இரவு முழுவதும் உறக்கம் வரவில்லை. எதாவது செய்தாகவேண்டும். இல்லையென்றால் டூட்டியில் சேர்ந்தவுடன் பிரச்சினையாகிவிடும். என்ன செய்யலாம். யாராவது டாக்டரைப் பார்த்தல் ஏன்? எப்படி? யார்? என்று ஆயிரம் கேள்விகள் வரும். ‘கடவுளே. இதென்ன சோதனை’ மனம் தனலில் இட்ட புழுவாய்த் துடிக்க இறுதியில் ஒரு யோசனை வந்தது. என் தோழி ஒருத்தி இருக்கிறாள். பதினெட்டு வயதிலேயே கல்யாணம் பண்ணி இரண்டு பிள்ளைகளைப் பெற்றுவிட்டாள். அவளிடம் கேட்டால் எதாவது வழி கிடைக்கும். ஒருத்திக்கு தெரிவதனால் பரவாயில்லை. இல்லையென்றால் ஊர் முழுக்க தெரிந்துவிடும் என்று நினைத்துக் கொண்டு நெடு நேரம் கழித்து உறங்கிப்போனேன்.
இவ தாண்டா பொலிஸ் 13
இரவு முழுவதும் உறக்கம் வரவில்லை. எதாவது செய்தாகவேண்டும். இல்லையென்றால் டூட்டியில் சேர்ந்தவுடன் பிரச்சினையாகிவிடும். என்ன செய்யலாம். யாராவது டாக்டரைப் பார்த்தல் ஏன்? எப்படி? யார்? என்று ஆயிரம் கேள்விகள் வரும். ‘கடவுளே. இதென்ன சோதனை’ மனம் தனலில் இட்ட புழுவாய்த் துடிக்க இறுதியில் ஒரு யோசனை வந்தது. என் தோழி ஒருத்தி இருக்கிறாள். பதினெட்டு வயதிலேயே கல்யாணம் பண்ணி இரண்டு பிள்ளைகளைப் பெற்றுவிட்டாள். அவளிடம் கேட்டால் எதாவது வழி கிடைக்கும். ஒருத்திக்கு தெரிவதனால் பரவாயில்லை. இல்லையென்றால் ஊர் முழுக்க தெரிந்துவிடும் என்று நினைத்துக் கொண்டு நெடு நேரம் கழித்து உறங்கிப்போனேன்.
Labels:
இவதாண்டா போலீஸ்