“ஏண்டா, அவனவனுக்கு என்னென்னமோ கவலை, உனக்கென்னடானா இப்படியொரு கவலை”
இந்த வார்த்தைகளை கேட்டிருப்பவர்கள் பலர் இருப்பீர்கள். இந்த வார்த்தை எங்கிருந்து கண்டு புடிச்சாங்க தெரியுமாங்க, என்னோட வாழ்க்கை வரலாற்ற தெரிஞ்சுட்டப்பறம் தானுங்க. அந்தக் கொடுமைய….
மச்சி, நீ கேளே?
மச்சி, நீ கேளே?
மச்சி, நீ கேளே?
சரி விடுங்க, நானே எல்லாத்துக்கும் பொதுவா சொல்லறேன்.
இந்த வார்த்தைகளை கேட்டிருப்பவர்கள் பலர் இருப்பீர்கள். இந்த வார்த்தை எங்கிருந்து கண்டு புடிச்சாங்க தெரியுமாங்க, என்னோட வாழ்க்கை வரலாற்ற தெரிஞ்சுட்டப்பறம் தானுங்க. அந்தக் கொடுமைய….
மச்சி, நீ கேளே?
மச்சி, நீ கேளே?
மச்சி, நீ கேளே?
சரி விடுங்க, நானே எல்லாத்துக்கும் பொதுவா சொல்லறேன்.