tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex. நிர்மலா... நீயும் என் மனைவி - தமிழின்பம் H

நிர்மலா... நீயும் என் மனைவி

அன்று ஊட்டியின் அந்த க்ராம்ப்டன் க்ரீவ்ஸ் கம்பெனியின் கிளையில் அல்லோகலப்பட்டது. புதிதாக பதவி ஏற்கவரும் ஜெனரல் மேனேஜருக்காக 62 பேர் கொண்ட அந்த அலுவலகமே காத்திருந்தது, பெரிய மாலைக்கும் பூச்செண்டுக்கும் ஆர்டர் கொடுக்கப்பட்டு தருவிக்கப்பட்டிருந்தது. சென்றவாரமே ஓய்வுபெற்றிருந்த கல்யாண ராமன் ஒருவார காலத்திற்கு ஆக்டிங் மேனேஜராகப் பொறுப்பேற்று இருந்ததால் அவர் தனது பாரத்தை - முழு சார்ஜையும் - புதிதாக வரும் கதிரிடம் கொடுத்துவிட்டு வீட்டுக்குச் செல்லக் காத்திருந்தார். மற்ற ஊழியர்கள் புதிதாய் வரும் ஜிஎம் எப்படி இருப்பாரோ ..? கடுமையாய் இருந்தால் எப்படி தாளிப்பாரோ என்றெல்லாம் பயந்து நகத்தைக் கடித்துக்கொண்டு காத்திருந்தனர்.
ஆனால் இதுபற்றிய எந்த சிந்தனையும் இல்லாத ஜூனியர் அக்கவுண்ட்டண்ட் நிர்மலா மட்டும் தனது வழக்கமான சோகம் தழுவிய முகத்துடன் செயலாற்றிக் கொண்டிருந்தாள். ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது அவள் வேலைக்குச் சேர்ந்து. அவள் எவரிடமும் சிரித்துப் பேசியதில்லை. அவள் குலுங்கிச்சிரித்து வாழக் காரணமாய் இருந்த 30 வயது நிர்மலாவின் கணவன் ஒரு விபத்தில் இவள் கண்எதிரில் உயிர்விட்டதைக் கண்டதில் இருந்து அவள் சிரிப்பு உறைந்துதான் போய்விட்டது. அஃப்கோர்ஸ் அவள் செய்துகொண்டிருந்த சிறிய கம்பெனியில் இருந்து ஓரளவுக்கு சம்பளம் அதிகமான இந்தக் கம்பெனிக்கு அவள் வரக் காரணமே அவளது கணவனின் இறப்பினால் கிடைத்த இந்த காம்பன்சேட்டரி ஜாப் தான். எவர் வந்தால் எனக்கென்ன என்னும் போக்கில் தன் பணியைக் கவனித்துக் கொண்டிருந்த நிர்மலாவை அங்கே எழுந்த ஆரவாரம் கவனம் திருப்பியது. ஆம். கதிர் வந்துவிட்டான்.

ஊழியர்கள் அனைவரும் வரிசையாய் நின்று வணக்கம் சொல்லி வரவேற்க பழைய ஜிஎம் கதிருக்கு மாலையிட்டு வரவேற்பளித்தார். நிர்மலாவோ அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் தனது சீட்டில் இருந்தே தன்னைக் கடந்து ஜிஎம் கேபினுக்கு அழைத்துச் செல்லப்பட்ட கதிருக்கு உயிரில்லாத வணக்கத்தைச் சொன்னாள். கதிர் போன்ற கட்டழகனை சரிவர கூட கவனிக்காமல் அவள் வணக்கம் சொல்லியது அங்கே இருந்த மற்ற பெண் ஊழியர்களுக்கு ஆச்சரியத்தைத் தந்தது, கதிரின் ஆறடி உயரமும் அதற்கேற்ற கட்டான உடலும் 32 வயதே ஆன நிலையில் சற்றும் இளமை குன்றாமல் இந்தி நடிகர் ஜாக்கி ஷ்ராஃபைப் போல் இருந்த கதிரைக் கண்டு சில பெண்ஊழியர்களின் பேண்ட்டீஸ் பிசுபிசுத்தது சத்தியம்.

ஜிஎம் கேபினுக்குள் அழைத்துச் செல்லப்பட்டு முறைப்படி அந்த நாற்காலியில் அமர வைக்கப்பட்டு கைதட்டல் நிறைந்த உபசரிப்புக்குப் பின் எழுந்த கதிர் அனைவரும் மீண்டும் பின் தொடர வெளியில் வந்து நின்று அனைவரையும் பார்த்து வணக்கம் சொன்னபின் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

- டியர் ஃப்ரெண்ட்ஸ். நான் கதிரவன். எம்பிஏ முடித்து ஐந்து வருடங்கள் கல்ஃப் நாட்டில் வேலை செய்துவிட்டு போனமாதம் ஊருக்கு வந்தேன். பிறகு மீண்டும் கல்ஃபுக்கு திரும்ப மனம் இல்லாமல் அந்த வேலையை இங்கிருந்தே ரிசைன் செய்துவிட்டு இதோ உங்கள் முன்னால் நிற்கிறேன். என் குடும்பம்னு சொன்னா என் மனைவி கௌரி ஒரே ஒரு பையன் நாலுவயது கௌசிக் அவ்வளவுதான். அவங்க எல்லாம் மதுரையில் இருக்காங்க.. இங்கே செட்டில் ஆனபின் அழைச்சு வரலாம்னு எண்ணம். அவ்வளவுதான் என்னைப் பத்தி.. உங்க எல்லாரையும் பத்தி தெரிஞ்சுக்கனும்னு ஆசை. ஆனா அதை பொறுமையா பின்னால தெரிஞ்சுக்கறேன்... இப்போதைக்கு உங்க பெயர்கள் மற்றும் போஸ்ட் மட்டும் சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்..

ஒரு லெக்சர் கொடுத்தவன் போல முகத்தை துடைத்துக் கொண்டு ஒவ்வொருவராய் வரிசையாய்ப் பார்க்க அனைவரும் தத்தம் பெயரையும் பதவியையும் அறிமுகப்படுத்திக் கொண்டனர். அந்த வரிசையில் நிர்மலா டர்ன் வந்த போது அவள் தயங்கியவாறு எழுந்துநின்று - நான் நிர்மலா ஜூனியர் அக்கவுண்ட்டண்ட் என்று தயங்கியபடி சொன்னாள். அவளைக் கூர்ந்து கவனித்த கதிர் அவளது பேரழகைக் கண்டு வியந்தான். 30 வயதுஎன்று சொல்ல முடியாதபடி மெலிந்த அதே சமயம் அனைத்து அம்சங்களும் நிறைந்த தேவதை போல் இருந்தாள். நெற்றியில் மெல்லிய திருநீற்றுக் கீற்றும் மிகச்சிறிய கருப்புப் பொட்டும் நாகரிகமாகக் கட்டி இருந்த சேலையும் அவளை மேலும் அழகியாகக் காட்டிக்கொண்டிருந்தது. அதற்கும் மேலும் அவளை ரசித்தால் அது நல்லதில்லை என நினைத்த கதிர் - ஒகே இனி அவங்கவங்க வேலைகளைக் கவனிங்க.. எனக்கு சார்ஜ் தர வேண்டியவங்க மட்டும் என் கேபினுக்கு வாங்க என்று சொல்லிவிட்டுக் கம்பீரமாகத் திரும்பினான்.

அன்றைய பொழுது அவனது பொறுப்பேற்கும் பணியிலேயே கழிந்தது. மதிய உணவு இடைவேளையில் அங்கே இருந்த அட்டெண்டர் வாங்கி வந்திருந்த எடுப்புச் சாப்பாட்டுடன் நேராக அனைவருடனும் சேர்ந்து சாப்பிட வந்தபோது அனைவரது புருவங்களும் உயர்ந்தன. சகஜமாக எல்லோரிடமும் கலகலப்பாகப் பேசிக்கொண்டே உணவருந்தியவன் இடை இடையே நிர்மலாவை ரசித்துக் கொண்டிருந்தான். அவளது பணி நியமனம் பற்றியும் அவளது சோகக் கதையையும் பழைய ஜிஎம் கல்யாணராமன் அவனது கேபினில் சொல்லி இருந்தார்.

போனமாதத்துக்கு முந்திய வாரத்தில் நிர்மலாவும் அவளது கணவனும் மதுரையில் இருந்து திண்டுக்கல் செல்லும் வழியில் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது தாறுமாறாக ஓடிய கார் ஒன்று பலமாக மோதியதில் அவளது கணவன் ஸ்பாட்டிலேயே உயிர்விட்டதையும் லேசான சிராய்ப்புகளுடன் தெய்வாதீனமாகத் தப்பித்த நிர்மலா கதறியதையும் ஒரு கண நேரம் நின்று பின் நிற்காமல் போய்விட்ட காரின் எண்ணைக் கூட பார்க்க முடியாததையும் கல்யாண ராமன் விவரிக்கும் போதே கதிரின் கண்கள் கலங்கிவிட்டது உண்மைதான்.

இப்போது அவளது கணவனின் பூர்வீக வீடு ஒன்று ஊட்டியில் இருந்ததால் ஐந்து வயது பையனுடன் அதில் தனியே வாழ்வதையும் காதலித்து வேறுஜாதியில் கல்யாணம் செய்ததால் இரண்டு பக்க உறவினர்களுமே தனித்து விட்டதையும் இருவருக்குமே அம்மா அப்பா இல்லாததால் தனிமைப்படுத்தப்பட்டு விட்டதையும் கேட்டு மனம் நெகிழ்ந்தான் கதிர்.

கதிரின் பார்வையில் காமம் இல்லாதுபோய் ஒருவித கனிவு வந்தது நிர்மலாமேல். இவளுக்கு எப்படியும் நல்லதைச் செய்யவேண்டும் என சங்கல்பம் எடுத்துக் கொண்டான். கல்யாணராமனிடம் சொல்லி தான் தங்குவதற்கு ஊட்டியில் இடம் தேடும்படிச் சொன்னான். முடிந்தால் நிர்மலாவின் பெரிய வீட்டில் ஒரு அறை கிடைத்தாலும் போதும் என்பதாகக் கோடி காட்டினான். கல்யாண ராமனின் வயதுக்கும் பண்புக்கும் மதிப்பளித்து நிர்மலா மறுக்க மாட்டாள் என அவன் நினைத்தது போலவே நடந்தது.

நிர்மலாவுக்கு அந்த பெரிய வீட்டில் தனியாய் குழந்தையுடன் இருப்பதில் பயம் இருந்தது. திண்டுக்கல்லில் கணவனுடன் இருந்த போதில் அத்தனை பயம் இருந்ததில்லை. கணவன் போனபின் இந்த உலகமே அவளைத் தனித்து விட்டுவிட்டது போலிருந்ததால் வேலைக்கும் இருப்பிடத்திற்காகவுமே ஊட்டிக்கு வந்து சேர்ந்தாள். கதிரின் அமைதி நிறைந்த முகமும் கண்ணியமும் அவளையும் ஈர்த்தது உண்மை. அதனால் தான் கல்யாண ராமன் கேட்டதும் சில நிமிட யோசனைக்குப் பின் சம்மதித்தாள். அதன்படி அன்று மாலையே தான் தங்கி இருந்த ஹோட்டல் ரூமைக் காலி செய்துவிட்டு கேட்டியில் இருந்த நிர்மலாவின் வீட்டுக்குச் சென்றான்.

கேட்டியில் மலைக்குன்று ஒன்றின் சரிவில் மிக அழகாக தனியாக அமைந்திருந்தது நிர்மலாவின் வீடு. கொஞ்சம் பழைய வீடாய் இருந்தாலும் கீழே ஒரு ஹால் இரண்டு பெட்ரூம் கிச்சனும் மேலே பெரிய ஹாலும் ஒரே ஒரு பெரிய அறையும் பாத்ரூமுமாக வசதியுடன் இருந்தது அந்த வீடு. கதிர் தனது ரூமைக் காலி செய்து வரும் முன் வீட்டுக்குச் சென்ற நிர்மலா மேலே மாடியைச் சுத்தம் செய்தாள். கிரச்சில் விடப்பட்டு இருந்த பையன் வீட்டுக்கு வந்ததும் ஆச்சரியத்துடன் கேட்டான். - ஏம்மா சுத்தம் பண்றீங்க..? தாத்தா பாட்டி வராங்களா..? ஊருக்கு போன அப்பா வர்றாரா.. என்று மழலை மாறாத குரலில் கேட்டான். - இல்லடா.. நம்ம வீட்டுல வாடகைக்கு தங்க கதிர் அங்கிள் வரார் என்று கூறியவள் வாசலில் வந்து நின்ற ஆட்டோவில் கதிரும் கல்யாணராமனும் வந்து இறங்குவதைப் பார்த்து வணக்கம் சொல்லி ஒதுங்கி நின்றாள்.

- ஹை அங்கிள்.. நான் தான் கௌதம்.. நீங்க..? என்று ஓடிப்போய் கதிரைக் கட்டிக்கொண்டான் கௌதம். ஒரே பார்வையில் இருவருக்கும் பிடித்துப் போனது பெரிய வியப்பில்லையே.. சிலரைப் பார்த்தவுடன் காரணம் காரியம் இன்றி மிகவும் பிடித்துப் போவது இயற்கையல்லவா..?

********************************** ************************************

இயற்கை மிகவும் விசித்திரமானது. கடந்த நான்கு மாதங்களில் எத்தனை மாறுதல்களைக் கொண்டுவந்து விட்டது.?

கௌதம் கதிருடன் எந்த அளவுக்கு ஒட்டிக்கொண்டான் என்றால் தினம் அவனது மார்பில் தான் கௌதமின் உறக்கம் என்று ஆனது. தந்தையைக் காணாத கௌதம் அந்த ஏக்கம் அறவே அகன்று கதிருடன் மிக நெருக்கமாக ஒட்டிக்கொண்டுவிட்டான். எண்ணி எண்ணி சில வார்த்தைகளில் முதலில் பேசிய நிர்மலா மெல்ல தயக்கம் நீங்கி கதிருடன் மிகச் சகஜமாக பேசத் தொடங்கினாள். வாடகையுடன் சாப்பாட்டுக்கும் தந்துவிடுவதாக கதிர் கூறியதை தயங்காமல் ஒப்புக்கொண்டு விதம் விதமாகச் சமைத்துப் போட்டாள். இருவரும் சேர்ந்தே ஆபீசுக்குப் போகத்தொடங்கினர். கம்பெனி கார் வந்து கதிரை அழைக்க வந்தபோது முதலில் வர மறுத்து பஸ்ஸில் வரத்தொடங்கிய நிர்மலா பின்னர் கதிரின் வற்புறுத்தலுக்கு இணங்கி சேர்ந்தே செல்ல ஆரம்பித்தாள். அரசல் புரசலாக அலுவலத்தில் பேசத் தொடங்கினாலும் ஜிஎம்முக்கு எதிராக அதிகம் பேச முடியாமல் பின்னர் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். நிர்மலா பழைய கலகலப்பைப் பெற்றது பலருக்கு மகிழ்ச்சியாய் இருந்தாலும் சிலருக்கு எரிச்சல் உண்டானதும் நிஜம்.

கதிர் தன் மனைவி கௌரிக்கும் நிர்மலாவை போனில் அறிமுகப்படுத்தி இங்கே நடக்கும் ஒரு சம்பவம் விடாமல் சொல்லி வந்தான் கதிர். புகைப்படங்களில் மட்டுமே பார்த்துக் கொண்ட கௌரியும் நிர்மலாவும் போனிலேயே மிக நெருங்கிய தோழிகள் ஆயினர். - பாத்துக்கோடி நிம்மி.. உன்னை நம்பி என் புருஷனை ஒப்படைச்சு இருக்கேன். அவரை பத்திரமா பாத்துக்க வேண்டியது உன் பொறுப்பு என்று கௌரி கூறியபோது - சரிடி பெரிய ஃப்ரிட்ஜ் வாங்கி அதில் வைச்சு பாத்துக்கிறேன் என்று பதிலுக்குக் கிண்டல் அடித்தாள். இன்னும் சில மாதங்களில் பையனுக்கு ஊட்டியில் அட்மிஷன் பார்த்துக் கொண்டு அங்கேயே வருவதாக கௌரி வாக்களித்தாள். நிம்மிக்கும் ஒரே சந்தோஷம்.

அன்று மாலை கதிரும் நிர்மலாவும் வீட்டுக்குத் திரும்பும் போதே மழை நன்றாக வலுத்துவிட்டிருந்தது. கடும் குளிர்வேறு வாட்டியது. வரும் வழியில் கிரச்சில் கௌதமை அழைத்துவரக் காரிலேயே சென்றாலும் சற்று மழையில் நனைந்ததால் வீடு வரும்போதே கதிருக்கு நல்ல காய்ச்சல் வந்துவிட்டிருந்தது. நிர்மலாவுக்கோ கவலை வந்து குடிகொண்டது. அவள் கொஞ்சம் கொஞ்சமாக கதிரின் வயப் பட்டிருப்பதால் தான் இது போல நடப்பதாக எண்ணி பயந்தாள். தனக்கு பிடிச்சவங்களை எல்லாம் கடவுள் சோதிப்பதாக தனக்குள் எண்ணிக் கொண்டவள் கௌதமின் உடையை மாற்றி விளையாடச் சொல்லிவிட்டு கதிரைத் தொல்லை செய்யக்கூடாது உடல் நிலை சரியில்லை என புரியவைத்துவிட்டு கஷாயம் காய்ச்சப்போனாள்.

மாடிவரை செல்லவேண்டாம் என்றும் அங்கே குளிர் அதிகம் இருக்கும் என்றும் கூறி கீழே இருந்த இன்னொரு படுக்கை அறையில் கதிரைப் படுக்கச் சொல்லிவிட்டு கஷாயம் காய்ச்சிக் கொண்டுவந்தாள். கொஞ்சம் ஆறவைத்து அவனை எழுப்பிப் பருக வைத்தாள். மெல்ல அவள் தோள்மேல் சாய்ந்துகொண்டு குடித்த கதிர் முகம் சுளித்தான். - கொஞ்சம் கஷ்டப்பட்டு குடிங்க கதிர். அப்பதான் சரியாகும். நாளை காலை வரை காய்ச்சல் நிக்கலைன்னா டாக்டரிடம் போலாம். இது நாட்டுவைத்தியம். குளிர் ஜுரத்துக்கு இதுதான் சரியான வைத்தியம் என்று அன்பாகக் கூறினாள் நிர்மலா. தானா இப்படி மாறிவிட்டோம் என தனக்குள் வியந்துகொண்டாள். இவன் யாரோ எவரோ..? எப்படி இப்படி கரிசனம் வந்தது எனக்கு..? என்று கேட்டுக்கொண்ட நிர்மலா அவனது நெஞ்சில் முதுகில் விக்ஸ் தேய்த்துக் கொடுத்தாள்.

நீண்ட இடைவெளிக்குப் பின் ஓர் ஆண்மேல் தனது ஸ்பரிசம் என்பதை நினைத்து தனக்குள் சற்று வெறுப்படைந்தாலும் அடுத்த கணம் இவனுக்காக எதையும் செய்யலாம் என என் மனம் நினைக்கிறதே.. இது என்ன..? காதலோ...? ச்சேச்சே... அவன் திருமணமானவன். குடும்பம் இருக்கே.. இது என்ன முறையற்ற நினைப்பு என தன்னைக் கடிந்து கொண்டாள். ஹூம்.. இது எல்லாம் கடவுள் செயல்தான் என்று தனது இயலாமைக்கு கடவுள்மேல் பாரத்தைப் போட்டாள்.

கௌதமுக்கு உணவு கொடுத்து உறங்கவைத்துவிட்டு கதிருக்குக் கஞ்சிகாய்ச்சி எடுத்துக் கொண்டு வந்தாள். நல்ல உறக்கத்தில் இருந்தான் கதிர். கஞ்சிப் பாத்திரத்தை மேஜை மேல் வைத்துவிட்டு கட்டிலுக்கருகிள் சேரைப் போட்டுக் கொண்டு கதிரைக் கண்இமைக்காமல் பார்த்தாள். என்ன கம்பீரமான அழகன் இவன்..? இவனைக் கணவனாகப் பெற்ற கௌரி கண்டிப்பா கொடுத்து வைச்சவ தான். இவன் அவளுடைய சொத்து. நான் ஆசைப்படக்கூடாது.. சே... அவர் செத்துப் போய் ஆண்டு கூட ஆகலை.. ஏன் என் நினைவு இப்படிப் போகுது என்று தன்னைத் தானே திட்டிக்கொண்டாள். ஆனாலும் பலாச்சுளையை விட்டு எத்தனை விரட்டினாலும் நீங்காத ஈக்களைப் போல அவனது அழகும் கம்பீரமும் அவன்மேல் காதல் கொள்வதைத் தடுக்க முடியவில்லை நிர்மலாவால்.

மெல்ல அவன் நெற்றியில் தொட்டுப்பார்த்தாள். சில்லிட்டிருந்தது.

அவள் கொடுத்த கஷாயம் மிக நன்றாகவே வேலை செய்து அவனது காய்ச்சலைப் போக்கி இருந்தது. மெல்ல போர்வையை விலக்கி அவனது முடிநிறைந்த நெஞ்சைத்தொட்டு நீவிவிட்டாள். இந்த சிசுருஷையில் விழித்துக் கொண்ட கதிர் அவளது கைகளைப் பற்றி தனது வரண்ட உதட்டில் பொருத்தி முத்தமிட்டான். ஐயோ இவன் விழித்துக்கொண்டு என் கள்ளத்தனத்தைக் கண்டுகொண்டானே என்னும் வெட்கம் பிடுங்க அதை மறைக்க முயன்று - கஞ்சி குடிங்க கதிர் என்றாள்.

- நீ எதுனா சாப்பிட்டியா தங்கம்..? என்று அவள் கைகளை விடாமல் தடவிக்கொண்டே கேட்டான். - ஹூம் ரெண்டு தோசை வார்த்தேன். ஆனா மனசு கேக்கல. கௌதமுக்கு கொடுத்து படுக்கவைச்சேன். நீங்க கஞ்சி குடிங்க கதிர். நான் எதுனா பார்த்துக்கிறேன். என்றாள். அவன் தன்னை முத்தமிட்டதையும் தனது கைகளைத் தடவித்தருவதையும்
ஏன் நான் தடுக்க முயற்சிக்கவில்லை என்று தன்னைத்தானே கடிந்துகொண்டாள்.

- சரி வா ரெண்டுபேருமே கஞ்சி குடிப்போம் என்றவன் மெல்ல எழுந்து அமர்ந்தான். இருவரும் ஆளுக்கு இரண்டு க்ளாஸ் கஞ்சி குடித்தபின் அவனது உதடுகளில் ஒட்டி இருந்த பருக்கைகளைத் தன்முந்தானையால் துடைத்தாள் நிர்மலா. - சரி நீங்க தூங்குங்க கதிர். நான் கௌதம் கிட்ட போறேன் என்று கூறி பாத்திரத்தை எடுக்கப்போனாள்.

சட்டென்று அவளது கைகளைப் பிடித்த கதிர் - இன்னைக்கு என் பக்கத்துல இரேன் நிம்மி.. ப்ளீஸ்.. எனக்கு நீ வேணும் போல இருக்கு என்றான். அவனது இந்த வார்த்தைகள் சுரீலென மின்னல் போல் தாக்கியது நிர்மலாவை..

தனக்கும் இன்று அவன் தேவைப்பட்டான் என தான் ரகசியமாய் நினைத்திருந்ததை அவனே கூறியதாலா..? இல்லை அந்த நினைவுகளுக்குப் பின் நடக்கப் போகும் செயலைப்பற்றி நினைத்ததாலா..? அவள் உடலெங்கும் பரவசம் குடியேறியது. என்றைக்கும் இல்லாத அதிசயமாய் அவளது முலைகள் ஏறி இறங்க தொடைகளுக்கிடையில் ஒரு பருவப் புதுவெள்ளம் பாய்ந்ததைப் போலிருந்தது.

- ப்ளீஸ் கதிர். நான் இருந்தால் என் நிதானம் தவறிடலாம். கௌரிக்குச் சொந்தமான உங்களை நான் பறித்துக் கொண்டதுபோல ஆகிடும். என்ன தான் எனக்கு நீங்கள் தேவைப்பட்டாலும் நீங்கள் இன்னொருத்தியுடைய சொந்தம் கதிர். ப்ளீஸ் என்னை மன்னிச்சுடுங்க.. என்று தளதளத்துக் கூறினாள். அவள் கண்களில் கண்ணீர் அவளையறியாமல் வழிந்தது.

- இதோ பாரு.. நாம யாருக்கும் எந்த கெடுதலும் செய்யப்போவது இல்லை. நிர்ம்லா இன்னையில இருந்து நீயும் என் மனைவிதான். நாளைக்கு காலையில எதாவது ஒரு கோயிலுக்கு போய் நாம கல்யாணம் செய்துக்குவோம். அடுத்தவாரமே நம்ம கல்யாணத்தை ரிஜிஸ்டர் செய்துடலாம்... ஐ பேட்லி நீட் யூ நிம்மி என்றான் கதிர்.

- ஐயோ கதிர்.. புரிஞ்சுக்கோங்க... எனக்கும் நீங்க தேவை போலதான் படுது. ஆனா கௌரியை நினைச்சு பாத்தீங்களா..? அவ என்ன நினைப்பா..? என்ன சொல்லுவா..? என்னை ரொம்ப நல்ல ஃப்ரெண்டா ஏத்துக்கிட்டிருக்கா.. அவ முகத்துல எப்படி முழிப்பேன்..? கதறினாள் நிர்மலா..

- கௌரியைப் பற்றி கவலைப்படவேண்டாம் நிர்மலா.. அவளை நாம கைவிடப்போறதில்லையே.. நம்மை கண்டிப்பா புரிஞ்சுக்குவா.. கொஞ்ச நாளைக்கு நமது உறவு ரகசியமா இருக்கட்டும். காலம் பாத்து அவகிட்ட சொல்லி அவளை சமாதானப்படுத்தலாம் தயங்காதே..நான் கண்டிப்பா யாரையும் ஏமாத்தமாட்டேன்... நம்பு நிம்மி.. கதிரின் வார்த்தைகளில் காணப்பட்ட உறுதி நிர்மலாவை அசைத்தது.

அவள் கைகளைப் பற்றி தன்பக்கம் இழுத்தவன் தன்னருகில் அவளைப் படுக்கவைத்துக் கொண்டான். இளமை தனிமை உடல்தந்த காம அக்னிக்கணைகள் இவை எல்லாம் சேர்ந்து நிர்மலாவைப் படுக்கையில் வீழ்த்தியது. காமம் எவரையும் கண நேரம்தான் சிந்திக்க வைக்கும். பின் தன்பக்கம் இழுத்தே தீரும்.. நிர்மலா விதிவிலக்கா என்ன..? கொடிபோல் துவண்டு அவனருகில் படுத்தாள்.

அவளது சேலையை மெல்ல விலக்கி பருத்துக் கனிந்திருந்த அவளது முலைக் கனிகளைப் பிசைந்தான். அவள் முலைப்பள்ளத்தாக்கில் முகம் புதைத்தான். அவளைத் தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டு அவளது இதழ்களைச் சுவைத்தான். மெல்ல மெல்ல தயக்கம் தணிந்தவளாய் நிர்மலாவும் அவனைத் தழுவினாள். அவனது உதடுகளின் இழுப்புக்கேற்ப தன்னைக் கொடுத்தாள். போர்வையை முழுதும் விலக்கிய கதிர் அவளது சேலையையும் முழுக்க விலக்கினான். அழகான ரவிவர்மன் ஓவியம்போல் கிடந்தாள் நிர்மலா. அவளது அழகைக் கண்களால் பருகிய கதிர் அவளது முலைகளைப் பிசைந்துகொண்டே முத்தங்களால் அவளது உடல் முழுக்க குளிப்பாட்டினான். கிறங்கிப்போன நிர்மலா அவனது ஷர்ட்டையும் பனியனையும் கழட்டினாள். முடிபடர்ந்த அவனது மார்பைத் தடவிக்கொண்டே அவனது மார்க்காம்புகளை மாறி மாறிச் சுவைத்தாள். உடல் முறுக்கேறியது கதிருக்கு.

அவளது ஜாக்கெட்டையும் பிராவையும் மெல்ல கழட்டியவன் முலைகளின் நடுவில் முகம் புதைத்து குழந்தையைப் போல இங்கும் அங்கும் அசைந்தான். கைகளால் மெஸ்மரிசம் செய்வது போல் தடவிக்கொண்டே சென்று தொப்புளைக் குடைந்தான். உணர்ச்சிப் பெருக்கில் சிக்கித்தவித்த நிர்மலா அவனது பேண்ட்டையும் கழட்டி ஜட்டியைக் கீழிறக்கித் திமிரும் அவனது தண்டினைப் பிடித்துத் தடவினாள். அவனும் அவளது பாவாடையையும் பேண்ட்டியையும் கழட்டிவிட்டு மெல்லக்குனிந்து அவளது ரோஜாப் பூவை முகர்ந்தான். ஒரு தாமரைப்பூவைப்போல மணமல்லாத ஒரு மணத்தை உணர்ந்து அவளது மதனமேட்டின்மேல் முத்தம் வைத்தான். முடிகளை நீக்கி பல நாட்களானதால் அடர்ந்திருந்த அவளது சுருண்ட புண்டை முடிக்குள் கையைத் துழாவினான். க்ளிட்டைப் பிடித்து நிரடினான். மெல்ல விரலால் அவளது புண்டை இதழை விலக்கி அங்கே மதன நீரின் ஈரத்தால் குழைந்து போயிருந்த அவளது புண்டைக்குள் விரலை நுழைத்து மெல்ல அசைத்தான்.

- மை காட்.. எத்தனை நாளாச்சு கதிர்.. ப்ளீஸ் செய்டா ... என் தனிமை போக்கி இனிமை நிறைத்தவனே ... என்னை ஆளுடா.. என்று பிதற்றத் தொடங்கினாள். அவனது தண்டினைப் பிடித்து முனையை விலக்கி மெல்லக் குனிந்து சுவைக்கத்தொடங்கினாள். தன்னை அவன் ஆள்வதற்கு அவசரப்படுகிறாள். அதற்காகவே தன்னவனைத் தயார் செய்கிறாள் எனப்புரிந்துகொண்ட கதிரும் முன்னரே தடிமனாகிப் பெருத்திருந்த தனது தண்டினை அவளது பூம்பிளவில் மெல்லநுழைத்து செருகினான். குழந்தையின் வாயில் விரை நுழைத்தால் வழுக்கிச் செல்லுமே அதேபோல் அவனது தண்டு அவளுக்குள் வழுக்கிச்சென்றது.

மெல்ல இயங்கினான். அவளும் இயைந்தாள். அவன் குத்தினான். அவள் உயர்த்தினாள். அவன் முனகினான். அவள் திணறினாள். அங்கே காமனின் அழகானதொரு களியாட்டம் இனிமையாய் அரங்கேறி வெற்றியுடன் நடைபோட்டது. அன்று இரவு முழுதும் மூன்று முறை விதம் விதமாய்ச் சுகங்களை அனுபவித்தனர் இருவரும்.

அடுத்த நாள் காலையில் எழுந்து கௌதமைத் தயார் செய்து அனுப்பிவிட்டு இருவரும் குளித்து அருகில் இருந்த வினாயகர் கோயிலுக்குச் சென்றனர். அங்கே மரத்தில் கட்டப்பட்டிருந்த மஞ்சள் நூலை எடுத்து அவள் கழுத்தில் கட்டினான். - சாயந்திரம் தாலியும் செயினும் வாங்கி மாட்டறேன் நிர்மலா, இனி நாம் கணவன் மனைவி. எந்த நிலையிலும் உன்னைக் கைவிடமாட்டேன். கௌதம் இனி நம் குழந்தை. நமக்கு இரண்டு பையன்கள். கௌரி உன் இனிய தோழி. நாம ஐந்து பேரும் ஒற்றுமையா இருக்கும் காலம் விரைவில் வரட்டும்.. என்று நிர்மலாவிடம் உறுதி கூறினான்.

பிறகு ஆபீசுக்கு வந்தார்கள். தனது கேபினுக்குச் சென்றவன் யாரையும் உள்ளே விடவேண்டாம் என அட்டெண்டரிடம் கூறிவிட்டு தனது மொபைலை எடுத்து நம்பரை ஒற்றினான்.

- ஹலோ .. சொல்லுங்க கதிர்... எப்படி இருக்கீங்க..? - கௌரிதான்.

- நான் நல்லா இருக்கேன்ம்மா.. நாம திட்டம் போட்டபடி எல்லாம் நடந்துருச்சு கௌரி. நேற்று ராத்திரி எனக்கும் நிர்மலாவுக்கும் முதல் ராத்திரி. இன்னைக்கு காலை தாலி கட்டிட்டேன்.

- வெரிகுட், இப்ப நீங்க என் வயித்தில் பாலை வார்த்தீங்க கதிர். அவளுக்கு எனக்கும் இது தெரியும்னு சொன்னீங்களா..?

- இல்லம்மா கௌரி.. இப்ப சொன்னா.. அவளால ஜீரணிக்க முடியாது. இதுக்கே அவளை வழிக்குக் கொண்டுவர ரொம்ப கஷ்டப்பட்டேன் கௌரி.

- இப்போதைக்கு சொல்லவேண்டாங்க.. இது உங்க ரகசிய உறவா இருக்கட்டும். கொஞ்சம் காலம் கழிச்சு பக்குவமா சொல்லி என்னை புரியவைப்பதா சொல்லி அவளைச் சமாதானப் படுத்தி நாம ஒன்னா இருக்கலாங்க,, ரொம்ப தேங்க்ஸ் கண்ணா... இந்த உங்க செயலுக்கு நான் எப்படி நன்றி சொல்லப்போறேன்னு தெரியலைங்க.. என அழத்தொடங்கினாள்.

- சேச்சே .. கௌரி.. அழாதே.. இது எல்லாம் இறைவன் சங்கல்பம்தான். இல்லைன்னா மூனு மாத லீவுல கல்ஃப்ல இருந்து மதுரைக்கு வந்த நானும் நீயும் உங்க அண்ணன் வண்டியை எடுத்துக்கிட்டு திண்டுக்கல்லுக்கு போவோமா..? தனியான ஆளில்லாத ரோடைப்பார்த்ததும் நான் ஓட்டறேன்னு நீ பிடிவாதம் பிடிச்சு ஓட்டப்போக தாறுமாறா ஓட்டி அந்த நேரம் பைக்ல வந்த நிர்மலாவும் அவ புருஷனும்...

- ப்ளீஸ் நினைவு படுத்தாதீங்க,, என் முட்டாள் தனமான செயலால ஒரு குடும்பத்தை சிதைச்சேன். நிக்கலாம் அவங்களை கவனிச்சு ஆஸ்பிடல் போகலாம்னு நீங்க சொன்னப்ப பிடிவாதமா உங்களை காரை ஒட்டச்சொல்லி தப்பிச்சுப்போனது இப்ப நினைச்சாலும் நெஞ்சை அறுக்குதுங்க.. என்னதான் சமாதானம் சொன்னாலும் நிர்மலாவை நம்மால் மீண்டும் வாழவைக்க முடியுமா...? இதனால் நீங்க கல்ஃப் வேலையையும் விட்டீங்க.. பாவங்க நீங்க,,,

- சரி விடும்மா.. இந்த விஷயத்தை கடைசி வரை நிர்மலாக்கு தெரியாமலேயே காப்பாத்திடலாம். அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை நாம கொடுத்துட்டமே.. அவளோட ஒத்துமையா நீ வாழறதுல தான் அவளுடைய நிம்மதி சந்தோஷம் எல்லாம் இருக்கு.. என்றவன் கண்களில் ஓரத்தில் நின்ற திவலையைத் துடைத்தான்.

- சரிங்க.. முடிஞ்ச வரைக்கும் திகட்ட திகட்ட அவளுக்கு சந்தோஷம் கொடுங்க,.. மூனு மாசம் கழிச்சு நானும் ஜாயின் பண்ணிக்கிறேன். குட் டே கதிர்.

- குட் டே கௌரி.. டேக் கேர்..

செல்லை அணைத்துவிட்டு தனது குஷன் நாற்காலியில் சாய்ந்து மெல்ல கண்களை மூடிக்கொண்டான் கதிர்.

முற்றும்.
Share this article :
 
Copyright © 2011. தமிழின்பம் H - All Rights Reserved