சென்னை நேசப்பாக்ம் – கே.கே.நகர் பகுதில் உள்ள தொக்குப்பு வீட்டில் இருப்பவர்கள்தான் காவேரி – கன்னியப்பன் தம்பதிகள். காவேரி காலை மாலையில் பூ வியாபாரம் பண்ணுவாள். கண்ணியபனுக்கு நிரந்தர வேலை கிடையாது. ரோடு போடும் இடத்தில் வேலை பண்ணுவான். கட்டிடம் கட்டும் இடத்தில் தின கூலிக்கு போவான். சில சமயம் லாரியுடன் லோடு ஏத்த போவான். சில சமயம் லோடு இறக்க வெளியூர் கூட போவான். வாரத்தில் எப்படியும் ரெண்டு நாள் வேலைக்கு போக மாட்டான். காவேரி காலை பதினோரு மணிக்கு பூ வியாபாரத்தை முடித்து விட்டு வந்து விடுவாள். சமையல் பண்ணி சாபிடுவாள்.கன்னியப்பன் வீட்டில் இருக்கும் நாட்களில் இருவரும் சேர்ந்து சாப்பிடுவார்கள். எது உண்டோ இல்லையோ,
கன்னியப்பன் வீட்டில் இருக்கும் நாட்களில், பகலில் சாப்பிட்டு, இருவரும் குறைந்தது இரு முறை ஒப்பார்கள். காவேரிக்கு வெளிச்சத்தில் ஒப்பது ரொம்ப பிடிக்கும்.