சில தினங்கள் வரை சிவா பீஹாருக்கு போவதறக்கான ஆயத்த வேலைகளில் இருந்ததால், ராதிகாவை ஓலுக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவேயில்லை. ஒரு வழியாக ராதிகாவும் சிவாவும் திருச்சிக்கு கிளம்பிப் போனார்கள். காலை பதினோரு மணிக்கெல்லாம் சித்தப்பாவின் வீட்டை அடைந்தார்கள். அன்று லீவு போட்டுவிட்டு வீட்டில் இருந்தார் சுந்தரம்.
“சித்தப்பா, இதான் ராதிகா” என்று அறிமுகப் படுத்தினான்.
“வணக்கம் ஸார்” என்று ராதிகாவும் ஒரு கும்பிடைப் போட்டு வைத்தாள்.