ஃபக்.. தா....
பத்தினிக்கு கோபம் வந்தால் என்ன ஆகும் என்பதை பற்றியதுதான் இந்த கதை. கணவனுக்கு உண்மையாக இருக்கும் பெண் ஒருத்தி, அவளுடைய கணவன் அவளுக்கு துரோகம் செய்ததை அறிகிறாள். கோபமடைகிறாள்.
"சொல்லு அசோக், எதுக்கு என்னை தனியா மீட் பண்ணனும்னு சொன்ன? அப்படி என்ன முக்கியமான விஷயம்?"
ஃபரீதா மிக ஆர்வமாய் என் முகத்தை பார்த்தபடி கேட்டாள். ஃபரீதா என் முதலாளியின் மனைவி.
"அ..அது வந்து.. மேடம்.."
நான் சொல்லிக் கொண்டு இருக்கும்போதே அவளுடைய