என் பெயர் சுரேஷ்..வயது 21.. கல்லூரியில் படித்து வருகிறேன்..... என் அண்ணணின் பெயர் ரமேஷ்..அவர் தனியார் கம்பெனியில் மேலாளராக பணி புரிந்து வருகிறான்.....என் அண்ணணுக்கு வயது 28.எங்கள் இருவருக்கும் பெற்றோர் சிறு வயதிலேயே காலமாகி விட்டனர்.
உறவினர்கள் உதவியால் தான் வளர்ந்தோம். பாசமுள்ள எங்கள் உறவினர்களும் என் அண்ணணுக்கு திருமணத்திற்கு பெண் பார்த்தனர்....கடைசியில் சித்ரா என்ற பட்டதாரி பெண் எனக்கு அண்ணியாக வாய்த்தார்... அண்ணிக்கு அழகான ,குஷ்பு போன்ற களையான முகம்.