சாப்ட்வேர் என்ஜினீயர் அனாமிகாவும் அவள் பிரென்ட் ஜோதியும் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருக்கிறார்கள். இருவரும் துரைப்பாக்கத்தில் இருக்கும் ஒரு பிரபல சாப்ட்வேர் கம்பனியில் வேலை பார்கிறார்கள். வேளச்சேரியில் வீடு எடுத்து சமைத்து சாபிடுகிறார்கள். திருமணம் ஆகாதா இருவருக்கும் இருபத்தி மூணு வயது தான். ஜோதி லீவில் ஊருக்கு போய் இருக்கிறாள். அனாமிகாவின் ஸ்கூட்டி ரிப்பேர் ஆகிவிட்டது. கிளம்ப வில்லை. வார நாட்களில் டைம் இல்லாதாதால், ஒரு சனிக்கிழமை தன் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் மெக்கானிக் கடைக்கு போய் அந்த மெக்கானிக்கை வீட்டுக்கு வந்து வண்டியை எடுத்து போக சொன்னாள்.