எனது பெயர் ரமேஷ் (பெயர் மாற்றி எழுதியுள்ளேன் ) நான் +1 படிக்கும் பொழுது இந்த சம்பவம் நடந்தது . நான் இப்பொழுது சேலம் த்தில் இருகின்றேன் . இந்த சம்பவம் நடந்த பொழுது நான் கள்ளகுறிச்சி என்ற ஊரில் இருந்தேன் .என்னுடைய பக்கத்து விட்டில் சண்முகம் மாமா & மாலா அக்கா இருந்தார்கள் . சண்முகம் மாமா அரசு பஸ் இல் கண்டக்டர் கள்ளகுறிச்சி டு சென்னை பஸ் .மாமா வேலைக்கு மாலை ஆறு மணிக்கு போனால் அடுத்த நாள் நைட் எட்டு மணிக்கு தான் வருவார் .மாமா விட்டில் டிவி இருந்தது எங்கள் விட்டில் டிவி இல்லை .பள்ளி விட்டதும் நான் விட்டுக்கு வந்ததும் மாமா விட்டுக்கு டிவி பாக்க சென்றுவிடுவேன் .மாமா & அக்கா எதுவும் சொல்ல மாட்டார்கள் .எனக்கு டைம் கு காபி பிஸ்கட் குடுப்பார்கள் .சில நேரம் நைட் டிபன் சாப்பிடுவேன் .அம்மா எதுவும் சொல்ல மாட்டார்கள் .அம்மாவும் மாலா அக்காவும் நல்ல தோழிகள் .மாலா அக்கா எனக்கு சின்ன சின்ன விட்டு வேலை சொல்வார்கள் .அதுக்கு எனக்கு செலவுக்கு பணம் தருவார்கள் (சினிமா பாக்க ).மாமா & அக்கா சினிமா போனாலும் என்னை உடன் அழைத்து செல்வர்கள் .