tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex. காயாத கானகத்தில் மருத நாட்டு இளவரசி - தமிழின்பம் H

காயாத கானகத்தில் மருத நாட்டு இளவரசி

முன்னொரு காலத்தில் மருத நாடு எனும் நாடு இருந்தது. அந்நாட்டை ஜெயசிம்மவர்மன் எனும் மன்னன் சீரும் சிறப்புமாக ஆண்டு வந்தான். அவனுக்கு உறுதுணையாக மகாராணி காஞ்சனா மகாதேவி இருந்து வந்தாள். அவர்களிருவரின் குதூகலமான இல்வாழ்க்கையின் பயனாக மகாராணி காஞ்சனா மகாதேவி ஒரு அழகான பெண்மகவை ஈன்றெடுத்தாள். அந்த பெண் மகவிற்கு விமலா நிர்மலா தேவி என பெயர் சூட்டினர். அந்தக் குழந்தையையும் சீறும் சிறப்புமாக வளர்த்து வந்தனர். அந்த பெண் குழந்தைக்குப் பிறகு அவர்களுக்கு ஏனோ குழந்தையே பிறக்கவில்லை.



ஒரே குழந்தை என்பதால் அவளுக்கு சகல கல்வி, வித்தைகளையும் கற்றுக் கொடுத்து வளர்த்து வந்தனர். அவளும் அவற்றை எல்லாம் சீறும் சிறப்புமாக கற்றுத்தேர்ந்தாள். மன்னனின் நீதிவழுவாத சிறப்பான ஆட்சியால் மாதம் மும்மாரி மழை பொழிந்து மக்கள் குறைவேதுமின்றி செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தனர். நாடும், எங்கு நோக்கினும் பச்சை பசேலென்று செடி, கொடி, மரங்களுடன் பசுமையாக காட்சியளித்தது.

இளவரசி விமலா நிர்மலா தேவியும் வளர்ந்து பெரியவளாகி பருவ வயதை அடைந்தாள். பருவம் அடைந்த இளவரசியின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. மாசு மருவற்ற பொன்னிற மேனியாள். பூரண சந்திரனின் தோற்றத்தை போன்ற அழகிய பால் வண்ண முகம், நல்ல கரு கரு வென வளர்ந்து கரு மேகத்தினை ஒத்திருந்த அழகிய நீளமான கூந்தல், அழகிய நெற்றி, வில் போன்ற புருவம், எடுப்பான இரட்டை நாசி, எப்போதும் ஈரத்துடன் அழகிய இளஞ்சிவப்பு வண்ணத்தில் காட்சியளிக்கும் கோவைப் பழ அதரங்கள், அழகிய குழி விழும் கன்னங்கள். மேலுதட்டின் மேல் இடது ஓரம் ஓர் அழகிய சிறு மச்சம், சிரித்தால் வெளி தெரியும் அழகிய முத்துப்பல் வரிசை, எச்சில் விழுங்கினால் கூட தெரியும் அழகிய சங்கு கழுத்து, நீண்டு வளர்ந்த கரங்கள், கஜுராஹோ கோவில் சிற்பங்களில் இருப்பது போன்று சாயாத உருண்டு திரண்டு கச்சைக்குள் அடைபட்டு திமிறிக் கொண்டு எந்நேரமும் வெளிவரத் துடிக்கும் இரண்டு அழகிய கொங்கைகள், இரு கரத்தால் ஒரு சேரப் பிடித்துவிடும் கொடியிடை, அழகிய வயிற்றுனுள் விரல் நுனி செல்லும் அளவு சிறு நாபிக் குழி, அழகிய வீணையின் பின்புறம் போன்ற வடிவிலான இரு பிருஷ்டங்கள், உருண்டு திரண்டு வெண்ணெய் போல் வழுவழு வென இருக்கும் அழகிய வாழைத்தண்டு தொடைகள், அழகிய நீள கால்கள், மருதாணி வைத்து சிவந்த அழகிய பாதங்கள். மொத்ததில் அவள் ஒரு பூலோக மேனகை போன்று காட்சி தந்தாள். இவளை மணக்க எந்த இராஜகுமாரனுக்கு கொடுத்து வைத்திருக்கின்றதோ என மக்களெல்லாம் பேசிக்கொள்ளும் அளவிற்கு பேரழகினை அவள் பெற்றிருந்தாள்.

இளவரசிக்கும் உரிய வயது வந்தவுடன் திருமணம் செய்து வைக்க மன்னனும், மகாராணியும் முடிவு செய்தனர். அதேவேளையில் இளவரசி விஜயா நிர்மலா தேவி தமது ஒரே வாரிசு என்பதாலும், தமக்குப் பின் அந்நாட்டின் அரியனையில் அமர வேண்டியவன் இளவரசியை மணக்கப் போகிறவன் என்பதாலும் அவன் ஒரு மாவீரனாக இருக்க வேண்டும் என மன்னர் விரும்பினார். அதனால் அம்மாவீரனை கண்டறிந்து இளவரசிக்கு மணமுடிக்க மன்னர் சுயம்வரத்தை அறிவித்தார். சுயம்வரத்தின் போட்டி என்னவென்றால், முன்பு இராமாயண காலத்தில் ஜனகருக்கு அவரின் மூதாதையர்கள் மூலம் சிவனின் ‘சிவதனுசு’ கிடைத்தது போல் ஜெய சிம்மவர்மனுக்கு அவனின் மூதாதையர்கள் மூலம் பார்வதி தேவியின் ‘பர்வத தனுசு’ கிடைத்திருந்தது. அந்த பர்வத தனுசை வளைத்து நாணேற்ற வேண்டும். அவ்வாறு நாணேற்றுபவர்களுக்கே இளவரசி விஜயா நிர்மலா தேவி மணமுடிக்கப்படுவாள் என மன்னர் அறிவித்தார். இதனை அனைத்து அரசர்களுக்கும் ஒற்றர் மூலம் ஓலை அனுப்பி தெரிவித்தார்.

முதல் சுயம்வரம் நடைபெற்றது. பல நாட்டின் மன்னர்களும், அரச குமாரர்களும் வந்து கலந்து கொண்டனர். ஒருவராலும் அந்த ‘பர்வத தனுசை’ தூக்கக் கூட முடியவில்லை. இரண்டாம் சுயம்வரம் பலர் தனுசை தூக்கினர், சிலர் தூக்கி வளைத்தனர். ஆனால் நாணேற்ற முடியவில்லை. இவ்வாறு பல சுயம்வரங்களை பல ஆண்டுகளாக மன்னர் நடத்தி வருகிறார். ஆனால் அவர் விரும்பும் அந்த மாவீரன் தான் இன்னும் கிடைக்கவில்லை.

இளவரசிக்கும் தற்போது 25 அகவை ஆகிவிட்டது. காமத்தீ அவள் உடலை சுட ஆரம்பித்துவிட்டது. முதலில் உணர்ச்சிகளை அடக்கி வந்தாள். மேலும் சில ஆண்டுகள் ஆனது. இளவரசியால் உணர்ச்சிகளைக் கட்டுபடுத்த முடியவில்லை. எனவே அந்தப்புறத்தில் தான் தனிமையில் இருக்கும் போதெல்லாம் கதவைப் பூட்டி தாழ் போட்டுவிட்டு, தனது உடைகளைக் களைந்து கட்டிலில் மல்லாந்து படுத்துக் கொண்டு, தனது தனங்களைத் தானே அழுத்தி கசக்கி அதன் நுனியில் இருக்கும் காம்பை நிமிண்டியும், தன் கால்களை அகல விரித்து வைத்து தனது யோனியின் மேலுதடுகளைப் பிரிக்கும் அந்தக் கோட்டினைத் தனது இடக்கை பெருவிரல் மற்றும் சுட்டு விரல் கொண்டு பிளந்து, நடுவிரலால் பெண்லிங்கம் எனப்படும் கத்துவை தேய்த்துக்கொண்டே, தனது வலக்கை சுட்டு விரல் மற்றும் நடுவிரல்களை இணைத்து குவித்து, பிளந்துள்ள யோனியின் புழையில் உட்சொருகி ‘தன் விரலே தனக்குதவி என்பது போல்’ உள்ளே வெளியே விட்டு விட்டு எடுத்து வேகம் கூட்டும் போது புழையிலிருந்து தேனருவி போல் காமரசம் கொட்டும் நிலையில் உச்சம் அடைந்து தன் காம உணர்ச்சிகளை தீர்த்துக் கொள்வாள்.

இளவரசிக்கு இன்னும் திருமணம் நடைபெறாதது குறித்து மன்னரும் மகாராணியும் மிகவும் வருத்தப்பட்டனர். மன்னன் மகாராணி மாத்திரமில்லை அந்நாட்டு மக்கள் அனைவரும் இளவரசிக்கு இன்னும் திருமணம் நடைபெறாதது குறித்து வருத்தப்பட்டனர்.

மகாராணியோ மன்னரிடம், ‘வேந்தே, நம் மகள் திருமணம் தடைபடுவதற்கு காரணமாகவுள்ள சுயம்வர விதியான “பர்வத தனுசை வளைத்து நாணேற்ற வேண்டும்” என்ற அந்த விதிக்கு மாற்றாக வேறு விதி வைத்தால் என்ன?’ என்றாள். மன்னனோ, ‘மகாராணி, அவ்வாறு விதியை மாற்றினால் அது நம் மகளின் மாங்கல்யத்திற்கு தோஷத்தை ஏற்படுத்திவிடும். ஆகவே அந்த யோசனையை விட்டு விடு’ என்றார்.

மகாராணியும் மன்னரை மறுத்துப் பேச முடியாமல், வேறு மார்க்கம் ஏதேனும் உள்ளதா என யோசிக்கத் தொடங்கினாள். அப்போது தான் அவளுக்கு அவளது பாட்டி ஒருத்தி கூறிய கங்காதேவி அருவி பற்றி நினைவுக்கு வந்தது.

அந்நாட்டின் எல்லைக்குட்பட்ட கானகத்தில் மலை உச்சியிலிருந்து கொட்டும் பல அருவிகள் உள்ளன. அதில் கங்காதேவி அருவி மிகவும் சிறப்பு பெற்றது. அவ்வருவியில் கொட்டும் நீரானது கங்கை நதியிலிருந்து வருகிறது என்றும், அதனால் அந்நீர் கங்கா தீர்த்தம் போன்றது என்றும் அதனால் அது சகல தோஷங்களையும் தீர்க்கவல்லது என்ற ஐதீகம் அந்நாளில் இருந்து வந்தது. எனவே திருமணம் ஆகாத கன்னிப்பெண்கள் அவ்வருவியில் குளித்துவிட்டு அப்படியே ஈரத்துணியுடன் சென்று அருகிலிருக்கும் ஆலயத்திலுள்ள சிவலிங்கத்திற்கு தனியாக ‘லிங்க பூஜை’ செய்தால் விரைவில் திருமணம் நடக்கும் என நம்பப்பட்டது. மகாராணியும் இந்த விசயத்தை மன்னரிடம் கூறினாள்.

உடனே மன்னரும், ‘அப்படியா! அப்ப உடனே அதற்கு ஏற்பாடு செய்’ என்றார். உடனே மகாராணியும் அருகிலிருந்த பணிப்பெண்ணிடம், ‘இளவரசி விஜயா நிர்மலா தேவியை உடனே வரச்சொல்’ என உத்தரவிட்டாள்.

பணிப்பெண்ணும் இளவரசியிடம் சென்று, ‘இளவரசியாரே, மகாராணியார் தங்களை உடனே வரச்சொன்னார்கள்’ என்றாள். இளவரசியும் மகாராணியின் அந்தப்புரம் நோக்கிச் சென்றாள்.

இளவரசி, ‘வரச்சொன்னீர்களாமே’ பணிப்பெண் வந்து சொன்னாள்.

‘ஆமாம், வரச்சொன்னேன்’ என்ற மகாராணி விசயத்தை சுருக்கமாக கூறி, ‘உனக்கு நெருக்கமான தோழிகள் இருவரை அழைத்துச் செல். அவர்களை ஒரிடத்தில் இருக்கச் செய்துவிட்டு நீ மட்டும் தனியாக சென்று குளித்து ஈரத்துணியுடன் ஆலயம் சென்று ‘லிங்க பூஜை’ செய். கானகத்திற்குள் யாரும் வராதவாறு கானகத்தைச் சுற்றி கடுங்காவல் போட்டுவிடுகிறோம். என்றாள்.

இளவரசியும் கானகம் செல்ல தயாரானாள். மகாராணியும் மன்னரிடம் இளவரசியின் பயணத்திற்கு ஏற்பாடு செய்ய சொன்னாள். மன்னரும் மந்திரியை அழைத்து எற்பாடு செய்ய உத்தரவிட்டார். இளவரசி பூஜைக்கு கானகம் செல்வதால் யாரும் கானகத்திற்குள் செல்லக்கூடது என தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. கானகத்தைச் சுற்றி கடும் பாதுகாப்பு போடப்பட்டது.

இரண்டு குதிரைகள் பூட்டப்பட்ட அழகிய தேரில் இளவரசி தன் இரு தோழியருடன் கானகம் புறப்பட்டாள். முன்னே நான்கு காவலர் பின்னே நான்கு காவலர்கள் புடை சூழ தன் தாய் தந்தையரிடம் விடைபெற்றுச் சென்றாள். அங்கு குழுமியிருந்த பொது மக்கள் இளவரசியின் பயணம் வெற்றி பெற வாழ்த்தினார்கள்.

வழிநெடுகிலும் பல வனங்களையும், பூஞ்சோலைகளையும் கடந்து ஐந்து நாழிகை தொடர் பயனத்திற்குப் பிறகு அந்த கானகம் வந்தது. கானகத்தினுள் செல்ல செல்ல கானகத்திலிருந்த அடர்ந்த மரங்களினாலும் செடி கொடிகளினாலும் கானகத்தினுள்ளே வெப்பத்தின் தாக்கம் இல்லாது நல்ல குளுமை வரத்தொடங்கியது. அந்த கானகம் “காயாத கானகமாக” (வெப்பமில்லா காடு) காட்சியளித்தது. அந்த காயாத கானகத்தினுள் சற்று தொலைவு சென்றவுடன் அந்த கங்கா தேவி அருவியும் அந்த சிவாலயமும் தெரிந்தன. உடனே அங்கு இளவரசியையும் தோழியரையும் இறக்கிவிட்டு, தேர் திரும்பி சென்றது. தோழியரும் பூஜைக்கு வேண்டிய ஏற்பாடுகளை எல்லாம் செய்து விட்டு, இளவரசியை அருவியில் விட்டு விட்டு தொலைவில் தெரிந்த மண்டபத்திற்கு சென்றனர்.

தோழியர் சென்றவுடன் இளவரசி சுற்றும் முற்றும் பார்வையை ஓட்டினாள். அங்கு வண்டுகள் ரீங்காரம் இடும் ஓசையும், எங்கோ யானை பிளிறும் சப்தமும், பறவைகளின் பறக்கும் ஓசையும், குயிலின் ‘கூக்கூ... கூக்கூ..’ என்ற ஓசைகளயும் தவிர வேறொன்றும் அவளுக்கு கேட்கவில்லை. அவ்வோசைகளின் இனிமையை ருசித்துக் கொண்டே இளவரசி தன் தோளினில் கை வைத்து தன் மேலாடையை உருவினாள். அப்போது அவளின் கச்சைகளுக்குள் பூட்டிவைக்கப்பட்ட அந்த அழகிய ‘கோவில் கோபுர கலசங்கள்’ போல் காட்சியளித்த கொங்கைகள் ‘தமக்கு எப்ப விடுதலை கிடைக்கும் வெளி வர’ என ஏங்குவது போன்று இருந்தது. இளவரசியும் தன் இரு கரங்களையும் தன் முதுகுக்குப் பின்புறம் கொண்டு சென்று கச்சைகளின் முடிச்சை அவிழ்த்தாள். ‘ஆஹா அருமையான அந்த கொங்கைகளிரண்டும் சற்றும் சரியாமல் ‘வீரனின் நேர் கொண்ட பார்வை போல்’ நேராக காண்பவரின் கண்களிரண்டையும் குத்திவிடுவது போன்றும், அந்த கரு நிற மார்பக வட்டமும், கொட்டைபாக்கு அளவில் இருந்த காம்பும் எதோ சிறு கரு வண்டு தான் மார்பகத்தின் மேல் அமர்ந்துள்ளது என் காண்போர் என்னும் அளவிற்கு கருப்பாகவும், தடிப்பாகவும் இருந்தன. இளவரசி இடுப்பினில் கைவைத்து தனது இடுப்பு ஆடையின் நாடாவை அவிழ்த்து ஆடையை களைந்து அருகிலிருந்த பாறையில் அவற்றை அடுக்கினாள். ‘அப்பப்பா..... என்ன ஒரு அழகு..’ எத்தனை கண்களிருந்தாலும் பார்க்கப் போதாது என்பது போல் காட்சி அளித்தது கரு கரு மயிர்கள் அடர்ந்த அந்த அழகிய இன்பப் பெட்டகம்.

இளவரசி கூந்தலை அவிழ்த்து விரித்து தன் கைவிரல்களை கூந்தலினுள் விட்டு கோதிக்கொண்டு தன் அழகிய பிருஷ்டங்கள் ஏறி இறங்க நடந்து அருவியின் நீரோட்ட்டத்திற்குள் நுழைந்தாள். வெள்ளிக் கம்பிகள் கீழிறங்குவது போன்ற அந்த நீரின் திவாலைகள் இளவரசியின் தலையின் உச்சியில் பட்டு தெரித்தன. அந்த புனித நீரின் குளுமை தாளாது இளவரசியும் சிலிர்த்தாள். அப்படியே நடுங்கி அருவியுனுள்ளேயே நின்றாள். சற்று நேரத்தில் அவளுக்கு அந்த குளுமை பழகி விட்டது. அந்த நீர்த் திவாலைகள் இளவரசியின் உச்சி மேல் விழுந்து அப்படியே முகம், கழுத்து, மார்பகங்கள், வயிறு, நாபிக்குழி யோனி வழியாக பயணித்து கால்களின்னுடே சென்று விழுந்து தரையை அடைந்தன.

இளவரசி தன்னிலை மறந்து அவ்வருவியில் குளித்துக் கொண்டிருக்கையில், அக்கானகத்தின் உள்ளே இருந்து வேட்டையாடி உண்டு வாழும் வேடுவ இனத்தைச் சேர்ந்த வேடுவன் விஜயன் வேட்டையாடி களைத்து, தாகத்தால் நீர் அருந்த அவ்வருவி நோக்கி வருகிறான்.(மன்னன் நாட்டு மக்கள் யாரும் கானகத்திற்குள் செல்லாமல் தடுத்து காவல் போட்டானே தவிர கானகத்தினுள் இருந்தவர்களை வெளியேற்றவில்லையே) அருவிக்கு சற்றுத்தொலைவில் ஒரு மரத்தில் தனது குதிரையைக் கட்டிவிட்டு, கால் நடையாக அருவி நோக்கி நடக்கின்றான். சற்று தூரத்தில் அவன் வரும்போது அருவியில் பிறந்தமேனியுடன் குளித்துக் கொண்டிருக்கும் அந்தப் பேரழகுப் பதுமையைக் கண்டு வியக்கிறான். யாருமில்லா இக்கானகத்தில் இவ்வாறு இவ்வேளையில் குளித்துக் கொண்டிருக்கும் ‘இவ்வெழிலரசி யாரோ?’ என தன்னைத் தானே கேட்டுக் கொண்டு அவளின் பேரழகினில் மயங்கி இன்னும் அவளின் பேரழகைப் பருக வேண்டி அருகிலிருக்கும் பாறையினூடே தன்னை மறைத்துக் கொண்டு இளவரசி குளிக்கும் அழகைக் கண்டு ரசித்துக் கொண்டிருக்கிறான். அப்போது அவன் ஆண்மை வீறு கொண்டு புடைத்து, அவனது ஆடையைக் கிழித்துக் கொண்டு வெளி வர துடித்தது. இளவரசியின் பேரழகினை காணும் கிழவனுக்கு கூட அங்கு ஆண்மை வீறு கொண்டு.எழும். அப்படி இருக்கையில் கட்டிளம் காளையான விஜயனுக்கு ஆண்மை விழித்துக் கொண்டதில் ஆச்சர்யமொன்றுமில்லையே.

இளவரசியும் தண்ணீரைத் தன் இரு கைகளின் உள்ளங்கைகளிலும் தட்டி தட்டி விளையாண்டும், குதித்தும் மகிழ்கிறாள். அவ்வாறு அவள் குதித்து விளையாடும் போது அவளது முலைகள் குதிக்கும் அழகு கண்டும், அம்முலை காம்புகளில் பட்டுத் தெரிக்கும் நீரின் வேகம் கண்டு விஜயன் தன்னிலை மறந்தான். இளவரசியும் ஆசைதீர குதித்து விளையாடி, குளித்து முடித்து தன் ஆடைகளை எடுத்து நனைத்து அவற்றை அப்படியே ஈரத்துடன் உடுத்திக்கொண்டு ஆலயம் நோக்கி நடக்க ஆயத்தமானாள். ஈர ஆடையுடன் இளவரசி இருந்த அந்த காட்சி அவள் பிறந்த மேனியுடன் குளித்தபோது இருந்ததைவிட மிகவும் கவர்ச்சியாக இருந்தது. அவளும் ஆலயத்தை நோக்கி நடக்கலானாள். விஜயனும், தான் அவ்வளவு நேரம் கண்டு கழித்த அந்த இன்ப காட்சி இவ்வளவு சீக்கிரம் முடிந்து விட்டதே என மனதுக்குள் எண்ணி வருந்தி சிறு ஏமாற்றத்துடன் தண்ணீர் அருந்த அருவிக்குள் சென்றான். தண்ணீர் அருந்தி முடிந்தவுடன் இளவரசி சென்ற திக்கை நோக்கி பார்வையை செலுத்தினான். இளவரசியும் ஆலயம் நோக்கி நடந்து கொண்டிருப்பது தெரிந்தது. அவனுக்கும் அது மிகுந்த ஆர்வத்தை எற்படுத்தியது. அவள் அங்கு என்ன செய்யப் போகிறாள் என்பதறிய மிக ஆவல் கொண்டு, அவள் சென்ற திசை நோக்கி தானும் ஆலயத்திற்குப் புறப்பட்டான்.

இளவரசியும் ஆலயத்தினுள் சென்று ஈர உடையுடன் சிவலிங்கத்தின் முன் அமர்ந்து தான் கொண்டு வந்திருந்த பூஜைப் புனஷ்காரப் பொருட்களை எடுத்து வைத்து பூஜைக்குத் தயாரானாள். அதற்குள் விஜயனும் ஆலயம் வந்துவிட்டான். அவனும் அவள் என்ன செய்யப்போகிறாள் என்பதைக் காணும் ஆவலில் அவள் கண்ணில் படாதவாறு ஒரு மறைவிடத்தில் அமர்ந்து அவளை நோக்கி பார்வையை செலுத்தினான். அவளும் அங்கு தோழிகள் கொண்டு வந்து வைத்திருந்த குடத்து நீரை எடுத்து சிவலிங்கத்தின் மீது ஊற்றி சுத்தப்படுத்தினாள். பின்பு இன்னொரு குடத்திலிருந்த நீரை எடுத்து சிவலிங்கம் முழுவதும் ஊற்றினாள். பின்பு விபூதியை எடுத்து நீரில் குழைத்து மூன்று விரல்களில் எடுத்து சிவலிங்கத்தின் மத்தியில் பட்டைபோல் பூசி அதன் நடுவே குங்குமம் இட்டாள்.

பிறகு பூஜையை ஆரம்பித்தாள். முதலில் பாலை எடுத்து சில சிவ மந்திரங்களை உச்சரித்தவாறு சிவலிங்கத்தின் மீது ஊற்றினாள். பிறகு தேனை எடுத்து அவ்வாறே மந்திரங்களைச் சொல்லி சிவலிங்கத்தின் மீது ஊற்றினாள். பிறகு மலர்களை எடுத்து கண்மூடி மந்திரங்களைச் சொல்லி ஒவ்வொரு மலராக சிவலிங்கத்தின் மீது போடத்தொடங்கினாள். அவ்வாறு அவள் செய்து கொண்டே இருந்தாள். விஜயனும் இதனை மறைந்து இருந்து பார்த்துக் கொண்டே இருந்தான். இவ்வாறு அவள் செய்ய ஆரம்பித்து ஒரு நாழிகை முடிந்திருக்கும், அப்போது தான் அது நிகழ்ந்தது. ஆம் ஒரு மிகப் பெரிய மலைப்பாம்பு ஒன்று கோவிலின் கூரையிலிருந்து இளவரசியின் தலைக்கு நேர் உயரத்திலிருந்து இளவரசியின் தலையை நோக்கி படுவேகமாக தொங்கிக் கொண்டு இறங்கியது. இதனை சற்றும் எதிர்பாராத விஜயன் சமயோசிதமாக, சிறிதும் தாமதியாமல் தனது வாளை உருவிக் கொண்டு இளவரசியை நோக்கிப் பாய்ந்து, கட்டியணைத்து தரையில் உருண்டு, தரையில் இளவரசியைக் கட்டியணத்தபடியே, தன் வாளால் தொங்கிக்கொண்டிருந்த அந்தப் பாம்பை ஒரே வெட்டாக வெட்டினான். வெட்டுப்பட்ட பாம்பு இரு துண்டுகளாக தரையில் ‘தொப்’ என ஒசை எழுப்பி அவர்கள் அருகே விழுந்து துடித்துக் கொண்டிருந்தது.

நடக்கவிருந்த விபரீதத்தின் உச்சத்தை உணர்ந்த இளவரசி அதிர்ச்சியிலிருந்து மீளாது அவனை இறுக கட்டிக்கொண்டாள். ஈர உடையில் கவர்ச்சியாக இருந்த இளவரசி அவ்வாறு இறுக கட்டிக்கொள்ளவும், சற்றுமுன் அவளை நிர்வாணமாக குளிக்கையில் பார்த்ததாலும் அவனது ஆண்மை மீண்டும் விழித்துக் கொண்டது. அவ்வாறு விழித்த அவனது ஆண்மையின் எழுச்சி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. அதனால் அவனது ஆண்மை அவனது உடையைக் கிழித்துக் கொண்டு, வெளிவரத் துடிக்கும் துடிப்பால் அது அவனது உடைக்கு மேல் புடைத்துக் கொண்டு, இளவரசியின் பெண்மையின் மீது அழுந்தியது. இதனை உணர்ந்த இளவரசியும் உணர்ச்சிக் கொந்தளிக்க காமவயப்பட்டாள்.

அப்போது தான் அவள், அவன் முகத்தை நேராகப் பார்த்து அவனிடம், ‘நான் மருத நாட்டு இளவரசி, என் உயிரைக் காத்த உங்களை நான் என்றும் மறவேன். தாங்கள் யாரோ?’ என வினவினாள்.

அதற்கு அவனும், ‘ நான் இங்கு வேட்டுவர் குலத்தைச் சேர்ந்தவன், வேட்டையாடிக் கொண்டிருந்தேன். தாகம் எடுத்ததால் நீர் அருந்த அருவிக்கு வந்தேன். அங்கு நீங்கள் குளிக்கும் அழகைக் கண்டு எனை மறந்து நின்றேன். பின் நீங்கள் இங்கு வரவும் நானும் உங்களைப் பின் தொடர்ந்து வந்தேன். அதனால் உங்களைக் காக்கும் நற்பேறு பெற்றேன். ஆமாம் தாங்கள் ஏன் இந்த ஆபத்தான கானகம் வந்தீர்கள்?, இளவரசி என்கிறீர்கள், தனியாக இருக்கிறீர்கள். ஏன் தனியாக வந்தீர்கள்?’. என கேள்வி மழை பொழிந்தான்.

அதற்கு அவளும், ‘என்ன நான் குளித்ததைப் பார்த்தீர்களா?... அப்படியானால்..’என்று நிறுத்தினாள்.

‘ஆமாம். பார்த்தேன். உங்களை முழுமையாக கண்டு ரசித்தேன்’ என்றான்.

உடனே அவளும், ‘ச்சீ…’ எனக்கூறி முகம் சிவந்து தன் இரு கைகளாலும் தன் முகத்தினை மூடி சில விநாடிகள் இருந்துவிட்டு, பின் வலக்கை சுட்டுவிரலையும் நடுவிரலையும் விரித்து வலக் கண்ணை திறந்து பார்த்தாள். அவன் சிரித்தான்.

பின் அவள் சகஜ நிலைக்குத் திரும்பி, அவனிடம் மயங்கி காதல் வயப்பட்டு தான் அங்கு வந்த நோக்கம் குறித்து சுருங்க கூறி, தோழிகளெல்லாம் சற்று தொலைவில் இருக்கும் மண்டபத்தில் இருப்பதாகவும், தான் பூஜை முடிந்து அழைத்தால் மட்டுமே அவர்கள் வருவார்கள் என்றும் தான் அழைக்காத வரை அவர்கள் வரமாட்டர்கள் என்றும் கூறினாள்.

‘பூஜையும் முடிந்துவிட்டதல்லவா, இனி தாங்கள் அவர்களை அழைக்கலாம் அல்லவா? என்றான் விஜயன்.

‘பூஜை முடிந்துவிட்டதா? யார் சொன்னது. அந்த லிங்கத்துக்கு முடிந்துவிட்டது. இந்த லிங்கத்துக்கு இனி மேல் தான் ஆரம்பம்’ என அவனது புடைத்த ஆண்மையை பார்த்தவாறு இளவரசி கூறினாள்.

அவனும் அதனைப் புரிந்து கொண்டு அவளை இறுக கட்டி அணைத்தான். அவளின் கோவைப்பழ இதழில் தன் இதழ் வைத்து இதழ்ரசம் பருகினான். முகம் முழுக்க முத்த மழை பொழிந்தான். அவளும் பதிலுக்கு பொழிந்தாள். அவர்கள் இருவரும் சாரையும் நாகமும் போல் பின்னி பிணைந்து கிடந்தனர். அவன் அவளது ஈரத்துணிகளை ஒவ்வொன்றாக நீக்கினான். இறுதியில் பிறந்தமேனியானாள். அவனது உடைகளையும் அவள் களைந்து அவனையும் நிர்வாணமாக்கினாள்.

அவளும் நிர்வாண நிலையில் அவனை நிற்க வைத்தாள். அவனது ஆண்மை வானத்தை நோக்கி எழுச்சி கொண்டு நிமிர்ந்து ‘ஓணான் தலையை ஆட்டுவது போல்’ ஆடிக் கொண்டிருந்தது. அவள் அருகில் கிடந்த குடத்தில் இருந்த அந்த கொஞ்ச தண்ணீரை எடுத்து அவனது லிங்கத்தின் மீது ஊற்றினாள். அருகிலிருந்த சில மலர்களை ஒருங்கே சேர்த்து சிறுமாலைபோல் ஆக்கி அதனை அவனது லிங்கத்தைச் சுற்றி அணிவித்து அதில், மீதம் அவள் வைத்திருந்த பாலையும் தேனையும் ஊற்றி, தன் சிவந்த அதரங்களை பிரித்து அவன் ஆண்மையில் வைத்து உறிஞ்சிக் கொண்டே “இது என் உயிரைக் காத்த என் உயிர் காதலனுக்கு நான் செய்யும் பூஜை” என சொன்னாள்.

அவள் மேலும் அவன் ஆண்மை முழுதும் இருந்த பாலையும், தேனையும் முழுமையாக சப்பி சுவைத்தாள். அதனால் ஏற்பட்ட உணர்ச்சிக் கொந்தளிப்பில் அவனது ஆண்மையும் சுக்கிலத்தை வெளி கக்கியது. அதனையும் சிறுதுளி கூட தரையில் சிந்தாமல் முழுமையாக வாயில் வாங்கி அந்த பாலோடும் தேனோடும் சேர்த்து சுவைத்து விழுங்கினாள்.

அவள் அவன் ஆண்மையிலிருந்து வாயை எடுத்து அவன் முகத்தை நோக்கினாள். அவனும் அவளின் தலையை இரு காதுகளோடு சேர்த்து பிடித்து தூக்கி அவளின் இதழில் இதழ் வைத்து உறிஞ்சி மென்மையான முத்தம் ஒன்றை அவளின் இதழ் மேல் வைத்து ‘ நீ லிங்க பூஜை செய்து விட்டாய் நான் யோனி பூஜை செய்ய வேண்டாமா?’ என வினவினான். அதற்கும் அவள் வெட்கத்துடன் முகம் சிவந்து, அவன் காதோரம், ‘யோனிரசம் வேண்டுமா உனக்கு?’ என வினவி அவன் தலையைப் பிடித்து தன் பெண்மையின் மேலுதடுகளின் மேல் வைத்து அழுத்திக்கொண்டாள். அவனுக்கும் அந்த மேலுதடுகளின் மேல் இருந்த ரோமக் கற்றைகள் மெல்லிய பஞ்சணை போல் ‘மெத்.. மெத்..’ என்று இருக்க, அவனும் அவளின் யோனி மீது ஒரு அழுத்தமான முத்தத்தினை அழுந்த கொடுத்து அவளை அப்படியே தரையில் கீழே சரித்து, அவளின் இரு கால்களையும் மடக்கி, தொடைகளிரண்டையும் பிளந்து அவள் பெண்மையை பார்த்தான். அவளின் அந்த முக்கோண அழகுப் பெட்டகம் மெலிதாய் வாய் பிளந்து அவனை ‘வா.. வா..’ வென அழைப்பது போல் அவனுக்கு தோன்ற, அருகினில் மீதமிருந்த பாலையும் தேனையும் அவனும் எடுத்து அவளது திறந்த அந்த முக்கோணப் பெட்டகத்திற்குள் ஊற்றினான்.

இப்போது அவன் நிமிர்ந்து அவளின் முகத்தினை நோக்கினான். அவளும் பார்வையாலேயே ‘இன்னும் எனை என்ன செய்யப் போகிறாய் எந்தன் அன்பே?’ என கேட்பது போல் பார்த்தாள். அவனும் அவளது வயிற்றினிலுள்ள நாபிக் குழியில் ஒரு முத்தத்தினை கொடுத்து அப்படியே கீழிறங்கி அவள் பெண்மையின் மேலுதடுகலில் ஒரு ‘பொய் கடி’ கடித்து அப்படியே அந்தக் கோட்டின் வழியே தன் நீளமான நாவினை விட்டு துழாவி அவளின் பெண் லிங்கத்தை இலேசாக கடித்து நாவை சுழற்ற அவள் அப்படியே சொக்கிப்போனாள். பின் அந்தப் பிளவுக்குள் நாவை விட்டு தான் ஏற்கனவே யோனிக்குள் ஊற்றி வைத்த பாலையும் தேனையும் ‘நாய் சட்டியில் இருக்கும் பாலை நக்கிக் குடிப்பது போன்று’ ஒரு சொட்டு விடாமல் நக்கி உறிஞ்சிக் குடித்தான். அது அவளுக்கு அப்படியே வானில் பறப்பது போல் இன்பமாக இருந்தது. அதனால் அவளும் துள்ளினாள், துவண்டாள், பரவசம் அடைந்தாள். மேலும் அவளுக்கு யோனிரசம் மிகவும் பெருக்கெடுத்து ஓடியது. அவற்றையும் அவன் முழுமையாக குடித்து முடித்தான். இதற்கு மேல் அவன் வாய் அங்கிருந்தால் தம்மால் தாங்கமுடியாது என அவளுக்கு தோன்றியதால் உடனே அவன் தலையை இழுத்து தன் மார்பின் மேல் போட்டுக் கொண்டாள்.

அவளின் மார்பினில் கிடந்த அவன் மெல்ல தன் ஒரு கையில் ஒரு முலையை பிசைந்து கொண்டு மறுமுலையின் காம்பினை தன் பற்களால் இலேசாக கடித்து தன் நாவினைக் கொண்டு அந்த கருவட்டங்களில் கோடிட்டான். அதனால் அவளுக்கும் மார்புகள் விம்மிப் புடைத்து ஏறி இறங்கின. இவ்வேளையில் அவளுக்கும் கலவி வேட்கை பெருக்கெடுத்து வந்ததால் அவனது ஆண்மையை பிடித்து உருவிக்கொண்டே அவனிடம், ‘ லிங்க பூஜையும் முடிந்தது. யோனி பூஜையும் முடிந்தது. லிங்க யோனி பூஜை எப்போது?’ என்றாள்.

அதற்கு அவனும், ‘அப்படியென்றால்?’… என வினவினான்.

அவளும், ‘லிஙகமும் யோனியும் சங்கமிக்கும் பூஜை’ என்றாள்.

அவனும், ‘ஓ! அதுவா… நீ சம்மதித்தால் அது இப்போதே’ என்றான்.

அதற்கும் அவள், ‘நான் சம்மதிக்காமல் எங்கே போகப்போகிறேன்’ என்றாள்.

அவளின் சம்மதம் கிடைக்கப் பெற்றவுடன் அவனும் அவளை தரையில் கிடத்தி, அவளின் இரு கால்களையும் மடக்கி தொடைகளை விலக்கி அவள் பெண்மைப் பெட்டகத்தைப் பிளந்து அந்த அழகிய புழையில் தன் இரு விரல்களை உள்ளே விட்டெடுத்து வழி ஏற்படுத்தி பிறகு விடைத்த தன் ஆண்மையை அப்புழைக்குள் சொருக அது சிறிது சிறிதாக உள்ளே செல்ல ஓரிடத்தில் ஏதோ தடுத்து நிறுத்த ‘அது தான் அவளின் கன்னித்திரை’ என்பதினை அவன் அறிந்து சிறிது தன்னை நிறுத்தி பின் ஒரே வேகமாக ஒரு அழுத்து அழுத்த அவள் ‘வீல்’ என அலற அவள் வாயை தன் வாய் வைத்து அவன் பொத்த அவள் கன்னித்திரை கிழிந்து இரத்தம் வழிந்தோடியது. அவள் அவன் தினவெடுத்த தோள்களை கடித்து ஆனந்த கண்ணீர் வடித்தாள். அவனும் அவளின் இரு மாங்கனிகளையும் பிடித்து கசக்கி சப்பி உறிஞ்சிக் கொண்டே அவள் மீது படுத்து மெதுவாக இயங்கிக் கொண்டிருந்தான். ஒரு சில நிமிடங்கள் இயக்கத்திற்குப் பிறகு இருவருக்கும் ஒரு சேர உச்சம் வந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்து முத்தம் மழை பொழிந்து தங்கள் காதலினைப் பகிர்ந்து கொண்டனர்.

இருவரும் எழுந்து அருவி சென்று சேர்ந்து குளித்து திரும்பி வந்து கோவிலில் அமர்ந்து சிவலிங்கத்தை வணங்கி தங்களை வாழ்க்கையில் ஒன்று சேர்த்து வைக்க வேண்டினர். அப்போது சிவலிங்கத்தின் மீதிருந்த மலர்களில் ஒன்று இளவரசியின் மடியில் விழுந்தது. அதுவே நல்ல சகுனம் என இருவரும் எண்ணி கடவுளுக்கு நன்றி தெரிவித்து எழுந்தனர். இளவரசியும் விஜயனிடம் அடுத்த சுயம்வரம் இன்னும் பத்து தினங்களில் நடை பெற உள்ளது. அப்போது சுயம்வரத்தில் கலந்து கொண்டு பர்வத தனுசில் நாணேற்றி வெற்றி பெற வேண்டுமென கேட்டுக்கொண்டாள். அவனும் சரி என்றான். பின்பு இருவரும் பிரியா விடை பெற்றனர். இளவரசியும் அவன் குதிரையில் செல்லும் திசையையே சிறிது நேரம் வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.

பிறகு இளவரசியும் ஆலயமணியை அடித்து ஒலி எழுப்பி தோழியரை வர வைத்தாள். அதில் ஒரு தோழி தேர் இருக்கும் இடம் சென்று தேரை அழைத்து வந்தாள். தேர் வந்தவுடன் இளவரசி தேரில் தோழியருடன் ஏறி அமர்ந்தாள். தேரும் அரண்மனை நோக்கி சிட்டாய் பறந்தது.

இளவரசி வரும் செய்தி மன்னருக்கும், மகாராணிக்கும் ஒற்றர் மூலம் தெரிந்தது. அவளை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யபட்டன. மங்கல வாத்தியங்கள் முழங்கப்பட்டன. இளவரசி வந்த தேரும் அரன்மனைக்குள் வந்தது. தேர் வந்து நின்றவுடன் அதிலிருந்து இளவரசி மெதுவாக இறங்கினாள். மங்கலப் பெண்கள் ஆரத்தி எடுத்து இளவரசியை வரவேற்றனர். மன்னரும் மகாராணியும் இளவரசியை ஆரத்தழுவி வரவேற்றனர்.

மகாராணி மகளிடம் கேட்டாள், ‘ பூஜை எல்லாம் சிறப்பாக செய்தாய் தானே?’

மகள் சொன்னாள், ‘மிகவும் சிறப்பாக செய்தேனம்மா. ஒன்றல்ல இரண்டு பூஜைகள்.

மகாராணி, ’இரண்டா… சரி. என்னென்ன பூஜைகள்.

இளவரசி, ‘இரண்டும் லிங்க பூஜைதானம்மா’ என கூறியபடி தாயைப் பார்த்து சிரித்தாள். மகாராணிக்கு ஒன்றும் விளங்கவில்லை. எதோ பூஜை முடிந்து பத்திரமாக வந்தாளே… அது போதும் என மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் மகாராணி.

அடுத்த சுயம்வரத்திற்கான எல்லா ஏற்பாடுகளும் தயாராயின. மன்னர் பர்வத தனுசை சரி பார்த்து மெருகூட்ட அரண்மனைப் பொற்கொல்லரிடம் அனுப்பினார். பொற்கொல்லரும் அதனை வாங்கி தனுசு மேடையில் வைத்தார். ஆனால் அவர் கவனக் குறைவாக அதன் மேடையில் அதனை சரியாக வைக்காமல் விட்டு விட்டார். எனவே அது அந்த மேடையிலிருந்து எப்ப வேண்டுமானாலும் விழும் நிலையில் இருந்தது. பொற்கொல்லாரும் அப்பொற்கூடத்தை பூட்டி வீட்டிற்கு சென்று விட்டார். இரவு அங்கு ஓடி விளையாடும் பூனையின் கால் பட்டு அந்த தனுசும் கிழே விழுந்து உடைந்து விட்டது. மறுநாள் கூடத்தை திறந்தபோது தான் பொற்கொல்லருக்கு அது தெரிந்தது. பொற்கொல்லரும் இது மன்னருக்கு தெரிந்தால் சிரச் சேதம் ஆகிவிடும் என அஞ்சி யாருக்கும் தெரியாமல் அதனை செப்பனிட்டு வைத்துவிட்டார். அதனால் அந்த தனுசின் எடை குறையாமல் இருந்தது. ஆனால் உறுதி குறைந்துவிட்டது. அதன் விளைவாக அந்த தனுசை தூக்குவது கடினம். ஆனால் அதனை தூக்கிவிட்டால் அதனை வளைத்து நாண் ஏற்றுவது சுலபம் என்ற நிலை ஏற்பட்டு விட்டது.

இளவரசிக்கும் இரவெல்லம் தூக்கம் வரவில்லை. விஜயனின் முகமே வந்து வந்து சென்றது. சுயம்வரத்துக்கு அவன் வந்துவிடுவானா? வந்தாலும் தனுசில் நாணேற்றி வெற்றி பெறுவானா? என்ற எண்ணங்களே தோன்றி மறைந்து அவள் தூக்கத்தை கொன்றன. அவளும் சிவபார்வதியிடம் விஜயன் வந்து வில்லில் நாணேற்றி வெற்றி பெற்று தன்னை மணக்க வேண்டுமென வேண்டிக்கொண்டாள். நாட்கள் சென்றன. சுயம்வரத்திற்கு இன்னும் ஒரு தினமே இருந்தது.

தனுசு பொற்கொல்லரிடமிருந்து அரண்மனைக்கு வந்தது. அரண்மனையில் வைத்து பூஜிக்கப்பட்டது. பூஜை புனஷ்காரங்கள் முடிந்து சுயம்வர மண்டபத்திற்கு எடுத்து செல்லபட்டது. இரவு முழுவதும் மன்னர், மகாராணி, இளவரசி மூவருக்குமே உறக்கமில்லை. மன்னரும் மகாராணியும் யாராவது போட்டியில் வென்று இளவரசிக்கு திருமணம் கை கூட வேண்டுமென வேண்டுகின்றனர். இளவரசியோ விஜயன் வந்து வெல்லவேண்டுமென வேண்டுகிறாள். இரவு முடிந்து பகலும் வந்தது.

இந்த சுயம்வரத்தின் தோல்விநிலை கண்டு இந்த சுயம்வரத்திற்கு வரும் அரசர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே இருந்தது. இறுதியாக இன்று இரு அரசர்களே வந்திருந்தனர். இன்னும் விஜயன் வரவில்லை. சுயம்வரம் ஆரம்பிக்க சில மணி நேரங்கள் இருக்கவே விஜயன் வந்தான். இளவரசி விஜயா நிர்மலா தேவிக்கும் மிகுந்த சந்தோஷம். கால் தரையில் நிற்கவில்லை. மெய் மறந்து நின்றாள். விஜயனும் அவ்வப்போது இளவரசியைப் பார்த்து புன்னகைத்தான்.

சுயம்வரமும் ஆரம்பமாகியது. முதலாமவர் சென்றார். அவரால் தனுசை தூக்க முடியவில்லை. வந்துவிட்டார். இரண்டாமவர் சென்றார். சிறிது முயன்றார். ஓரளவு தூக்கினார். ஆனால் முழுவதும் தூக்க முடியவில்லை. வைத்துவிட்டு தலை குனிந்து தன் இருப்பிடம் நோக்கி சென்று அமர்ந்தார். இறுதியாக விஜயன் சென்றான். அவனும் வேடுவ குலத்தைச் சேர்ந்தவனாதலால் பல காட்டு மிருகங்களின் மாமிசங்களை உண்டு வளர்ந்தவன் ஆதலால் மற்றவர்களைக் காட்டிலும் சற்று வலிமை மிக்கவனாகவே இருந்தான். ஆதலால் எடுத்தான் தனுசை, வளைத்தான் நாண் ஏற்ற (தனுசும் எற்கனவே உடைந்து செப்பனிடப்பட்டிருந்ததால் ) அதுவும் சடாரென உடைந்தது. மன்னரும் மகாராணியும் மகிழ்ந்தனர். மக்கள் மகிழ்ந்தனர். இளவரசியும் வெட்கத்தால் நாணி குனிந்த தலையுடன், கையில் மாலையுடன் சென்று விஜயனின் கழுத்தில் சூட்டினாள். மக்கள் மகிழ்ச்சி ஆராவரம் செய்தனர். மன்னரும் மகாராணியும் ஆனந்த கண்ணீர் வடித்தனர்
Share this article :
 
Copyright © 2011. தமிழின்பம் H - All Rights Reserved