சென்னை பணக்காரர்கள் வாழும் அபிராமபுரத்தில் இரண்டு கிரவுண்டில் ஒரு பெரிய வீட்டில் இருப்பவர்கள் சேஷாத்ரி – பத்மாசினி தம்பதிகள். பேரும் பணக்காரர்கள். சேஷாத்ரிக்கு மூணு கம்பனிகள் உண்டு. கார், தோட்டக்காரன், சமையல்கார மாமி, டிரைவர் முதலியவர்கள் உண்டு.பணம் பணம் என்று அலைபவர். மாதத்தில் இருபது நாள் வெளியூர் அல்லாந்து வெளிநாடு. பணக்கரவர்கத்க்கே உண்டான அத்தனை கர்வ குணங்களும் உடையவள் பத்மாசினி. கணவரை மதிப்பது இல்லை. பெண்ணை பற்றி கவலை இல்லை. வேலையாட்களை துச்சமாகவும் மதிப்பால். சில சமயம் அன்பாகவும் இருப்பாள். லேடீஸ் கிளப் மாதர் முன்னேற்ற சங்கம் என்ற பெயரில் பணக்கார பேன்கள் அடிக்கும் கூத்துக்கு கணக்கே இல்லை. வாரத்தில் ஒரு நாள் தன் வீட்டில் அனைவரையும் கூப்பிட்டு சாப்பாடு போட்டு மீட்டிங் போடுவார்கள். மீட்டிங்கில் யார் யாரை திருட்டு தனமாக ஒத்தர்கள்.