய்ய? பிரியாணியா கிண்டி வித்தினா பூராத்தையும் வாங்கிக்கிடுவேன்னு’ நீ கறிகடைக்காரனிடம் லந்து விட, அவனிடம் கடா விற்ற காசு வாங்க வந்த நான், ‘கிண்டி கொடுத்தாப் போச்சு என வாய் தவறி உளற’…. என்னை நீ வெச்ச கண்ணு வாங்காம பார்த்தியே ஒரு பார்வை! இப்பவும் நெஞ்சுல நிக்கிது மாமா!… என தனம் தன் நினைவுகளின் ஆழத்தில் மூழ்கி அதில் பதிந்திருந்த சொற்பமான சில சுகானுபவங்களை அள்ளிக் கொண்டிருந்தாள்.

தனம் தன் மடியில் படுத்தவுடன் வெறுப்பிலும், வேறு நினைப்பிலும் கிடந்த கோவிந்தன் மனம் அவள் பக்கம் திரும்பியது. கறுப்பாயிருந்தாலும் கலையானவத் தான்! எத்தினி முறை, எப்படி எல்லாம் சுகித்திருப்போம் இவளை!. அங்கன்னா அள்ளி நாமாத் திங்கனும்; இவளோ தானே அன்பாய் ஊட்டுபவள்!. ஒரு முறை தின்னு பார்த்தாத் தான் என்ன? என்ற ஆசை வந்தது. இதெல்லாம் நாளைக்கி ஜெயில்ல கேட்டாலும் கிடைக்குமா?!

‘ரெண்டு நாளா உடம்பு ரொம்ப சூடாகிப் போயிருக்கும். வெக்க புடிச்சுக்கும். வீட்டுக்குப் போயி ஒரு வாய் சாப்பிட்டு, இந்த சக்கரை மருந்த போட்டுக்கங்க மருமவனே. நாட்டு வைத்தியன் அதுக்குன்னு தந்த ஸ்பெசல் மருந்து! திரும்பி இங்க வரும் போது அன்னைக்கி மாதிரியே வெரைப்பா வருனும்மில்ல’ எனச் சொல்லி அத்தைக்காரி மங்களம் கொடுத்த ஸ்பெசல் மருந்து ஞாபகம் வர, இப்பவும் கொஞ்சம் வெரைப்பு வேண்டுமென நினைத்தவன் அதை வாயில் போட்டுக் கொள்ள, உடல் விதிர் விதிர்க்க அவன் கையிலிருந்த பால் டம்ளரிலிருந்த பால் சொட்டு சொட்டாக நினைவுகளின் சுமையிலிருந்து நிரந்தரமாக விடுபட்டுக் கொண்டிருந்த தனத்தின் வாயில் விழுந்து கொண்டிருந்தது. தனக்குள் என்ன நடக்கிறது? என்பதை நினைத்துப் பார்க்கும் அவகாசம் கூடத் தராமல் அவன் வாயிலிருந்த சயனைட் விஷம் அவனை சரித்தது.

இருவரும் இறந்து போனார்கள். அந்தோ!!.....

விசயம் வெளியே தெரிவதற்குள் ஊர் எங்கும் கெடா வெட்டி ஒரு பாட்டம் உண்டு களித்திருந்தனர். கோவிந்தனை திரும்ப சிறைக்கு கூட்டிச் செல்ல வந்த கார் டிரைவர் கண்டு சொல்லிய பிறகு தான் அந்த அவலத்தை ஊர் அறிந்து கொண்டது. இருந்தாலும் அத்தனை அலட்டிக் கொள்ளவில்லை. அபலைகளின் மதிப்பு அவ்வளவு தானே! திருவிழாவும் அதுவுமா? என்ற அங்காலய்ப்புகளுடன் அவர்கள் அவசர அவசரமாக எரியூட்டப்பட்டனர்.

பட்டையதார் ராசாமருதையும், மணியக்காரர் மகள் இந்திராணியும் எதற்காக கண்ணீர் விட்டார்களோ? தெரியாது!. மங்களத்தின் கண்களில் சுரந்த கண்ணீர், ‘நாய்க்கு வைக்க என நகை செய்யும் பத்தரிடம் எப்பவோ வாங்கி வைத்த விஷம் சமயத்துக்கு உதவி தனது எல்லாத் திட்டங்களையும் நல்லபடி முடித்து வைத்ததே’ என்ற சந்தோஷத்தில் வடிந்த ஆனந்தக் கண்ணீர் என்பதை அவள் மட்டுமே அறிவாள்!.

நன்றி! வணக்கம்.
Share this article :
 
Copyright © 2011. தமிழின்பம் H - All Rights Reserved