tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex. டைனிங் டேபிளும் என் மைத்துனனும் - தமிழின்பம் H

டைனிங் டேபிளும் என் மைத்துனனும்


தலை வலி அதிகமாக ஆரம்பித்தது. என்னவென்று தெரியவில்லை. இன்று காலையிலிருந்தே கொஞ்சம் பிரச்சினைதான். நல்ல வேளை, இன்று மதியம் நடக்க இருந்த பயிற்சி வகுப்பை நாளை மாற்றி விட்டார்கள். அந்த வகுப்புக்கு உண்டான சப்போர்ட் மெடீரியலை புரட்டி பார்த்து கொண்டிருந்தேன். தலை வலியும், கூடவே ஏதோ யோசனையும் சேர்ந்து கொள்ள, என் அறை வாசலில் சக ட்ரெய்னீ பார்வதி வந்து நின்றதையும், அவள் கதவை தட்டி,



"நந்தினி.... நந்தினி.... நந்தினீ...." என்று அழைத்ததையும் கூட நான் கவனிக்கவில்லை.

"அப்படி என்ன யோசனை...?... ஆர் யூ...ஆல்ரைட்?" என்று அருகில் வந்தபோதுதான் கவனித்தேன்.

"யெஸ்.. யெஸ்.. கொஞ்சம் தலைவலி...அவ்வளவுதான்..." என்றேன்.

அவள் போனவுடன், என் மேலதிகாரியிடம் சொல்லி விட்டு வீட்டுக்கு புறப்பட்டேன். வழக்கமாக பஸ்ஸில் போகாமல் ஆட்டோ வைத்துக் கொண்டேன். சென்னைக்கு வந்து இத்தோடு இரண்டு வாரம் ஆகிவிட்டது. மூன்று மாத பயிற்சி இன்னும் எப்படி போக போகிறதோ என்று மலைப்பாக இருந்தது. வீட்டில் மைதிலியும்,கோமதியும் எப்படி இருக்கிறார்களோ தெரியவில்லை. அவர் கூடவே இருந்தாலும் நான் இருப்பது போல ஆகுமா? மைதிலியை நினைத்தால் கொஞ்சம் கவலையாக இருந்தது. இப்போதோ அப்போதோ என்று இருக்கிறாள். பன்னிரண்டு வயதிலேயே நெகு நெகுவென்று வளர்ந்து விட எப்போது உட்கார்ந்து விடுவாள் என்று தெரியவில்லை. இரண்டாமவள் பற்றி அந்த கவலை இல்லை. அவளுக்கு எட்டு வயதானாலும் இன்னமும் குழந்தையாகத்தான் இருக்கிறாள். இந்த ட்ரெயினிங்கும் வேண்டாம், புரமோஷனும் வேண்டாம் என்றிருந்த போது அவர்தான் என்னை வற்புறுத்தி சென்னைக்கு அனுப்பி வைத்தார். குடும்பம், குழந்தைகளை விட்டு விட்டு இங்கே வரவே எனக்கு மனமில்லை. நான் வேலை பார்க்கும் நிறுவனத்திலேயே தங்குவதற்கு இடம் ஏற்பாடு செய்திருந்தாலும், ஆறு மதங்களுக்கு முன்புதான் கல்யாணமாகி இருந்த என் தங்கை அவள் வீட்டிலேயே என்னை தங்கிக் கொள்ள வற்புறுத்தியிருந்தாள்.

என் தங்கை பத்மினியும் சரி, அவள் புருஷன் சந்த்ருவும் சரி என்னை மிகுந்த அக்கரையுடன் கவனித்துக் கொண்டார்கள். ஆறு மாதங்களுக்கு முன்புதான் அவர்களுக்கு கல்யாணம் ஆனது. அவர்களுக்கு கல்யாணம் செய்து வைத்ததே நான்தான். என்னுடைய அலுவலகத் தொடர்பு மூலமாக சந்த்ருவின் அப்பா அம்மாவைப் பார்த்து பேசி அவர்கள் கல்யாணத்தை முடித்தேன். என்னுடைய இரண்டாவது தங்கை ராகினியை கல்யாணம் செய்து கொடுத்தவுடனேயே என் அப்பா போய் சேர்ந்து விட்டார். அதன் பின் மூன்றாமவள் தாரிணியையும்,பத்மினியையும் நான்தான் மூத்தவள் ஸ்தானத்தில் இருந்து எல்லாம் செய்து கொடுத்தேன். இன்னமும் அவர்களை பொறுத்தவரை தாய்வீடு என்பது என் வீடுதான். அதனால் என் மேல் அவர்களுக்கு மிகுந்த அக்கரையும், பாசமும் உண்டு. ஆனால் அவர்கள் என்னதான் கவனித்துக் கொண்டாலும், என் குடும்பத்துடன் கோயம்புத்தூர் வாழ்க்கை மாதிரி வரவில்லை. மூன்று மாதங்கள்தானே என்று பொறுத்துக் கொண்டேன். பத்மினி, சந்த்ரு இருவருமே IT துறையில் நல்ல வேலை பார்க்கிறார்கள். அடையாறில் புதிதாக வந்திருந்த அடுக்கு மாடி குடியிறுப்பில் இரண்டு பெட்ரூம் ·ப்ளாட்டில் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் வசதியை சொல்லத் தேவையில்லை. ஆனால் பத்மினிக்குத்தான் ஒரு வாரம் பகல், மற்ற வாரம் இரவு என்று ஷி·ப்டில் வேலை. கொஞ்ச நாள் அவளை மெய்ன்டெனன்ஸில் போட்டிருப்பதாகவும் சீக்கிரமே ப்ராஜக்ட்டுக்கு மாறி விடுவாள் என்று சொல்லியிருந்தாள்.

யோசனை செய்து கொண்டே வந்ததில் வீடு வந்ததை கவனிக்கவில்லை. மணி மதியம் மூன்றாகியிருந்தது. போய் படுத்தால் போதும் போல இருந்தது. லி·ப்ட் மூன்றாவது மாடிக்கு வழக்கத்தைவிட மெதுவாக போவது போல தோன்றியது. சாவியை போட்டு திறந்தவுடன் ரேடியோ சப்தம் கேட்டது. ஹாலுக்கு நுழையும் முன் இருந்த சிறிய காரிடாரில் செருப்பை விட்டேன். அப்போதுதான் ரேடியோ சப்தத்துடன் இன்னுமொறு வினோத சப்தமும் கேட்டது. யாரோ அழுவது போல...என் அறைக்கு போய் படுத்து விடலாம் என்று நினைத்திருந்த நான்,ஹாலுக்கு போய் பார்த்துவிடலாம் என்று முடிவு செய்தேன். ரேடியோ பாட்டுடன் சேர்ந்து யார் அழ முடியும்?ஹாலையும், காரிடாரையும் பிரிக்கும் இடத்தில் இருந்த திரைச்சீலை காற்றில் ஆடிக் கொண்டிருந்தது.

திரைச்சீலையை கொஞ்சம் ஒதுக்கி விட்டு மெள்ள எட்டிப் பார்த்தேன். மை... காட்... சடாலென்று திரும்பிக் கொண்டேன். ஐயோ... கருமம்... இதுகள் என்ன காரியம் செய்கிறதுகள்? அந்த காட்சியின் பிம்பம் கண்களை விட்டு அகலவில்லை. உடனடியாக என் அறைக்கு போக வேண்டும் என்று என் மனம் சொன்னாலும், அடி மனதில் இன்னுமொறு குரல், ஏன் பார்க்க கூடாது என்று கூவியது. சே... இதை போய் பார்ப்பதா? இப்போது ரேடியோ சப்தம் என் காதில் ஒலிக்கவில்லை. மாறாக பத்மினியின் முனகல் சப்தம் மட்டுமே கேட்டது. பார்க்கலாம் என்று ஒரு புறமும் பார்க்ககூடாது என்று இன்னொறு புறமும் ஒரு போராட்டமே என மனதில் நடந்தது.

இரண்டு பெண் பிள்ளைகளை பெற்ற நான் இந்த ஈனத்தனமான காரியத்தை செய்ய கூடாது என்று என் படிப்பும்,சமூக அந்தஸ்தும் போராடின. அந்த காட்சியின் தாக்கம் ஏற்படுத்திய கிளுகிளுப்பும், அடி மனதில் எங்கோ இருந்த மிருக லஜ்ஜையும் சேர்ந்து என்னை பார்க்கத் தூண்டின. இரு மன நிலையின் ஊடே நான் போராடியபோது என் அடி மனதின் வெறியே வென்றது. நான் பார்ப்பதை அவர்கள் பார்த்தால்தானே தப்பு,அவர்கள் பார்க்கவில்லையென்றால் தவறில்லியே என்ற ஓட்டை சமாதானத்தை உள் மனம் முன் வைத்தது. இதயம் பட படக்க மெள்ள எட்டிப் பார்த்தேன்.

அங்கே......


அங்கே......

என் தங்கை பத்மினி முழு நிர்வாணமாக டைனிங் டேபிளில் படுத்து கிடந்தாள். அவள் இடுப்பு டைனிங் டேபிளுக்கு கீழே தொங்கிக் கொண்டிருந்தது. சந்த்ரு டைனிங் டேபிள் நாற்காலியில் ஏதோ சாப்பிட உட்கார்ந்தவன் போல நிர்வாணமாக உட்கார்ந்து கொண்டு அவள் பெண்மையை சுவைத்து நக்கிக் கொண்டிருந்தான். பத்மினியின் வலது தொடை அவன் தோள் மேலும் இடது தொடை கீழேயும் தொங்கிக் கொண்டிருந்தன. பத்மினி தன் கைகளை டைனிங் டேபிளின் இரு பக்கமும் பிடித்துக் கொண்டு தலையை ஆட்டி அசைத்துக் கொண்டு இன்பம் அனுபவித்துக் கொண்டிருந்தாள். அவளுடையை பிளந்த பெண்மையை சந்த்ரு தன் நாக்கால் துவம்சம் செய்து கொண்டிருந்தான். என் பார்வை உடனடியாக அவனுடைய இடுப்புக் கீழே போனது. மை காட்... இவ்வளவு பெரிதா? என்னால் நம்ப முடியாத அளவு பெரியது. இரண்டு கைகளால் சேர்த்து பிடித்தாலும் கொள்ள முடியாத அளவுக்கு பெரியது. நீளம் மட்டுமில்லை, அதன் அகலமும் பெரியது. அவனுடைய ஆண்மை ஆடி துள்ளிக் கொண்டிருந்தது. தன் இரண்டு கைகளாலும் பத்மினியின் பெண்மையை பிரித்து வைத்துக் கொண்டு நக்கினாலும் அடிக்கடி தன் இடது கையால் தன் ஆண்மையை பிடித்து உருவி நீட்டிக் கொண்டிருந்தான். என் உடல் நடுங்க, நான் அவர்கள் புணர்வதை பார்க்க ஆரம்பித்தேன். இன்னமும் என் உள் மனதின் குரல் வலிமையில்லாமல் ஒலித்து கொண்டிருந்தது. என் கால்கள் தரையில் நிற்க முடியாமல் சக்தியிழந்தவை போல துவண்டன. சுவற்றை பிடித்துக் கொண்டு அங்கே நடப்பதை ஆர்வத்துடன் பார்த்தேன். அதை நான் ஏன் பார்க்க ஆரம்பித்தேன் என்று சரியான காரணம் தெரியவில்லை. அல்லது உண்மையான காரணத்தை என் மனம் ஒப்புக் கொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

நான் கிட்டத்தட்ட அவர்களுக்கு பக்கவாட்டில் நின்று கொண்டிருந்ததால் அவர்களால் என்னை பார்க்க முடியவில்லை. சந்த்ரு கருமமே கண்ணாக அவள் பெண்மையை ஆழ்ந்து சுவைத்துக் கொண்டிருந்தான்.
பத்மினியோ என்னை பார்க்கும் நிலையில் இல்லை. ஒரு கையால் தன் மார்பை தானே பிசைந்து கொள்வதும்,சந்த்ருவின் தலையை கோதி விடுவதுமாக காம நிலையின் உச்சத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தாள். சந்த்ரு நாக்கால் அவள் பெண்மையை பொறுமையாக ஆழ்ந்து சுவைத்துக் கொண்டிருந்தான். அந்த காம நிலை என்னை மயக்க வைத்து அங்கேயே ஆணி அடித்தாற் போல நிற்க வைத்தது. என்னை அங்கேயே நிற்க வைத்தது எனக்குள் இருந்த காம ஆசையா இல்லை இதுவரை பார்க்காததை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்ததாலா, இல்லை இது வரை எனக்கு இது போல ஒரு காம அனுபவம் கிடைக்காததா எதுவோ என்னால் அங்கிருந்து நகர முடியவில்லை. சந்த்ரு தன் நாக்கை நீட்டி அவள் பெண்மையை இதழ் இதழாக பிரித்து உள் பக்கமும் வெளி பக்கமும் மாற்றி மாற்றி நக்கிக் கொண்டிருந்தான். தன் இடது கையால் அவள் பெண்மையை நன்றாக விரித்து வைத்து நக்கினான். நக்கும் போதே தன் வலது கை விரல்களை உள்ளே விட்டு ஆட்டி தடவி சுவைத்தான். பத்மினி சப்தம் போட்டு துடித்தாள். என் உடம்பிலும் மனதிலும் ஒரு ஏக்கம் கலந்த இன்பம் பரவியதை நான் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். நெற்றியில் வியர்வை துளி துளியாக வியர்க்க ஆரம்பித்தது. என் மார்பு காம்புகள்
விரைப்படைந்தன. என் வலது கையால் ஜாக்கெட் மேலோடு வைத்து தடவினேன். ஜாக்கெட், மற்றும் பிரா இவைகளையும் மீறி அந்த விரைப்பை என்னால் ஸ்பரிசிக்க முடிந்தது. மூச்சு விட முடியாதது போல என் மார்புகள் விம்மின. கன்னங்களில் சூடுபரவியது. கண்கள் நெருப்பு போல எரிய ஆரம்பித்தன.

'உள்ளக் கழித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு'

சும்மாவா சொன்னார் வள்ளுவர்? எவ்வளவு நேரம் இப்படி அவளுடையதை தின்று கொண்டிருக்கிறானோ தெரியவில்லை. பத்மினி தன் இரண்டு கால்களாலும் அவன் கழுத்தை சுற்றிக் கொண்டு கத்தினாள். என் கழுத்திலும் இப்போது வியர்வை வழிய ஆரம்பித்தது. என் தொடையிடுக்கில் ஊறிய மதன நீரால் ஜட்டி நனைந்தது. அந்த பிசு பிசுப்பு பாவடையிலும் பரவி, புடவை வரை வந்து விட்டதோ என்ற சந்தேகம் வந்தது. கை கால்களை நீட்டி, நன்றாக மூச்சு விட வேண்டும் போல தோன்றியதை கடினத்துடன் அடக்கி கொண்டேன். என் தொடைகளுக்கு இடையில் விரலால் நீவி விட வேண்டும் போல எண்ணத்தை வலுக்கட்டாயமாக ஒதுக்கினேன். சந்த்ரு தன் தலையை முழுவதுமாக அவள் புதையலுக்குள் புதைத்து முத்தை தேடினான். ஒரு கட்டத்தில் பத்மினி சட்டென்று தன் இடுப்பை தூக்கி கத்திக் கொண்டே உச்சம் அடைந்தாள். அவள் அடங்கியதும் சந்த்ரு தன் முகத்தை அவள் பெண்மையிலிருந்து எடுத்தான். பத்மினி சடாரென்று எழுந்து அவன் முகம் முழுவதும் 'இச்... இச்' என்று சரமாரியாக முத்தம் இட்டாள். கூடவே அவனுடைய முகத்தில் வழிந்திருந்த தன் மதன நீரை நக்கியே சுத்தம் செய்தாள். அவர்கள் தன் நிலைக்கு வந்து விட்டார்கள் என்று உணர்ந்ததுமே நான் அந்த இடத்தை விட்டு அகல நினைத்தேன். ஆனால் அவர்களின் முத்த பரிமாற்றம் என்னை அங்கேயே நிற்க வைத்தது. சர்வ ஜாக்கிரதையாக கண்களை மட்டும் அங்கே வைத்து நடப்பதை பார்த்தேன். பத்மினி சந்த்ருவை முத்தமிட்டுக் கொண்டே அவன் ஆண்மையை கையில் பிடித்து தன் பெண்மையில் தேய்த்துக் கொண்டாள். சந்த்ரு அவளை மீண்டும் டைனிங் டேபிளில் படுக்க வைத்து நின்றான். பின்னர் தன் ஆண்மையை எடுத்து பத்மினியின் பெண்மை பெட்டகத்தில் நுழைத்தான். அவள் கால்கள் இரண்டையும் இரண்டு கைகளாலும் தூக்கி பிடித்துக் கொண்டு செய்ய ஆரம்பித்தான். அடேயப்பா.... அவனுடைய ஆண்மையை கண்டதும் எனக்கு உடனே நினைவுக்கு வந்தது என் புருஷனுடையதுதான். மனம் தன்னிச்சையாக அவனுடையதை என் புருஷனுடையதுடன் ஒப்பிட்டு பார்க்க செய்தது.

பத்மினி டைனிங் டேபிளின் இரண்டு விளிம்புகளையும் பலமாக பிடித்துக் கொண்டாள். சந்த்ரு தன் ஆண்மையை அவளுள் ஒரே சீராக விட்டு எடுத்துக் கொண்டிருந்தான். அவ்வளவு நீளமும் அகலமும் சர்வ சாதாரணமாக அவளின் பெண்மையின் உள்ளே போய் வந்து கொண்டிருந்தது. பத்மினி ஒரு கையால் தன் மார்புகளை தானாகவே பிசைந்து கொள்வதும், பின்னர் கையை நீட்டி தன் பெண்மை மொட்டை தீண்டிக் கொள்வதுமாக இன்பத்துக்கு இன்பம் கொடுத்துக் கொண்டிருந்தாள். சட்டென்று நான் என்னை உணர்ந்த போது என் கை என் இடுப்புக்கு கீழே புடவையோடு சேர்த்து தேய்த்துக் கொண்டிருந்தது. சட்டென்று கையை எடுத்துக் கொண்டேன். நெற்றி, கழுத்து, வயிறு என்று எல்லா இடங்களிலும் வியர்வை ஆறாக வழிந்து ஓடிக் கொண்டிருந்தது. ஏன் அங்கே நின்றேன்? ஒரு புருஷனும் பெண்டாட்டியும் செய்யும் காம
லீலைகளை லஜ்ஜை இல்லாமல் ஏன் அப்படி பார்த்துக் கொண்டிருந்தேன் என்று எனக்கு தோன்றவில்லை. இத்தனைக்கும் நான் என்ன இது எதுவுமே தெரியாத பருவ பெண்ணா...? இல்லை! வயதுக்கு வரப்போகும் ஒரு பெண்ணும், எட்டு வயதில் இன்னொரு பெண்ணையும் பெற்றவளல்லவே நான்! இருந்தும் என்னை எது அங்கேயே நிற்க வைத்தது? பார்ப்பது மட்டுமல்ல... என் உடலிலும் மனதிலும் இன்பமயமான மாற்றங்கள் அல்லவா ஏற்படுகிறது?

சந்த்ரு கொஞ்சம் நிறுத்தி, பத்மினியின் வயிறு நெஞ்சு எல்லாம் தடவி கொடுத்தான். பத்மினி கைகளை
பின் பக்கம் ஊன்றி எழுந்தாள். இருவரும் அப்படியே அந்த நிலையிலேயே முத்தமிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களுடைய முத்தத்தை நான் கண் கொட்டாமல் பார்த்தேன். உதடோடு உதடு இணைந்து ஒட்ட வைத்தது போல ஒருமித்து முத்தமிட்டனர். பின்னர் பத்மினி மீண்டும் படுத்துக் கொள்ள, சந்த்ரு மீண்டும் தன் வேலையை ஆரம்பித்தான்.

பத்மினியின் வாளிப்பான தொடைகளை தன் இரண்டு கைகளாலும் தூக்கி பிடித்துக் கொண்டு முன்னை
விட இன்னும் ஆழமாக செய்ய ஆரம்பித்தான். கொஞ்சம் வேகமாக செய்வதும், பின்னர் நிறுத்தி மீண்டும் மெதுவாக செய்வதுமாக காமக் கலையை நன்றாகவே அறிந்திருப்பான் போல. பத்மினி தன் தொடைகளை தூக்கி அவன் தோள் மீது வைத்து கொண்டாள். சந்த்ரு கொஞ்சம் குனிந்து அவள் இரண்டு முலைகளையும் பிடித்து பிசைந்து கொண்டே செய்தான். அப்படியே அவள் இடுப்பில் தடவி கொடுத்தான். அப்பப்பா... சட்டென்று என்ன வேகம்! அவன் செய்த வேகம் பத்மினியின் பெண்மையை கிழித்து விடுவான் போல இருந்தது. ஆனால் பத்மினி இன்பத்தின் உச்சத்துக்கு மீண்டும் தன் பயணத்தை தொடங்கியிருந்தாள். 'ஹா...ஹ¥ம்....ஸ்ஸ்ஸ்ஸ்...'என்று அனத்திக் கொண்டு அவனுக்கு ஈடு கொடுத்து இன்பம் அனுபவித்தாள். சந்த்ரு இன்னும் வேகமெடுத்தான். அவனுடைய முதுகில் வியர்வை ஏராளமாக வழிந்தது. நெற்றியில் வழிந்த வியர்வையை ஒரு கையால் துடைத்து விட்டு மீண்டும் தன் காரியத்தை அதிவேகத்துடன் ஆரம்பித்தான். அவர்களின் முயங்கத்தில் டைனிங் டேபிள் ஆடியது. என் தொடைகளுக்கு இடையில் வழிந்த மதன நீர் புடவையையும் நனைத்தது. பத்மினியின் முனகல்கள் அதிகமாயின. சந்த்ருவின் தோள்களின் மேலிருந்த அவள் தொடைகள் அவன் கழுத்தை இறுக்கின. தன் இடுப்பை மேலே தூக்கிக் கொண்டாள். எனக்கு மூச்சு முட்டியது. என் கால்களில் நான் சக்தியை இழந்தேன். சந்த்ரு விடாமல் அடித்து நொறுக்கினான். பத்மினி, "சந்த்ரூ...." என்று கத்திக் கொண்டே உச்சத்துக்கு வந்தாள். அதே சமயம் எனக்குள் ஒரு மின்னல் வெட்டியது. என் வயிற்றில் எங்கிருந்தோ கிளம்பிய சக்தி வெடித்து பீறிட்டது. என் பெண்மையிலிருந்து கொப்புளித்த மதன நீர் கீழே சிந்தி விடுமோ என்று பயத்தில் புடவையோடு சேர்த்து அழுத்திக் கொண்டேன். கண்கள் இருட்டிக் கொண்டு வர என் மனதில் இதுவரை இல்லாத ஆனந்தம் நிலவியது. கொஞ்சம் கூட சப்தம் போடாமல் பத்மினியோடு சேர்ந்து நானும் இன்பத்தை அனுபவித்தேன்.

அடுத்த இரண்டாவது நிமிஷம் சந்த்ரு தன் கண்களை மூடிக் கொண்டு சட்டென்று தன் ஆண்மையை வெளியே எடுத்து கையால் ஆட்டி ஆட்டி விந்தை பீய்ச்சி அடித்தான். அது பத்மினியின் முகம் வரை பாய்ந்தது. எவ்வளவு விந்து! அவள் முகத்தில், கழுத்தில், மார்புகளில், வயிற்றில் என்று அவளை தன் விந்தால் அபிஷேகம் செய்தான். அவள் பீய்ச்சிய விந்து குளம் போல தேங்கி நிற்க, அதை பத்மினி தன் உடல் எல்லாம் தடவிக் கொண்டாள். சந்த்ரு தன் ஆண்மையை இன்னமும் ஆட்டி ஆட்டி கடைசி சொட்டையும் அவள் மேல் பீய்ச்சினான். பின்னர் தன் கையிலிருந்த விந்தை அவள் இரு பால்குடங்களிலும் தடவி பிசைந்து விட்டான். பத்மினி எழுந்து உட்கார்ந்து கொள்ள, சந்த்ரு அவளை அணைத்து முத்தமிட்டான். என்னால் அங்கிருந்து நகர முடியவில்லை. என் கால்கள் சுத்தமாக சக்தியை இழந்திருந்தன. தட்டுத் தடுமாறி, சப்தம் போடாமல் என் அறைக்குச் சென்று படுத்தேன். என்னால் நம்ப முடியவில்லை. என் சொந்த தங்கையும், அவள் புருஷனும் தாம்பத்ய சுகம் அனுபவித்ததை கண்டு என்னால் உச்சத்துக்கு வரமுடியுமா? ஆனால் அதை அடைந்திருந்தேன். என் தலைவலியெல்லாம் எங்கோ பறந்து போயிருந்தது. வியர்வை ஆறாக வழிய மெள்ள எழுந்து ·பேனை முழுவீச்சில் வைத்துவிட்டு மீண்டும் படுத்தேன்.

இப்போது கொஞ்சம் பட படப்பு அடங்கியிருக்க என் மேலேயே எனக்கு வெட்கம் வந்தது. சீ.... என்ன காரியம் செய்து விட்டேன். சின்னஞ்சிறுசுகள் ஏதோ செய்கிறார்கள். அதை நான் ஏன் பார்த்தேன்.... இது எவ்வளவு பெரிய தவறு? ஒரு புழுவைப் போல உணர்ந்தேன். கண்களை மூடினால் மீண்டும் அந்த காட்சி நிழல் போல மனத்திரையில் ஓடியது. கடினத்துடன் அதை மறுத்து மனதை ஒரு நிலையில் வைக்க பெரும் பாடு பட்டேன். அப்படியே கையை அருகிலிருந்த மேஜையில் துழாவியதில் ஏதோ ஒரு புத்தகம் கிடைத்தது. எதையோ படித்தேன். புத்தகத்தின் வரிகளுக்கும் அந்த காட்சிக்கும் இடையில் ஒரு போராட்டம் நடந்தது. அசதியில் எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை.

"அக்கா....அக்கா..." என்று பத்மினி அழைத்தபோதுதான் இந்த உலகத்துக்கே வந்தேன். பத்மினியும், சந்த்ருவும் என் அருகில் நின்று கொண்டிருந்தனர். சந்த்ருவைப் பார்த்ததும் அதிர்ந்து போய் எழுந்து உட்கார்ந்தேன்.


"மெதுவாக்கா... மெதுவா... என்ன ஆச்சு....இப்ப?..." என்று என் தங்கை பத்மினி என்னை ஆசுவாசப் படுத்தினாள். நான் பார்த்ததை அவர்கள் பார்த்து விட்டார்களோ என்ற குற்ற மனப்பான்மை என் மனதில் இருந்ததால் பதறி போயிருந்தேன்.

"என்னக்கா... எப்ப வந்தே?....உடம்பு இப்படி அனலா... கொதிக்குதே... சொல்லக் கூடாது!" என்றவுடன்தான் என் நிலை எனக்கு புரிந்தது. ஆமாம்... என் உடல் அளவுக்கு அதிகமாக சூடாக இருந்தது.

"ஒன்னுமில்லேடி...கொஞ்சம் தலைவலி... அதான் வந்துட்டேன்... " என்று சொல்லி மணியைப் பார்த்தேன். அடக்கடவுளே.... மூன்றேமுக்கால்தான் ஆகியிருந்தது. வீட்டுக்கு வந்தது மூன்று மணிக்கு. அரை மணி நேரம் அவர்களின் காமக் களியாட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்படியானால் கால் மணி நேரம்தான் தூங்கியிருக்கின்றேன். நான் வந்ததை பத்மினி எப்போது பார்த்தாள் என்று தெரியவில்லை. அவர்களுக்கு
நான் பார்த்திருப்பேன் என்று ஏதாவது சந்தேகம் இருக்குமா? ஆனால் அவர்களைப் பார்த்தால் அதைப் பற்றிக் கவலைப் பட்டதாக தெரியவில்லை.

"·பேன் ஓடற சத்தம் கேட்டு இப்பத்தான் பார்த்தேன். நீ நன்னா... தூங்கிண்டு இருந்த...பக்கத்துல வந்து பார்த்தா... உனக்கு ஜுரம்...அடிக்கறது தெரிஞ்சது... அதான் இவரை அழைச்சிண்டு வந்தேன்..." என்றாள்.

எனக்கு இப்போது எல்லாம் புரிந்தது. நான் பார்த்ததை அவர்கள் பார்க்கவில்லையென்று சமாதாணமாக இருந்தது. என் மேல் அவர்களுக்கு இருக்கும் கரிசனத்தால் நெகிழ்ந்தேன். சந்த்ரு,

"மன்னி... எழுந்திருங்கோ... டாக்டரைப் போய் பார்க்கலாம்..." என்று சொன்னவுடன் எனக்கு வெட்கமாக இருந்தது. கலைந்து போய் இருந்த தலைமுடியை வாரி கட்டிக் கொண்டே,

"அதெல்லாம்... ஒன்னும் வேண்டாம்... சாதாரண ஜுரம்தான்...சூடா... ஒரு கா·பி கொடுடி...எல்லாம் சரியாயிடும்" என்று சொல்லி எழுந்திருக்க முயன்றேன்.

"மன்னி... நீங்க சும்மா இருங்கோ...பத்மினி நீ... மன்னியை தயார் செய்....நாம்ப ஹாஸ்பிடலுக்கு போகலாம்.." என்று சந்த்ரு வலுக்கட்டாயமாக என்னை தயார் படுத்தினான். என் மேல் அவன் வைத்திருந்த அன்பும்,மரியாதையும், கரிசனமும் என்னை படுத்தின.

பத்மினியும் என்னுடன் ஹாஸ்பிடலுக்கு வந்தாள். டாக்டர் சாதாரண ஜுரம்தான் என்று சொல்லி மருந்து கொடுத்து அனுப்பி விட்டார். வீட்டுக்கு வரும் போதே என் தலைவலியும், ஜுரமும் எங்கோ போய் விட்டிருந்தன. அன்று இரவு சாப்பிடும்போது கவனமாக டைனிங் சேரில் உட்கார்ந்து சாப்பிடாமல் ஹால் சோ·பாவில் உட்கார்ந்து சாப்பிட்டேன். டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிட எனக்கு மனம் ஒப்பவில்லை.

எல்லோரும் சாப்பிட்டு முடித்தவுடன் பத்மினி டூட்டிக்கு செல்ல ஆயத்தமானாள். வழக்கமாக வரும் வேன் வந்து அவளை அழைத்துச் சென்றது.

இரவில் எனக்கு கொஞ்சத்தில் தூக்கம் வரவில்லை. திரும்பத் திரும்ப அவர்கள் உறவு கொண்ட காட்சி மனதில் வந்து துன்புறுத்தியது. குறிப்பாக சந்த்ருவின் நிர்வாணம் என்னை வெகுவாக அலைக் கழித்தது. சாயந்திரம் எனக்கு உச்சம் வந்து, வடிந்தவுடன் எழுந்த சுயவெட்கம், இப்போது கலைந்து மீண்டும் அடிமனதின் ஆசை வெளியே கிளம்பியது.

சே... முதலில் பார்த்தவுடன் ஒரு வினாடி அருவெறுப்பாக தோன்றிய விஷயம், அடுத்த வினாடி ஆசையுடன் பார்க்க வைத்தது. அந்த விஷயத்தின் உச்சம் முடிந்தவுடன் மீண்டும் வெட்கி தலை குனிய வைத்தது. இப்போது உடலில் தினவெடுத்தவுடன் அதே விஷயம் மனதுக்கு பிடித்து மீண்டும் அதை நினைத்து பார்த்து மகிழ வைக்கின்றது. மனம் ஒரு குரங்கு என்பார்களே... அது எவ்வளவு சரியானது....!

மீண்டும் மனதில் சந்த்ருவின் நிர்வாண உருவம் வந்து ஆக்கிரமித்துக் கொண்டது. அதை விரட்ட எடுத்த பலவீனமான பிரயத்தனங்கள் தோற்றன. உண்மையை சொல்லப் போனால் அந்த பிரயத்தனங்கள் தோற்றுப் போக வேண்டும் என்றல்லவா மனம் இன்னொரு புறம் வேண்டிக் கொள்கிறது! கொஞ்ச நேர மனப் போராட்டத்துக்குப் பின் வழக்கம் போல, அம்மணமான சந்த்ரு மனம் முழுவதும் காட்டு தீ போல படர்ந்து என்னை ஆக்கிரமித்தான்.

சந்த்ரு நல்ல உயரம். ஆறடிக்கு மூன்று அல்லது நான்கு இன்ச் குறைவாக இருப்பான். நல்ல திட காத்திரமான உடல். நான் இங்கு வந்த இரண்டு வாரத்தில் அவன் தினமும் உடல் பயிற்சி எதுவும் செய்வதாக தெரியவில்லை. இருந்தும் நல்ல உடலமைப்பு. ஒரு வேளை கல்யாணம் ஆவதற்கு முன்பு உடல் பயிற்சி செய்தவனாக இருக்க வேண்டும். படிய வாரிய தலை, கூர்ந்த மூக்கு, மெல்லிய உதடுகள், அடர்த்தியான கவர்சியான மீசை, சிரிக்கும் போது வசீகரமாக தெரியும் சீரான பல்வரிசை, நல்ல சிவந்த நிறம், படர்ந்த பெரிய தோள்கள். மார்பு, முதுகு,கை, கால்கள் என்று உடல் முழுவதும் ஆண்மையை பறை சாற்றும் சுருள் சுருளான முடிகள், வலிமையான புஜங்கள், தொப்பையில்லாத வயிறு, கட்டு கட்டான தொடைகள், என்று ஆண்மைக்கு ஒரு இலக்கணமாக இருந்தான். யாரையும் துளைக்கும் கூரிய விழிகள் அவனை பார்ப்போரை சட்டென்று வசீகரிக்கும்.

அவன் உடல் ரீதியில் இவ்வளவு அனுகூலங்களையும் பெற்று, பழகும் விதத்திலும் அடுத்தவரை கவரும் தன்மை கொண்டவானாக இருந்தான். பெரியவர்களிடம் மரியாதை, பொறுமை, எதையும் கனிவுடன் நோக்கும் தன்மை என்று ஒரு வாரத்தில் யாரையும் கவர்ந்திழுத்து விடுவான்.

மனம் மீண்டும் அவர்கள் உடலுறவு கொண்ட காட்சியை ஞாபகப் படுத்தியது. அவன் பத்மினியின் பெண்மையை நக்கி விதம் ஒரு அருமையான கவிதை போல பட்டது. அவசரம் காட்டவில்லை. முகம் சுளிக்கவில்லை. ஆசையுடனும், மோகத்துடனும் எவ்வளவு அருமையாக நக்கினான். அதை நினைத்ததும் உடல் மீண்டும் சூடாகி திமிறியது. அங்கேயெல்லாம் கூடவா நக்கி சுவைக்க முடியும்? அப்படியெல்லாமா செய்வார்கள்? ஒரு வேளை பத்மினியும் சந்த்ருவின் ஆண்மையை சப்பி விடுவாளோ? அதை நினைத்ததும் உடல் திமிறியது. இந்த முறை கை கால்களை நீட்டி பொறுமையாக முறுவலித்தேன். என் தொடைகளுக்கு நடுவில் லேசான நமைச்சல் ஏற்பட்டது. குளிக்கும் போது மட்டும் நான் அங்கே கை வைத்து தேய்த்து சுத்தம் செய்வதோடு சரி. முடிகளின் தொந்திரவால் சில சமயம் சொரிந்து கொள்வது எப்போதாவது நடக்கும். அதுவும் வீட்டில் இருந்தாலும் சரி,அலுவலகமானாலும் சரி பாத்ரூம் போய் சொரிந்து கொள்வதோடு சரி. ஆனால் இப்போது அங்கே விரலால் தேய்த்துக் கொண்டால் நன்றாக இருக்கும் போல உணர்ந்தேன். நைட்டியை மெள்ள மேலே தூக்கினேன். இயற்கையாக கதவு பக்கம் பார்வை போனது. மணி பதினொன்றாகியிருந்தது. நைட்டியை கீழே இறக்கி விட்டு கதவு, ஜன்னல்களை சாத்தி தாழ் போட்டேன். மீண்டும் படுக்கையில் வந்து படுத்துக் கொண்டு நைட்டியை இடுப்புவரை மேலே தூக்கி விட்டு கண்களை மூடிக் கொண்டேன். ·பேனின் சுதந்திர காற்று ஜட்டியை மீறி என் பெண்மையில் பட்டதும் கொஞ்சம் கூச்சமாக இருந்தது. இடது கையை தலைக்கு மேல் வைத்துக் கொண்டு வலது கையால் என் தொடைகளை வருடி விட்டேன். கல்யாணமாவதற்கு முன் எப்போதாவது ஒன்றிரண்டு முறை யாருக்கும் தெரியாமல் பாத்ரூமில் நிமிண்டி விட்டுக் கொண்டு அந்த கிளுகிளுப்பை அனுபவித்ததோடு சரி. இதுவரை சுயஇன்பம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு எதையும் செய்ததில்லை.

விரல் நுனிகளால் இரண்டு தொடைகளிலும் வருடினேன். அந்த விரல்கள் சந்த்ருவின் விரல்கள் என்று எண்ணிக் கொள்ள மனம் ஏங்கியது. கால்களை இன்னும் விரித்து உள் தொடைகளில், என் கணவரின் கைகள் கூட படாத இடங்களில் வருடிக் கொண்டேன். என் பெண்மையில் ஏதோ ஊர்வது போல நமைச்சல் எடுத்தது. அங்கே விரல்களை ஓட்ட மனம் துடித்தது. இன்னும் கொஞ்சம் பொறுத்தால் இன்பம் கூடும் என்று தோன்றியது. அப்போதுதான் நான் என்னையே இனம் கண்டு கொள்ள தோன்றியது. கையை தொடைகளிலிருந்து எடுத்து விட்டு, கட்டிலை விட்டு எழுந்தேன். கையில் கிடைத்த ஒரு பழைய துணியை எடுத்து கதவுக்கு கீழே பரப்பி அந்த சிறிய சந்தை அடைத்தேன். பின்னர் மீண்டும் ஒருமுறை கதவு, மற்றும் ஜன்னல் தாழ்ப்பாள்கள் சரியாக இருக்கிறதா என்று நிச்சயம் செய்து கொண்டு விளக்கை ஆன் செய்தேன். நிலைக்கண்ணாடி முன் நின்று என்னையே பார்த்தேன்.

சந்த்ருவின் அருகில் நின்றால் அவன் கழுத்து அளவுக்கு வருவேன். முக அழகில் எங்கள் குடும்பத்திலிருக்கும் பெண்களை யாரும் குறை சொல்ல முடியாது. எனக்கும் என் சகோதரிகளுக்கும் என் கடைசி தங்கை பத்மினி உட்பட என் அம்மாவிடமிருந்து பெற்ற பெரிய சீதனமே எங்களின் முக அழகும், மேனி நிறமும்தாம். நீண்ட முகத்தில் பெரிய கண்கள். கண்களின் கீழ் உண்டாகியிருந்த கரிய வட்டமும் கூட எனக்கு அழக்காகத்தான் இருந்தது. கொஞ்சமே கொஞ்சம் ஒடுங்கியிருந்த கன்னங்கள். சிவந்த நிறத்தினால் கிடைத்த ரோஸ் நிற உதடுகள். எங்கள் நால்வரில் எனக்கும் என் கடைசி தங்கை பத்மினிக்கும் மட்டும்தான் கொஞ்சம் பூசினாற்போல உடல் வாகு.

மெள்ள தலை வழியாக நைட்டியை கழட்டி கட்டிலில் வைத்தேன். எத்தனையோ முறை உடை மாற்றும் போது என்னையே நான் கண்ணாடியில் பார்த்துக் கொண்டாலும் அவசரப்படாமல், உடல் ரீதியாக என்னையே நான் ரசித்துப் பார்ப்பது இதுதான் முதல் முறை. பிராவுக்குள் இருந்த இரண்டு பால்குடங்களும் இன்னமும் தொங்கிவிடவில்லை. என் உடலின் மற்ற அவையஙகளோடு ஒப்பிட்டு பார்த்தால், என் மார்பகங்கள் கொஞ்சம் பெரியதோ என்று தோன்றியது. பால்குடங்கள் பிராவின் பக்கவாட்டிலும் மேல்பக்கத்திலும் கொஞ்சமாக பிதுங்கி வழிந்தன. 33 வயதுக்கே உரித்த ஒற்றை மடிப்புடன் கூடிய இடை. கொஞ்சமாக உப்பியிருந்த வயிற்றில்,ஆழமான தொப்புள் அழகையே தந்தது. மார்புகளிலிருந்து குறுத்த இடையும், குறுத்த இடையிலிருந்து பருத்த பின்னழகும் நிச்சயம் அழகானவைதாம். எனக்கு உப்பலான பிருஷ்ட்டங்கள் கிடையாது. ஆனால் இரண்டு பக்கமும் பரந்து தொடைகள் வந்தவுடன் மீண்டும் குறுகி பெண்ணுக்கே உரிய லட்சணத்தை கொடுத்தன.

வாளிப்பான தொடைகளுக்கு நடுவில் குறுகி, கொஞ்சம் உப்பலான பெண்மை ஜட்டிக்குள் பதுங்கியிருந்தது. 33வாதிலும் நான் நிச்சயம் அழகுதான். என்னை நினைத்து எனக்கே பெருமையாக இருந்தது. இருந்தாலும் இந்த வாளிப்பான உடலை அனுபவிக்கக் கூடிய சரியான ஆண்மை எனக்கு கிடைக்கவில்லை என்ற உண்மையும் சுட்டது.

என் கணவர் நல்லவர்தான், அன்பானவர்தான். ஆனால் என்னை விட 15 வயது வித்தியாசம் உள்ளவர். எங்கள் குடும்பம் கஷ்டத்தில் இருந்த போது என் அப்பா 'நான் இன்னும் மூனு பெண்களை கரையேத்தனும்.. இவனுக்கு என்ன குறை' என்று ஒரேயடியாக போட்டு என்னை 'கரை'யேற்றினார்.

கடைசியாக ஆறு மாதத்துக்கு முன்னால் அவருடன் உறவு கொண்டது ஞாபகத்துக்கு வந்தது. அவர் வளர்ந்த விதமோ இல்லை, அவருக்கு தெரிந்தது அவ்வளவுதானோ என்னமோ, உடலுறவு என்பது அவரைப் பொறுத்தவரை மிகச்சுருக்கமானது. ஆரம்ப காலத்தில் என்னை முழுவதும் துகிலுரித்த அவர், போகப் போக அரைகுறை ஆடையுடன் முடித்து விடுவார். நைட்டியை தூக்கி விட்டு கொஞ்ச நேரம் தன் இரு கைகளாலும் தடவுவார். என்னை அப்படியே ஆலிங்கணம் செய்து கொண்டு என் மேல் ஏறி படுப்பார். அவருடைய ஆண்மை தயாராக இருக்கும். அவராகவே உள்ளே நுழைத்து ஐந்தே நிமிஷத்தில் முடித்துவிடுவார். செய்யும் போது நைட்டியின் மேல் பட்டன்களை கழட்டி என் பால்குடங்களை கொஞ்சம் சுவைப்பார். இடையில் சில முத்தங்கள் தருவார். இதில் வேடிக்கை என்னவென்றால் எனக்கும் அதிலேயே உச்சம் வந்துவிடும். இதற்கு மேல் என்ன செய்ய முடியும் என்று நான் நினைத்து கூட பார்த்ததில்லை.

பாலியல் பற்றிய என்னுடைய 'அறிவு' அவ்வளவே. ஒருவர் குறியை மற்றவர் சுவைத்து இன்பம் காண முடியும் என்பதை நான் கனவில் கூட கண்டதில்லை. சந்த்ருவும், பத்மினியும் கொண்ட உறவை பார்த்தே நான் அடைந்த உச்சம் என் வாழ்நாளில் நான் காணாதது.

கண்ணாடி முன் நின்று என் உடலை என் இரு கைகளாலும் தடவிக் கொண்டேன். என் கைகளை சந்த்ருவின் கைகள் என்று கற்பனை செய்து கொண்டேன். இன்பம் ஊற்றெடுத்தது. விலாவில் தொடங்கி மேலே ஏற்றி பிராவோடு சேர்த்து என் பால்குடங்களை கீழிருந்து பிடித்தேன். அவைகளை லேசாக பிடித்து விட்டு கழுத்தில் விரல்களால் நிரடிக் கொண்டேன். காதின் ஓரங்களை விரல் நுனிகளால் தடவினேன். அப்படியே கன்னங்களில் தடவி என் இதழ்களில் விரல்களை ஓட்டினேன். இவைகள் என் விரல்கள் அல்ல.... சந்த்ருவின் விரல்கள்... ம்ம்ம்ம்.... என்ன இன்பம்.... உடல் கொஞ்சம் கொஞ்சமாக சூடாக தொடங்கியது. உதடுகளில் உலாவிய விரல்களை ஒவ்வொன்றாக சூப்பினேன். ம்ம்ம்ம்ம்.... எப்படி இதையெல்லாம் செய்தேன் என்று தெரியவில்லை. சொல்லித் தெரிவதில்லை காமக்கலை என்று தெரியாமலா சொன்னார்கள்!

மீண்டும் கைகளை மார்பின் மேல் கொண்டு வந்து மேல் பக்கமாக தடவிக் கொண்டேன். என் மார்பு காம்புகள் விரைக்கத் தொடங்கின. இன்னும் விரைக்கட்டும் என்று மார்புகளை மேலும் கீழுமாக பிராவின் மேலேயே தடவினேன். அப்படியே கீழே கொண்டு வந்து என் வயிற்றில் தடவிக் கொண்டேன். தொப்புளை ஆட்காட்டி விரலால் சுற்றி கோலம் போட்டேன். இரண்டு கைகளையும் இன்னும் கீழே இறக்கி தொடைகளை வருடி விட்டேன். மெதுவாக, மிக மெதுவாக 'ஸ்ஸ்ஸ்ஸ்...ம்ம்ம்..' என்று சப்தமிட்டுக் கொண்டேன். அந்த சப்தம் என் இன்பத்தை இன்னும் கூட்டியது. சட்டென்று ஜட்டியின் மையப்பகுதியில் விரல்களால் கோலம் போட்டேன். என் உடலில் கொஞ்சம் அதிர்வு ஏற்பட்டது. மதன் நீர் கொஞ்சமாக வழியத் தொடங்கியது. இடது கையை அங்கேயே வைத்து தடவிக் கொண்டே, வலது கையை மேலே கொண்டு சென்று இடது மார்பின் காம்பினை பிராவுக்கு மேலாக நிமிண்டி விட்டேன். வினாடி நேர அதிர்வு நிமிஷத்துக்கு நிமிஷம் அதிகமாகியது. விம்மிய மார்புகள் பிராவுக்குள் வீக்கம் கண்டு திமிறத் தொடங்கின.

மெதுவாக இரண்டு கைகளையும் பின் பக்கம் கொண்டு சென்று பிராவின் ஹ¥க்குகளை கழட்டினேன். ஹ¥க்குகள் கழண்டதும் விம்மிய மார்புகள் ஓரளவு விடுதலையடைந்தன. பிராவை கழட்டி கட்டிலின் மேல்போட்டு விட்டு இடது கையால் பால்குடங்களை கீழிருந்து தூக்கி தடவிக் கொண்டே, வலது கையை கீழே ஜட்டிக்கு கொண்டு சென்றேன். ஜட்டியின் மையப் பகுதி மதன நீரில் நனைந்து சொதசொதத்தது. ஜட்டியின் கீழ் பக்க விளிம்பை தடவி விலக்கினேன். அங்கேயும் மதன நீர் வழிந்திருந்தது. என் பெண்மை இப்போது கண்ணாடியில் தெரிந்தது. இடது கையால் இரண்டு பால்குடங்களின் காம்புகளை தடவி விட்டேன். கருவட்டத்தில் விரல்களால் நிமிண்டிய போது உடல் அதிர்வு இன்னும் கூடியது. ஜட்டியை கொஞ்சம் கொஞ்சமாக கழட்டி கால்காளால் கட்டிலில் தூக்கிப் போட்டேன். கண்ணாடிக்கருகில் இன்னும் நெருங்கி என் பெண்மையை ஆராய்ந்தேன்.

பெண்மை முடிகளை சுகாதாரம் கருதி இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை சுத்தமாக மழித்து விடுவது என் வழக்கம். இரண்டு வாரங்களுக்கு முன்தான் சென்னைக்கு வரும் முன் மழித்தது. வயிற்றில் தொடங்கிய பூனை ரோமங்கள் கீழே போகப் போக கொஞ்சம் தன்மை மாறி சிறிதாக, மிகச் சிறிதாக கம்பி போல சுருண்டு, தோல் நிறம் தெரியுமளவுக்கு வளர்ந்திருந்தன. அவைகளின் ஊடே விரல்களை விட்டு தேய்த்தேன். ஆட்காட்டி விரலை பெண்மை பெட்டகத்தின் வாசலில் வைத்து மேலும் கீழுமாக தேய்த்தபோது உடல் அலை போல அதிர்ந்தது. என் கை விரல்களில் என்னுடைய உறுப்பு தேன் வழிந்தோடியது. இடது கையால் விரைத்திருந்த மார்புகளின் காம்பை பிடித்து திருகிக் கொண்டேன். ம்ம்ம்ம்..... ஹா...... ஹ¤ம்....ம்ம்ம்.. உடம்பெல்லாம் வியர்க்க ஆரம்பித்தது.

உணர்ச்சியில் என் பெண்மையின் வெளி இதழ்கள் பிரிந்தன. பள பளப்பாக சிவந்திருந்த உள் இதழ்களில் விரலால் தடவினேன். ஐயோ.... தலை கிர்ரென்று சுற்றியது போல இருந்தது. பெண்மை பிளவின் உச்சியில் மூடியிருந்த இதழை விலக்கி மலர் மொட்டை பார்த்தேன். கண்ணாடியில் சரியாக தெரியவில்லை. நிலைக் கண்ணாடிக்கு அருகில் இருந்த டேபிள் லைடையும் போட்டு பார்த்ததில் பளிச்சென்று மலர் மொட்டு தெரிந்தது. ரொம்ப நாட்களுக்கு பிறகு என் உறுப்பின் முக்கிய பாகத்தை நானே பார்த்த போது உணர்ச்சிகள் கொப்பளிக்கத் தொடங்கின. பேரானந்தம் உடலில் வந்தது. வலது கை ஆட்காட்டி விரலால் மலர் மொட்டை மெள்ள வருடினேன். உடல் ஒரேயடியாக அதிர்ந்தது. அதிர்வுகள் அடங்க கொஞ்சம் காத்திருந்தேன். என் வாய் உலர்ந்து நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது. தண்ணீர் குடிக்க வேண்டும் போல இருந்தது. மீண்டும் பிளவின் வாசலில் ஆட்காட்டி விரலால் தேய்த்து உள் இதழ்களை வருடி விட்டேன். உடம்பில் வியர்வை வழிந்தது. வலது கை நடு விரலை கொஞ்சமாக பெண்மை புழையின் உள்ளே செலுத்தினேன். தேனில் நனைத்த பலாச் சுளை போல உள் இதழ்களும், வெளி இதழ்களும் மதன நீரில் தோய்ந்து குழ குழப்பாக இருந்தது. என் விரல்கள் எல்லாம் மதன நீர்.

கொஞ்சம் உள்ளே சென்ற ஆட்காட்டி விரலை நிமிண்டி ஆனந்த சுகம் கண்டேன். கால்களை இனும் கொஞ்சம் அகட்டி வைத்துக் கொண்டு ஆட்காட்டி விரலை முழுவதுமாக உள்ளே செலுத்தினேன். மனம் தவறு என்று ஒருபுறம் நினைத்தாலும், என் ஆட்காட்டி விரலை சந்த்ருவின் ஆண்மை என்று கற்பனை செய்து கொண்ட போது நெஞ்சே அடைத்துக் கொண்டது போல சுகம் ஏற்பட்டது. உள்ளே செலுத்திய நடுவிரலை நிமிண்டிக் கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக வெளியே எடுத்தேன். சந்த்ருவின் ஆண்மை பத்மினியின் பெண்மையினுள் சென்று வந்ததை போல கற்பனை செய்து கொண்டேன். இடது கையால் மார்புகளை பிசைந்து, மார்பு காம்புகளை திருகிக் கொண்டே, வலது கை விரல்களால் என் பிறப்புறுப்பை புணர்ந்தேன். நடுவிரலால் புணர்ந்து கொண்டே, கட்டை விரலை கொண்டு மலர் மொட்டை வருடினேன். உணர்ச்சி மிகுதியில் நிற்க முடியாமல் கட்டிலில் அப்படியே படுத்துக் கொண்டேன்.

ஒரு காலை தூக்கி கட்டிலின் தலைமாட்டில் வைத்து, மற்ற காலை கீழே தொங்க போட்டு நடு விரலால் நன்றாக புணரத் தொடங்கினேன். மொட்டை நிரடும் போதெல்லாம் உடல் திமிறியது. தனிமை, அம்மணம்,கற்பனை நாயகனாக சந்த்ரு, எல்லோரும் உறங்கும் ராத்திரி-இந்த சூழ்நிலையில் செய்யும் சுய இன்பம்,பேரின்பமாக இருந்தது. இத்தனை வருஷங்களாக இதையெல்லாம் செய்யாமல் விட்டு விட்டோமே என்று நினைத்தாலும், இப்போதாவது செய்து இன்பத்தை அள்ள முடிந்ததே என்று சந்தோஷமாக இருந்தது.

நடுவிரலில் ஆரம்பித்த சுய இன்பம், போகப் போக கட்டை விரலைத் தவிர ஒவ்வொன்றாக மற்ற எல்லா விரல்களிலும் தொடங்கியது. நடுவில் மார்பகங்களை விட்டு விட்டு, இடது கையால் என் பிருஷ்ட்டங்களையும் தடவி சுகம் கண்டேன். வாய் சுத்தமாக உலர்ந்து நாக்கு தண்ணீருக்கு ஏங்கியது. இருந்தாலும் பொறுமையாக நேரம் போவது தெரியாமல் செய்தேன். என் பெண்மையிலிருந்து மதன நீர் ஊற்றெடுத்து பெருகியது. வலது கை முழுக்க தேனில் நனைந்தது போல குழ குழத்தது. உடம்பில் வியர்வை ஆறாக பெருகி வழிந்தது. உடலெல்லாம் இன்பம்.... இன்பம்.... பேரின்பம்.... ஆஹா.... இதுதான் பேரின்பம் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தபோது கொஞ்சம் கொஞ்சமாக என் உடல் மற்றொரு இன்பத்துக்கு தயாரனதை உணர்ந்தேன். என்னுடைய வேகம் அதிகரித்தது. மலர் மொட்டை தீண்டும் இடைவெளியும் குறைந்தது. கடைசியில் நான்கு விரல்களையும் உள்ளே விட்டு, கட்டை விரலால் தொடர்ந்து மொட்டை நிமிண்டும் போது இடுப்பு உயர, உடல் அதிர என்னை மறந்து,உச்ச நிலையை அடைந்தேன். என் பெண்மையிலிருந்து வெடித்து கொப்பளித்த மதன நீர் தொடைகளில் வழிந்து படுக்கையை நனைத்தது.

அப்படியே பத்து நிமிஷம் படுக்கையில் கிடந்தேன். நடந்ததை நினைத்து பார்த்ததில் எனக்கே ஆச்சரியமாக இருந்தது. நானா இப்படி? என்னால் நம்ப முடியவில்லை. ஆனால் நடந்தது உண்மை. கல்யாணமான இந்த பதிமூன்று வருஷங்களில் என் புருஷனுடன் எத்தனையோ முறை உறவு கொண்டிருந்தாலும், இந்த அளவுக்கு உச்ச இன்பத்தை நான் அனுபவித்ததில்லை.

வரண்டிருந்த தொண்டையும், நாக்கும் தண்ணீருக்கு ஏங்கின. மணி பதினொன்றாகியிருந்தது. அடேயப்பா...ஒரு மணி நேரம் என்னில் நானே சுகம் கண்டிருக்கின்றேன். அருகில் கிடந்த நைட்டியை எடுத்து துடைத்துக் கொண்டு ஒரு புதிய நைட்டியை அணிந்து கொண்டேன். லைட்டை ஆ·ப் செய்து விட்டு இரவு விளக்கைப் போட்டு சப்தம் போடாமல் கதவை திறந்து ஹாலுக்குச் சென்றேன்.

ஹாலில் இருந்த ·பிரிட்ஜிலிருந்து குளிர்ந்த தண்ணீரை குடித்ததும் தாகம் அடங்கியது. ·பிரிட்ஜை மூடிவிட்டு திரும்பினால்..... அங்கே சந்த்ரு மட்டும் நின்று கொண்டிருந்தான்.


அவனை அங்கே அந்த நேரத்தில் பார்த்ததும் எனக்கு ஹார்ட் அட்டாக்கே வந்து விடும் போல இருந்தது. கற்பனையில் அவனை ஈடுபடுத்தி நான் செய்து கொண்ட சுய இன்ப செய்கை முடிந்தவுடனேயே, அவனை பார்த்ததில் என் குற்ற மனப்பான்மை தலை தூக்கியது.

"என்ன... மன்னி... தூங்கப் போறச்சே ஜலம் எடுத்துண்டு போகலயா?" என்றான்.

"இல்ல... ஆமாம்... " என்று உளறி கொட்டினேன். நான் அங்கே நின்றிருந்தது மொத்தமே ஐந்து வினாடிகள்தாம். ஆனால் ஐந்து யுகங்கள் போவது போல சங்கடமாக உணர்ந்தேன்.

"சரி... நீங்க... போங்கோ... மன்னி.... எனக்கு தூக்கம் வரலை.... நான் கொஞ்ச நேரம் டிவி பார்த்துட்டு போய் படுத்துருவேன்...." என்று அந்த சங்கடத்துக்கு முற்றுப் புள்ளி வைத்தான். விட்டால் போதும் என்று எண்ணி நான் என் அறைக்குச் சென்றேன். என் குரங்கு மனதில் ஒரு விபரீதமான எண்ணம் தோன்றியது.

'அடியே.... நந்தினி... கற்பனை சுகம் போதுமா?.... உன் நாயகன் இதோ... பத்தடி தூரத்தில்.... ராத்திரியின் தனிமையில் இருக்கின்றான்....உன் தங்கையும் இல்லை... நீ ஒரு வார்த்தை சொன்னால்... போதும்... உன்னை ஆளத் தயாராக இருக்கின்றான்.... உண்மையான சுகத்தை உனக்கு... காண்பிப்பான்... நீ ஏன் முயற்சிக்கக் கூடாது?'

எனக்கு தூக்கி வாரிப் போட்டது! சே... என்ன ஒரு விபரீதமான எண்ணம்? தேவையா உனக்கு...? பத்மினிக்கு தெரிந்தால் என்னாவாவது? சந்த்ருவே கூட என் மேல் எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறான்? என்னுடைய இந்த கீழ்த் தரமான எண்ணம் தெரிந்தால் என்னைப் பற்றி என்ன நினைப்பான்? வெளியே தெரிந்தால் என் குடும்ப கௌரவம் என்னாவது? அழிக்க முடியாத பெருங்களங்கமல்லாவா அது? சே.... இந்த மாதிரி எண்ணத்திற்கு உடனே முற்றுப் புள்ளி வைக்காவிட்டால் நிச்சயம் விபரீதத்தில் கொண்டு போய் விட்டு விடும் என்றெண்ணி கண்களை மூடி தூங்க முயன்றேன். மனம் மீண்டும் அங்கே தாவியது.

'அப்போ... கற்பனையில் அவனை சேர்த்துக் கொண்டாயே... அது மட்டும் என்னாவாம்? அது மட்டும் களங்கமில்லையா?... கற்பனை என்றாலும் நீ இப்போது கற்பிழந்தவள்தானே? கற்பனையில் கற்பிழந்தவள் நிஜத்தில் கற்பிழந்தால் ஒன்றும் குடி மூழ்கி போய் விடாது?... மற்றவர்களுக்கு தெரிந்தால்தானே களங்கம்?தெரியாவிட்டால்...? உன்னைப் போல அழகான பெண் என்றால் யார்தான் வேண்டாம் என்று சொல்லுவார்கள்..... சந்த்ரு உட்பட....?

'ஐயோ... போய் விடு... வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு... எனக்கு இன்பத்தைவிட என் குடும்பமும், குடும்ப மானமும் முக்கியம்... என் தங்கையின் வாழ்க்கையை அழிக்க நான் தயாரில்லை....' என்று பிடிவாதமாக என் உள் மனதை மறுத்து தூங்கினேன்.

அடுத்த நாள் காலை வழக்கம் போல நாங்கள் அனைவருமே நாளை துவங்கினாலும் அந்த நாள் முதல் என்னால் என் வேலையில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை. சந்த்ருவும், பத்மினியும் உறவு கொண்ட காட்சி திரும்பத் திரும்ப மனதில் படம் போல ஓடி என்னை அலைக்கழித்தது. எப்போதடா வீடு போய் சேருவோம் என்று காத்திருந்தேன். அந்த வாரம் முழுவதும் பத்மினிக்கு இரவு டூட்டி. நான் அலுவலகத்திலிருந்து வரும்போது அவள் வேலைக்கு போக தயாராக இருப்பாள். எனக்காக தயாராக கா·பி போட்டு வைத்திருந்தாள். கா·பி குடிக்கும் போதும் டைனிங் டேபிளில் நான் உட்காரவில்லை. அன்று இரவும் சாப்பிடும் போது கவனமாக சோ·பாவில் உட்கார்ந்து சாப்பிட்டேன்.

டிவியில் கவனத்துடன் நான் சாப்பிட்டுக் கொண்டு இருந்த போது பத்மினி என்னைப் பார்த்து,

"அக்கா.... இங்க வந்து உட்காரேன்... சோ·பாவுல வசதியா சாப்பிட முடியாதே..." என்று அக்கரையுடன் சொன்னாள்.

"இருக்கட்டும்டி... இங்கயே சாப்பிடறேனே" நான் இதை சொன்னாலும் என் முகத்தில் இருந்த வெட்கத்தை பத்மினி கண்டு பிடித்து விட்டாள். நான் அவளைப் பார்த்தபோது என்னை கலவரத்துடன் பார்த்தாள். எனக்கு சுரீரென்றது. 'அடக் கடவுளே.... நமக்கு தெரிந்தது பத்மினிக்கு தெரிந்து விட்டதோ....' பத்மினியின் முகத்தில் இன்னும் கலவரம் தெரிந்தது. அவளைப் பார்க்கும் போது எனக்கு சிரிப்பாக வந்தது. அதை பார்த்து விட்டு நான் ஒரு பக்கம் அவஸ்தை படுகிறேன் என்றால், எனக்கு தெரிந்ததினால் இவளும் ஒரு வகையில் அவஸ்தை படுகிறாள். இல்லை எனக்குத்தான் அப்படி படுகிறதோ? பத்மினி என்னை விட ஷார்ப் என்று எனக்குத் தெரியும். இல்லை.... எனக்குத் தெரிந்தது அவளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சாப்பாடு முடிந்தவுடன் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டும் டிவி பார்த்துக் கொண்டும் இருந்தோம். எனக்கு எப்போது என் அறைக்குப் போவோம் என்றிருந்தது. நேற்று மாதிரியே இன்றும் சுய இன்பம் அனுபவிக்க மனம் அலைபாய்ந்தது. சுய இன்பம் இப்போது என்பது எனக்குள் அணைக்க முடியாத தீ போல கொழுந்து விட்டு எரிந்தது. என் சங்கடம் தெரியாமல் இந்த பத்மினி பெண்ணோ இன்னும் இன்னும் என்று தன் அலுவலகக் கதைகளை பற்றி பேசிக் கொண்டிருந்தாள். கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்த சந்த்ரு அவர்கள் அறைக்கு போய்விட்டான். அவன் போய் ஐந்து நிமிஷத்துக்கெல்லாம் பத்மினியும் அலுவலகம் போகத் தயாராக கீழே இறங்கிப் போனாள்.

அவள் போனதும் நான் என் அறைக்கு உள்ளே போனேன். போனவுடன் லைட்டை ஆ·ப் செய்து விட்டு, கதவை தாழ்ப்பாள் போட்டு விட்டு கொஞ்ச நேரம் கட்டிலில் உட்கார்ந்திருந்தேன். ஹாலில் லைட் ஆ·ப் செய்தது தெரிந்தது. முன்பு செய்தது போலவே கதவின் கீழ் கொஞ்சம் துணிகளை போட்டு உள்ளேயிருக்கும் லைட் வெளிச்சம் வெளியே போகாதவாறு அடைத்தேன். பின்னர் உடைகள் எல்லாவற்றையும் களைந்தேன். நைட்டியை தயாராக கட்டிலின் மேல் வைத்து விட்டு முன் தினம் போலவே நெடுநேரம் பொறுமையாக செய்து இன்பம் அடைந்தேன்.

அடுத்த நாள் காலையில், நான் எழுந்து, குளித்து அலுவலக்ம் போகத் தயாரானவுடன் பத்மினி வேலையிலிருந்து வந்தாள். காலை டி·பனுக்கு நான் டைனிங் டேபிளை உபயோகப் படுத்தாதை பத்மினி கவனமுடன் பார்த்தாள். கடங்காரி.... தெரிந்து விட்டதோ? சந்த்ரு என்னை பார்க்கும்போது அவன் பார்வை கொஞ்சம் தாழ்ந்திருந்தது. எனக்கு கொஞ்சம் கவலையாக இருந்தது. ஒருவேளை பத்மினி கண்டு பிடித்து அவனிடம் சொல்லி விட்டாளோ? கடங்காரி.... சொல்லியிருந்தாலும் சொல்லியிருப்பாள்.... அதனால்தான் அவனால் என்னை நேருக்கு நேர் என்னை பார்க்க முடியவில்லை.... இருக்காது.... கோளாறு என் பார்வையில்தான் இருக்கும் என்று நினைத்து அலுவலகத்துக்கு புறப்பட்டேன்.

அன்று இரவு பத்மினி என்னை டைனிங் டேபிளில் உட்கார வற்புறுத்தியும் கூட நான் சோ·பாவில் உட்கார்ந்தே சாப்பிட்டேன். சந்த்ருவும், பத்மினியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். எனக்கு உண்மையில் திக்கென்றது. சாப்பிட்டவுடன் சந்த்ரு அவர்கள் அறைக்குப் போய்விட பத்மினி தயங்கி தயங்கி நின்றாள். சரி... இவர்களுக்கு தெரிந்து விட்டது என்று எனக்கு உறுதியாக பட்டது. நான் அதிகம் பேசாமல் என் அறைக்குச் சென்றேன். கொஞ்ச நேரத்தில் பத்மினி அறைக் கதவை தட்டிவிட்டு உள்ளே வந்தாள்.

"என்னடி... நீ ஆ·பீஸ் போகலயா" என்று கேட்டேன்.

"இல்லக்கா... மாசம் ஒரு நாள் சிக் லீவ் இருக்கோல்லியோ...அதை யூஸ் பன்னிப்பேன்" என்று சொல்லி விட்டு கட்டிலில் எனக்கருகில் உட்கார்ந்தாள்.

"என்னக்கா.... உன்னோட ட்ரெயினிங்.... பரவாயில்லயா?" என்று கேட்டாள். அவள் அடுத்து என்ன கேட்கப் போகிறாள் என்று காத்திருந்தேன்.

"ம்ம்ம்ம்... ஓகேடி... இன்டெரெஸ்டிங்....." என்றேன் கவனமாக.

"ஊருக்கு ·போன் செஞ்சயா...? மைதிலி எப்படி இருக்கா...? கோமதி... அத்திம்பேர் எல்லாம் எப்படி இருக்கா...?"என்று கேட்டாள்.

"அவாள்ளா.... நன்னா... சௌக்கியமா இருக்கா!...முடிஞ்சா.... நான் இந்த வீக் எண்ட் ஒரு நடை போய் பார்த்துட்டு வரலாம்னு நெனச்சிண்டு இருக்கேன்..." என்றேன்.

"ஏன்க்கா... அத்திம்பேர் ஞாபகம் வந்துடிச்சா..." என்று கண்களை சிமிட்டி என்னை கேலி செய்தாள். கடங்காரி.... கடங்காரி... நேரடியாக சப்ஜெட்டுக்கு வருகிறாளே...

"சீ... சும்மா இரு... குழந்தைகள்ளாம் என்ன செய்யறாளோ... தெரியல... அதாண்டி.." என்றேன்.

பத்மினி கொஞ்ச நேரம் ஒன்றும் பேசாமல் தலையை குனிந்து படுக்கையில் கோலம் போட்டாள். அவள் 'அதை'கேட்டு விடுவாளோ என்று பயமாக இருந்தது.

"அக்கா... ஒன்னு.... கேட்டா... தப்பா எடுத்துக்க... மாட்டியே..." என்று பீடிகையுடன் ஆரம்பித்தாள். எனக்கு திக்கென்றது. இப்போது என் மனதின் இன்னொரு மூலையில் அவள் கேட்டு விட்டால் பரவாயில்லை என்று தோன்றியது. உள்ளிருக்கும் வக்கிர ஆசைக்கு வடிகாலாவது கிடைக்கும்.

"தப்பா... கேட்க்காம இருந்தா... சரி..." என்று சொல்லி அவ்ளைப் பார்த்தேன். என்னுடைய பதில் அவளை பாதித்ததாக தெரியவில்லை. தான் கேட்க நினைத்ததை கோர்த்துக் கொண்டிருந்தாள்.

"நீ... ஏன்... இப்பல்லாம்.... டைனிங் டேபிளில் உட்கார்ரதில்ல...?" கேட்டே விட்டாள். இதற்கு என்ன பதில் சொல்வது? என்ன சொன்னால் பொறுத்தமாக இருக்கும்? எனக்கு வெட்கத்தில் முகம் சிவந்தது. முகமெல்லாம் அனல் வீசியது போல இருந்தது. 'சொல்லி விடு... அவளுடன் பேசி விடு...' என்று உள் மனம் அரற்றியது.

"எங்க உட்கார்ந்து சாப்பிட்டா... என்ன? சாப்பிடனும்... அதான் முக்கியம்.." என்று மழுப்பினேன். அவள் கண்களை நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை. கடினமான கேள்வி வெளியே வந்து விட்டதால் பத்மினிக்கு இப்போது தொடர்ந்து பேசுவது எளிதாகியிருக்க வேண்டும். என் அருகில் நெருங்கி உட்கார்ந்து என் தோள்களை பிடித்து என் முகவாயை தன் கையால் தூக்கி,

"நிஜம்மா...? எந்த காரணமும் இல்லாமயா... திடீர்னு ஏன் அங்க உட்கார்ரதில்ல?" என்று கொஞ்சி கேட்டாள். வெட்கப் பட வேண்டியது அவள். ஆனால் எனக்குத்தான் வெட்கம் பிடுங்கித் தின்றது. அவள் பிடியை விடுவித்துக் கொண்டு எழுந்திருக்க முயன்றேன். என்னை இறுக்கிப் பிடித்து,

"சொல்லுக்கா....எனக்கு தெரிஞ்சே ஆகனும்....ப்ளீஸ்..." என்று பிடிவாதம் பிடித்தாள். அவள் வீட்டுக்கு கடைகுட்டி ஆனதால் மிகுந்த செல்லம் கொஞ்சும் ரகம். சொல்லி விட்டால்தான் என்ன என்று தோன்றியது. எனக்கு எப்படித்தான் அந்த தைரியம் வந்ததோ தெரியவில்லை. சட்டென்று அவளை நேருக்கு நேர் பார்த்து,

"ஏண்டி... உங்களுக்கு இவ்வளவு பெரிய ·ப்ளாட்ல வேற இடமே கிடையாதா?.... டைனிங் டேபிள் என்ன கட்டிலா.... நீயும் உன்னோட ஆத்துகாரரும் ரொம்ப மோசம்டி..." என்று ஒரே போடாக போட்டுவிட்டேன். இப்போது பத்மினிக்கு மிகுந்த வெட்கம் வந்துவிட்டது. கைகளால் முகத்தை மூடிக் கொண்டு,

"ஐயோ... அக்கா... அக்கா.. நீ பார்த்துட்டயா....?" என்று வெட்கத்துடன் சிரித்துக் கொண்டே என் மடியில் முகத்தை மூடி படுத்துக் கொண்டாள்.

இதுவரை மூடி மறைத்ததை வெளியே கொண்டு வந்தாயிற்று. இனி என்ன? தலைக்கு மேல் போனால் ஜான் போனால் என்ன, முழம் போனால் என்ன? எனக்குள் தகித்துக் கொண்டிருந்த அடுத்த கேள்வியையும் கேட்டு விடுவது என்று தீர்மானித்தேன். பத்மினி இன்னும் முகம் மூடி என் மடியில் கிடந்தாள்

"பத்து... அதென்ன....உங்க ஆத்துக்காரர்... அங்கெல்லாம்... என்னமோ...சாப்பிடற.... மாதிரி... அங்க...போய் வாய்... வெச்சுண்டு.... சீ..." என்று அடி குரலில் சொன்னேன். இதை கேட்டு விட்டதும் எனக்குள் இருந்த கணம் குறைந்த மாதிரி பட்டது. பத்மினி என் மடியில் இருந்து தலையை எடுக்காமல்,

"ம்ம்ஹ¥ம்....எல்லாரும்தான் அந்த மாதிரி செய்யறா... நீயும் அத்திம்பேரும்... அப்படி செய்யறதேயில்லையா...ம்ம்ம்...ஹ¤ம்..ம்ம்ம்" என்று வெட்கத்தில் கொஞ்சிக் கொண்டே தலையை நெளித்தாள்.

"சீ... உன் அத்திம்பேர்... அந்த.... மாதிரியெல்லாம்.... செய்ய மாட்டார்..." என்றேன். என் பதிலில் தெளிவாக இருக்க வேண்டிய உறுதி குலைந்து, அந்த வார்த்தைகளிலும், என் குரலிலும் இருந்த ஏக்கம் எனக்கே தெளிவாக தெரிந்தது. பத்மினிக்கா புரியாது? என் மடியில் இருந்து நிமிர்ந்து என்னை நேருக்கு நேர் பார்த்தாள். என் மனதில் இருந்ததை படிப்பவள் போல என் கண்களை ஊடுருவி பார்த்தாள். ஐயோ... என் ஏக்கத்தை சொல்லாமல் சொல்லி விட்டேனே என்று வெட்கப் பட்டேன். அவள் உதடுகளில் ஒரு லேசான புன்னகை'கண்டுபிடித்து விட்டேன்' என்ற மமதையுடன் வந்தது.

"அக்கா... அத்திம்பேர்... அந்த காலத்து மனுஷர்தான்... அப்பா எந்த மாதிரி... கஷ்ட காலத்துல உன்னை அத்திம்பேர்... மாதிரி... வயசு... வித்தியாசத்தோட.... கல்யாணம் செஞ்சு கொடுத்தார்னு எங்களுக்கு தெரியும்.... அக்கா... உனக்கும்.... அந்த மாதிரி... ஆசையிருக்குதானே...?" என்று அவள் கேட்டவுடன் என் மனதில் ஒரு பெரிய இடியே விழுந்தது போல இருந்தது. என் மனதை மிகச் சரியாக படித்து விட்டாளே என்று அதிர்ச்சியாகவும் இருந்தது. அதே சமயம் மனதின் ஓரத்தில் கொஞ்சம் இனம் தெரியாத சந்தோஷமும் கூட ஏற்பட்டது. ரகசியம் வெளியே தெரிந்து விட்ட அவமானம், வக்கிரம் பேச கிடைத்த சந்தர்ப்ப சந்தோஷம், தன்மான ரோஷம், இது எங்கே போய் முடியுமோ என்ற திகில் எல்லாம் சேர்ந்து கலவையாக உணர்ந்தேன். எனக்கு பேச வரவில்லை. தலையை குனிந்து கொண்டேன். பத்மினி என் மோவாயை பிடித்து என் முகத்தை நிமிர்த்தி,

"அக்கா... தெளிவா... சொல்றேன்... கேட்டுக்கோ...எங்களுக்காக உன்னோட வாழ்க்கையை நீ அல்மோஸ்ட் தியாகம் செஞ்சிருக்கே.... உனக்கு நியாயமா கிடைக்க வேண்டிய சுகத்தை நிச்சயமா... நான் ஏற்பாடு செய்வேன்..." என்று சொல்லி என் கன்னத்தில் அழுந்த ஒரு முத்தம் தந்து விட்டு சர சரவென்று எழுந்து போய் விட்டாள்.

நான் அப்படியே அதிர்ந்து போய் ஆடாமல் அசையாமல் கட்டிலில் உட்கார்ந்திருந்தேன்.


பத்மினி போய் விட்டாலும் நான் அப்படியே உட்கார்ந்திருந்தேன். அவள் சொன்ன வார்த்தைகளின் முழு அர்த்தம் புரிவது போல இருந்தாலும் புரியாதது போல இருந்தது. மனம் வெளுத்து ஒன்றுமில்லாதது போல உணர்ந்தேன். என்ன சொல்லி விட்டு போனாள் இவள்? என்ன செய்யப் போகிறாள்? எதுவும் எண்ணத் தோன்றாமல் சிலை போல அப்படியே உட்கார்ந்திருந்தேன். என்னால் நடந்த சம்பாஷணையை நம்ப முடியவில்லை. ஆனால் அதுதான் உண்மை. என் தங்கையா இப்படி பேசினாள்? என்ன செய்ய்ப் போகிறாள்? சே... நான் அப்படி பேசியிருக்கக் கூடாது! என் மனதை அவளிடம் முழுமையாக காண்பித்து விட்டேன். ஒரு பொருளை வேண்டாம் வேண்டாம் என்று சொல்லியே பெற்றுக் கொள்ளத் தயாராக இருந்ததை அவளிடம் காண்பித்து விட்டேனே! அட ராமா!

சந்த்ருவிடம் நடந்ததை சொல்லி விடுவாளா? அவன் முகத்தில் நான் எப்படி இனி விழிப்பேன்? அந்த இரவின் பெரும்பகுதியை தூக்கமில்லாமலேயே கழித்தேன். காலையில் பத்மினி எழுப்பியதும்தான் எழுந்தேன். அடடா... மணி ஒன்பதாகி விட்டிருந்தது! அவளைப் பார்க்கவே வெட்கமாக இருந்தது. ஆனால் பத்மினி நேற்று இரவு நடந்த சம்பாஷணையை கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல்,

"அக்கா... இன்னிக்கு நீ.. ரொம்ப நேரம் தூங்கிட்ட... பேசாம ஆ·பீசுக்கு சொல்லிடுக்கா..." என்று சொல்லி விட்டு போய்விட்டாள். எனக்கும் மன உளைச்சலில் அலுவலகம் செல்ல மனதில்லை. சோம்பல் முறித்து விட்டு பாத்ரூமுக்கு போய் குளித்தேன். பத்மினி கொடுத்த டி·பனை சோ·பாவில் உட்கார்ந்து சாப்பிட்டேன். சந்த்ரு அலுவலகத்துக்கு போய் விட்டிருந்தான். என் அலுவலகத்துக்கு உடம்பு சரியில்லை என்று போ·ன் செய்து சொன்னேன்.

மதிய உணவை இருவரும் சேர்ந்தே தயார் செய்தோம். நேற்று நடந்த பேச்சை அவளாகவே மீண்டும் எடுத்தால் பரவாயில்லை என்று தோன்றியது. அவள் சொன்னது எனக்கு விளங்கினாலும், முழு அர்த்தமும் தெரிந்து கொள்ள மனம் ஆலாய் பறந்தது. அவளாகவே ஆரம்பிக்க காத்திருந்தேன். கடங்காரி... சும்மா இருந்த என்னை உசுப்பி விட்டு இப்போது பாப்பா போல பேசாமல் இருக்கிறாளே என்று மனம் அவளை திட்டியது. 'என்ன செய்யப் போகிறாய்... சொல்லித் தொலையேன்... நேற்று பேசியது எல்லாம் வெறும் வெற்று வசனம்தானா? என் உடலைப் பார்... என் மனதைப் பார்... பத்மினி'. அடியில் எரிமலை வெடித்தாலும் வெளியே ஒன்றுமே தெரியாமல் அமைதியாக இருக்கும் கடலைப் போல நானும் ரொம்ப அமைதியாக இருந்தேன்.

மதியம் சாப்பிடும் போது என்னை வலுக்கட்டாயமாக டைனிங் டேபிளில் உட்காரவைத்தாள். எனக்கு வெட்கத்தில் முகம் சிவந்தது. தட்டில் இருந்த சாதத்தை அளாவிக் கொண்டு அவளாகவே பேச்சை ஆரம்பித்தாள்.

"அக்கா... வாட்டவர்.. ஐ... டோல்டு...யூ...லாஸ்ட்....நைட்... ஈஸ்.... அப்சொல்யூட்லி ட்ருத்.... ஐ... ஷ¤ட் டூ திஸ்... ·பார் யூ...." என்றாள். சில விஷயங்களை ஆங்கிலத்தில் எப்படி சுலபமாக சொல்லி விட முடிகிறது! எனக்கு இதயம் நின்று விட்டது. 'அடியே... என் அருமைத் தங்கையே.... எப்படி செய்ய போகிறாய்..' என்று என் மனம் கூவியது. பட படப்பில் வியர்க்க ஆரம்பித்தது. ஆனாலும் முகத்தில் பொய் கோபத்தை வரவழைத்து கொண்டு,

"சீ... என்ன பேச்சு பேசற.. நீ... பத்தூ....முதல்ல போய் வாயை கழுவுடி.." என்றேன். ஆனல் பத்மினி எமகாதகி... என்னை கண்டு பிடித்து விட்டாள். அவள் முகத்தில் இருந்த சிரிப்பு மாறாமல்,

"அக்கா... எங்கிட்ட... என்னக்கா... நீ எங்க எல்லாருக்கும் செஞ்சதுக்கு... உனக்கு நான் இதுகூட... செய்யலன்னாதான்... தப்பு...."

"அதுக்காக... இந்த மாதிரி பேசற மேட்டரா... இது?" வலுக்கட்டாயமாக கோபத்தை வர வழைத்துக் கொண்டு பேசுவது அத்தனை எளிதாக இருக்கவில்லை. என் மனம் குதித்தது. அவள் என்ன ப்ரொபோஸ் செய்யப் போகிறாள் என்று தெரிந்து கொள்ள பொறுமையில்லை.

"சந்த்ருவையும்... உன்னையும் சேர்த்து வெக்கறதா... நான் முடிவு பன்னிட்டேன்..." என்றாள்.

பாதி சாப்பாட்டிலேயே நான் சட்டென்று எழுந்து கை கழுவிக் கொண்டு என் அறைக்கு போய் விட்டேன். என்னால் சரியாக யோசிக்க கூட முடியவில்லை. கொஞ்சம் அவமானமாக இருந்தாலும் அடிமனதின் ஆசை நிறைவேறுவதில் வெட்கம் கொஞ்சம் விட்டு போனது. பத்மினியா இதை சொன்னாள்? கற்பனையில் சரி... நிஜத்தில் நடக்கக் கூடியதா இது? 'ஏன் நடக்கக் கூடாது? இதைத்தானே நீ விரும்பினாய்? இந்த சந்தர்ப்பத்தை விட்டால் உனக்கு வேறு ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமா... நந்தினி... யோசிக்காதே..' என்று வக்கிரம் பேசியது உள் மனம்.

கொஞ்ச நேரத்தில் கதவை திறந்து கொண்டு பத்மினி உள்ளே வந்தாள். என் அருகில் வந்து உட்கார்ந்தாள். என் தோளில் கை வைத்து முடிகளை கோதி விட்டாள். நான் கோபமாக முகத்தை திருப்பி படுத்துக் கொண்டேன். அவளும் என் முதுகை கட்டிப் பிடித்து, காதில்,

"அக்கா... நான்தானக்கா.. ப்ரொபோஸ் பன்றேன்... உனக்கு உள்ளூர ஆசை இருக்குன்னும் எனக்குத் தெரியும்... இதுல என்ன தப்பு இருக்காம்?... உனக்கு பிடிச்சிக்கு... சந்த்ருவுக்கும்... உன்ன... பிடிச்சிருக்கு... எனக்கு இதுல ஒரு ஆட்சேபனையும் நிச்சயமா... இல்லக்கா..."

நான் ஒன்றும் பேசவில்லை. அவள் பேசுவதை காது குளிர கேட்ட்க் கொண்டிருந்தேன்.

"நான் உனக்கு... என்ன... கெடுதலா... செய்வேன்... நம்ம ஊர்ல மெஜாரிட்டி பொம்மனாட்டிகளுக்கு என்ன வேணுமுன்னு ·ப்ராங்க்கா சொல்ல முடியாது.... சொல்ல மாட்டா...! அந்த விஷயத்துல... நான் அதிர்ஷ்ட்டகாரின்னுதான் சொல்லனும்.... அதுக்கு முக்கிய காரணமே... நீதான்... நீ மட்டும் இல்லைன்னா... எனக்கு இந்த வாழ்க்கை கிடைச்சிருக்காதுக்கா... எனக்காக நீ எவ்வளவு கஷ்டப் பட்டிருக்கேன்னு எனக்கு தெரியும்... உனக்காக.... இந்த சின்ன விஷயத்துல.... கூட நான் விட்டு.... கொடுக்கலைன்னா நான் நன்றியில்லாதவளாத்தான்... இருப்பேன்... அதுவும் நீ.... இத்தன வருஷமா.... அத்திம்பேர்கூட... அத்திம்பேர்... நல்லாவாதான்... ரொம்ப நல்லவாதான்... ஆனா.... அவருக்கும்... உனக்கும்... 15.... வயசு வித்தியாசம் இருக்குன்னு எனக்குத் தெரியாதா...? 33 வயசில.... அதுவும்... கோவில் சிலை மாதிரி... கிண்ணுன்னு உடம்பை... வெச்சுண்டு.... நீ ஏன்க்கா... வாடனும்?... யூ டிசெர்வ் திஸ்.... அக்கா..." என் தங்கையின் உண்மையான கரிசனம் என்னை நெகிழ வைத்தது.

அதற்கு மேல் என்னால் கட்டுப் படுத்த முடியாமல் ஓவென்று வாய் விட்டு அழுது விட்டேன். நான் விசும்பி விசும்பி அழத் தொடங்கியவுடன் அவள் என்னைத் தூக்கி தன் மடியில் போட்டுக் கொண்டு என் முதுகை ஆதரவாக தடவி கொடுத்தாள். என் மன பாரம் இறங்கும் வரையில் நான் அழுதேன். நான் அழுது முடியும் வரை என்னை குழந்தை போல தட்டிக் கொடுத்தாள். நான் அழுவதை நிறுத்தி அவள் மடியில் இருந்து எழுந்து உட்கார்ந்தேன். பத்மினி இரண்டு கைகளாலும் என் கன்னங்களை ஏந்தி,

"அக்கா.... உனக்கு... ஒரு விஷயம்... தெரியுமா?.... சந்த்ருவுக்கு... உன்ன... ரொம்ப... பிடிக்கும்... தெரியுமா?" என்றாள். எனக்கு தூக்கி வாரி போட்டது. ஒரு பக்கம் சந்தோஷம்.... ஒரு பக்கம் வியப்பு.... நான் அவளை புரியாமல் பார்க்க,

"சந்த்ரு... ரொம்ப ஓபன் டைப்....எங்கிட்ட எல்லாத்தையும் ·ப்ராங்க்கா சொல்லிடுவார்.... அவருக்கு உன்ன.. ரொம்ப... ரொம்ப... பிடிக்கும்...." வெட்கம் என்னை பிடுங்கித் தின்றது. என் சந்தோஷத்தை என்னால் மறைக்க முடியவில்லை. சின்னப் பெண் போல கைகளால் முகத்தை மூடிக் கொண்டு,

"சீ... போடி... நீ... ரொம்ப போக்கிரியாயிட்டே...." என்று அவளை செல்லமாக கடிந்து கொண்டேன். எதனால் சந்த்ருவுக்கு என்னை பிடிக்கும் என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தது. என் மனதை படித்த என் செல்லத் தங்கை,

"என்னை விட... நீதான் ரொம்ப அழகாம்... உன்னோட பாடிதான்... சிக்குன்னு இருக்காம்... என்னை விட.. உனக்குத்தான்... ரொம்ப.. பொறுப்பாம்... விட்டா... என்னை டைவர்ஸ் பன்னிட்டு உன்னையே பன்னிப்பார்... தெரியுமா..?" என்றாள். அவள் என்னக் கிண்டல் செய்கிறாளா இல்லை உண்மையை சொல்கிறாளா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் சந்த்ருவுக்கு என் மேல் ஒரு கண் இருப்பது மட்டும் தெளிவாகியது.

"ஏன்... எனக்கே உன் ஸ்ட்ரக்ச்சரை...பார்த்தா... சிலப்போ... ஆசையா இருக்கும் தெரியுமோ?" என்று சொல்லிக் கொண்டே என் பால்குடங்களை தடவியவுடன் எனக்கு வெட்கத்தில் உயிரே போய் விடும் போல இருந்தது.

"சீ... பத்தூ.... போடி..." என்று அவளை தள்ளி விட்டேன். அவள் என் காதருகில் வந்து ரகசியமாக,

"அக்கா.... நான்... சத்தியமா... நிஜத்தைத்தான் சொல்றேன்... ஹி ஈஸ் இன் லவ்...வித் யூ.... அண்ட் ஹி வாண்ட்ஸ்.... டு.... மேக் லவ் டு யூ...." என்றாள். உடம்பில் ஒரு புதிய ரத்த ஓட்டத்தை உணர்ந்தேன். என் மைத்துனன் என்னை காதலிக்கிறான்! என்னுடன் உடலுறவு கொள்ள விரும்புகிறான்! அந்த வார்த்தைகள் செய்த மாயம் என்னை நிலை தடுமாற வைத்தது. வெட்கம் என்னை பிடுங்கித் தின்றது. பத்மினியை ஓரக்கண்ணால் பார்த்து முறுவலித்தேன்.

என்னதான் அவள் சொன்னாலும் நடைமுறைக்கு இது ஒத்துவருமா என்று சந்தேகமாக இருந்தது. என் புருஷனுக்கு துரோகம் செய்கிறோமே என்ற கவலையும் வந்தது. பின்னாளில் இதனால் என்னென்ன பிரச்சினைகள் வருமோ என்று பயந்தேன்.

"பத்து.... உன்னோட அத்திம்பேருக்கு தெரிஞ்சா என்னாகும்னு தெரியுமாடி...? ஏன் அதுக்கு அப்புறம் சந்த்ருவுக்கு என் மேல மரியாதை இருக்குமா....?"

"ஐயோ... அக்கா... சந்த்ருவை பத்தி நீ தெரிஞ்சிண்டது அவ்வளவுதான்.. ஹி ஈஸ் எ ஜெண்டில்மேன்... உன் மேல அவருக்கு இருக்கும் மரியாதை எப்பவும் மாறாது... யூ.... கேன்... என்ஜாய் ஹிஸ் கம்பெனி.. அஸ்... லாங்... அஸ்... யூ... வாண்ட்... அப்புறம்... அத்திம்பேருக்கு... தெரிஞ்சாத்தானே... தெரியலைன்னா... தப்பில்லைக்கா...." முந்தின நாள் என் உள் மனம் சொன்ன அதே வாதம்.... தெரியவில்லை என்றால் தவறில்லை... என் மனம் முழுக்க சம்மதம் சம்மதம் என்று சொல்ல, ஆனால் உதடுகள் பிரியாமல் உட்கார்ந்திருந்தேன்.

"சம்மதம்னு நீ சொல்ல மாட்ட... மௌனமே சம்மதம்னு நான் எடுத்துக்கறேன்..." என்று சொல்லி என் கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டாள். சிறகடித்து பறக்கும் பறவை போல என் மனம் பறந்தது. என் தங்கைக்கே ஆட்சேபனையில்லை. சந்த்ரு என்னை காதலிக்கிறான். எனக்கும் அவன் மேல் நிச்சயம் ஆசை இருக்கின்றது. எனக்காகவே விருந்து சாப்பாடு தயாராக இருக்கும் போது நான் ஏன் பசியோடு இருக்க வேண்டும்? எனக்கு என்ன குறை? பத்மினி சொல்வது போல நான்கு சுவற்றுக்குள் நடக்கும் இதை எப்படி என் புருஷன் அறிய முடியும்?

"உன்னோட ரியல்... ·பர்ஸ்ட் நைட்... இன்னிக்கே.... அதனால நீ இப்பவே கொஞ்சம் நன்னா... தூங்கி ரெஸ்ட் எடுக்கறது நல்லது..." என்று சொல்லி விட்டு வெளியே போனாள். போகும் போது அவள் செய்த காரியம் என் காமத்தை இன்னும் கிளறியது. சட்டென்று என் உதட்டில் அழுத்தமாக முத்தமிட்டு, என் பால்குடங்களின் காம்புகளை திருகி கிள்ளி விட்டு போனாள்.

"சீ... ஐயோ... பத்தூ...." என்று நான் சிணுங்கினாலும் அவள் செய்த காரியம் என் உணர்ச்சிகளை கிளறி விட்டது.

மனதில் எதுவும் தோன்றாமல் இரவின் சுகத்தை அசை போட்டுக் கொண்டு நான் உட்கார்ந்திருந்தேன். மணி மூன்றாகியிருந்தது. இரவின் எதிர்பார்ப்பு இருந்தாலும் மனதில் பாரமே இல்லாமல் நிர்மலமாக இருந்ததால் அப்படியே தூங்கி விட்டேன். மீண்டும் பத்மினியே வந்து எழுப்பினாள். மணி ஆறாகியிருந்தது. என் அறையிலிருந்த அட்டாச்சுடு பாத்ரூமில் குளித்தேன். நான் குளித்துவிட்டு வருவதற்குள் என் உடைகளை அழகாக படுக்கையில் வைத்திருந்தாள். புடவை, பாவாடை, ஜாக்கெட் எல்லாம் என்னுடையவை. ஆனால் பிராவும், ஜட்டியும் புதியவை. நான் அவைகளை எடுத்து பார்த்துக் கொண்டிருக்கும் போது பத்மினி உள்ளே கை நிறைய மல்லிகை பூவுடனும், ஒரு ரிங் கொண்டையுடனும் வந்தாள்.

"அவருக்கு... ரொம்ப.... பிடிச்சது... நான் இன்னும் போடலை.... புத்தம் புதுசு... " என்றாள்.

பிராவைப் பார்த்தேன். லைட் பிங்க் நிறத்தில் சிறிய பிரா. முதலில் அது என்னுடைய அளவுக்கு சிறியது. ரொம்பவும் சிறியது. அதிலும் கண்ணாடி மாதிரி உயர்ரக துணியில் லேஸ் வேலைப்பாடுடன் கூடியது. அதை அணிந்தால் நிச்சயமாக என் முலைகளில் கால் பங்கைத்தான் மறைக்க முடியும். பால்குடங்களின் கருவட்டத்தை தவிர மற்ற எல்லா பாகங்களும் சுத்தமாக தெரியும். முலைக்காம்பு, மற்றும் கரு வட்டமும் கூட கண்ணாடி இழை துணியில் கொஞ்சமாக மறைந்து இலை மறை காய் மறையாக தெரியும். அதே கண்ணாடி மாதிரி துணியில் ஓரங்களில் லேஸ் வைத்து தைத்திருந்த ஜட்டியோ, உள்ளங்கை அளவே முக்கோண வடிவில் இருந்தது. என் பெண்மை பிளவை மட்டுமே மறைக்கும். முக்கோணத்தின் மேல் இரு ஓரங்களிலும், மற்றும் கீழிருந்தும் தைத்திருந்த மெல்லிய நாடா பின் பக்கமாக ஒன்றாக சேர்ந்து ஜட்டியின் தோற்றத்தை கொடுத்தது.

"பத்தூ.... என்னடி இது.... இதெல்லாம்... எனக்கு... பழக்கமில்லையேடி..."

"சும்மா... போடுக்கா...G string thong ன்னா அவர்.... உன்னோட காலடியில.... விழுந்துடுவார்....ம்ம்ம்...போடுக்கா...." என்று என்னை அவசரப் படுத்தினாள்.

"முதல்ல... நீ வெளிய போ...." என்று அவளை பிடித்து வெளியே தள்ளினேன். கையிலிருந்த பூவையும், ரிங் கொண்டையையும் கட்டிலில் வைத்து விட்டு போனாள். அவள் போனவுடன் கதவை சாத்தி தாழ்ப்பாள் போட்டேன்.

கட்டியிருந்த டவலை அவிழ்த்து விட்டு அம்மணமாக நிலைக் கண்ணாடி முன் நின்றேன். பத்மினி சொன்னது போல நான் அழகுதான் என்று நினைத்துக் கொண்டேன். உடம்பில் இருந்த ஈரத்தை சுத்தமாக துடைத்து விட்டு என் தங்கை கொண்டு வந்த அந்த ஜட்டியை எடுத்தேன். ட்ரெஸ்ஸிங் டேபிளில் இருந்த ஸ்ப்ரே கண்ணில் பட்டது. அதை எடுத்து என் பெண்மை பகுதியில் கொஞ்சம் அடித்துக் கொண்டேன். எனக்கே என் செய்கை வெட்கத்தை தந்தாலும் சந்த்ரு நிச்சயம் அங்கே நக்கும்போது நன்றாக இருக்க வேண்டும் என்றெண்ணிக் கொண்டேன். அந்த ஜட்டியையும், பிராவையும் அணிந்து கொண்டு முன்னும் பின்னும் திரும்பி என் அழகை நானே ரசித்தேன். நான் நினைத்தது போல பிரா மிகச் சரியாக என் பால்குடங்களின் கரு வட்டத்தை மட்டுமே லேசாக மறைத்திருந்தது. மிகுந்திருந்த சதை திரட்சிகள் மேல் பக்கம், கீழ் பக்கம், பக்கவாட்டில் என்று பொங்கி வழிந்தன. ஜட்டியை பற்றி சொல்லவே தேவையில்லை. கொஞ்சம் விலகினாலும் என் பெண்மை இதழ்கள் வெளியே தெரிந்துவிடும். கொஞ்சமாக அதை விலக்கிப் பார்த்தேன். சரிதான். சந்த்ரு என்னை இப்படி பார்த்ததும் என்ன செய்வான் என்று யோசனை செய்த மாத்திரம் மதன நீர் வெளியானது.

பிங்க் நிற பாவாடை, பிங்க் நிற ஜாக்கெட், பிங்க் நிற புடவை, பிங்க் நிற பொட்டு என்று எல்லாமே பிங்க் நிறத்த்தில் அணிந்து கொண்டேன். இத்தனை வருஷங்கள் கழித்து நான் மீண்டும் ஒரு முதல் இரவுக்கு தயாராகி விட்டேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. புடவை என் பிருஷ்ட்டங்களையும்,தொடைகளையும் இறுக்கமாக சுற்றி நேர்த்தியாக இருந்தது. புடவை கொசுவத்தை தொப்புளுக்கு கீழே இறக்கி கட்டனால் நன்றாக இருக்கும் போல இருந்தது. அதையும் செய்தேன். புடவை முந்தாணையை எடுத்து விட்டுப் பார்த்தேன். இரண்டு பால்குடங்களையும் ஜாக்கெட்டுக்குள் அடக்க முடியவில்லை. கொஞ்சம் மேல் பக்கம் வழிந்தது. நடுவில் தொங்கிய என் தாலி கண்களை கொஞ்சம் உறுத்தியது. சட்டென்று அதை கழட்டிவிட்டு ஒரு மெல்லிய தங்க சங்கிலியை மட்டும் அணிந்து கொண்டேன். கதவு தட்டும் சப்தம் கேட்டது. பத்மினிதான் உள்ளே வந்தாள். என்னைப்பார்த்து விட்டு,

"வாவ்.... அக்கா.... என் கண்ணே பட்டுடும் போல இருக்கு....." என் நெற்றியில் கை வைத்து முறித்தாள். அவளும் அலுவலகம் செல்ல தயாராக உடை அணிந்திருந்தாள்.

பின்னர் ரிங்கை வைத்து கொண்டை போட்டு, அத்தனை மல்லிகை பூவையும் சுற்றி, கீழெ கொஞ்சம் தொங்கவும் விட்டாள். என் கண்ணுக்கு நிறைய மையிட்டாள். நான் வேண்டாம் என்று சொல்லியும் அவளே என் உதட்டுகளுக்கு நிறம் இல்லாத lipglow வை லேசாக போட்டாள். பின்னர் என்னை ஒரு முறை முழுமையாக பார்த்து,

"என் ஆத்துக்காரர் இன்னிக்கு அவ்வளவுதான்..." என்று கிண்டலடித்தாள்.

என் கை பிடித்து வெளியே அழைத்து வந்தாள். எனக்கு இதயம் திக் திக்கென்று அடித்துக் கொண்டது. சந்த்ரு சோபா·வில் உட்கார்ந்திருந்தான். அவனை பார்க்கவே எனக்கு கூச்சமாக இருந்தது. தலையை குனிந்து கொண்டு உட்கார்ந்தேன். அவன் என்னை பார்ப்பதை உணர்ந்தேன்.

"ஹலோ... மன்னி..." என்று ஒன்றுமே நடக்கப் போவதில்லை போல சொன்னான். ஆண் மகனுக்கு என்ன?

நான் அவனைப் பார்த்து கொஞ்சம் சங்கடமாக சிரித்தேன். நீல நிற ஜீன்ஸ் பேண்ட்டும், அதற்கு மேல் வெண்பட்டு ஜிப்பாவும் அணிந்து மாப்பிள்ளை போல ஜம்மென்றிருந்தான். இப்போதுதான் ஷேவ் செய்திருப்பான் போல. சிவந்த முகத்தில் ஷேவ் செய்த பச்சை அடையாளம் இருந்தது. அதற்கு மேல் அவனை என்னால் நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை. சாப்பாடு அமைதியாக நடந்தாலும், பத்மினி ஏதேதோ பேசினாள். சாப்பிட்டு முடிக்கவும் பத்மினிக்கு கீழே வேன் வரவும் சரியாக இருந்தது. என்னிடம் வந்து,

"அக்கா... ஆல் தெ பெஸ்ட்... என்ஜாய் மை... ஹஸ்பண்ட்..." என்று கன்னத்தில் முத்தமிட்டு விட்டு, சந்த்ருவைப் பார்த்தாள். அவனுக்கு காற்றில் ஒரு முத்தம் கொடுத்து விட்டு,

"பை.... ஆல் தெ பெஸ்ட்..." என்று சொல்லி விட்டு வெளியே போனாள். என்னால் அங்கு நிற்க முடியாமல் என் அறைக்கு வந்து ஜன்னல் வழியாக பார்த்தேன். தன் சகோதரிக்காக தன் புருஷனையே தியாகம் செய்து விட்டு போகும் என் தங்கை அங்கேயிருந்து மேலே பார்த்தாள். என் அறையில் விளக்கு அணைக்கப் பட்டிருந்ததால் அவளால் என்னை பார்க்க முடியவில்லை. வேன் புறப்பட்டு சென்றது. நான் அங்கேயே ஜன்னல் கம்பியை பிடித்துக் கொண்டு மிக அழுத்தமான மனநிலையோடு வேன் போகும் திசையையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

அடுத்த இரண்டு நிமிஷங்களில் என் அறைக் கதவை திறந்து கொண்டு சந்த்ரு உள்ளே வந்ததை பார்க்கவில்லை. ஆனால் அவன் வந்ததை என்னால் தெளிவாக உணர முடிந்தது.


என் பின்னால் சந்த்ரு வந்ததும் ஆண் வாசனை என்னை ஆட்கொண்டது. இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. நெற்றியில் அரும்பு போல வியர்த்தது. உடம்பில் அதிவேகத்தில் ரசாயண மாற்றங்கள் நிகழ்ந்தன. கெண்டைக் கால்கள் லேசாக ஆட்டம் கண்டன. ஜன்னல் கம்பிகளின் மேல் என் பிடி இறுகியது. சந்த்ரு என்னை ஒட்டி நின்றதில் அவனுடைய சூடான ஆண் மூச்சுக் காற்று என் தோள்களை தாக்கியது. இன்னும் என்னை தொடவில்லை. ஆனால் அவன் தொடாமலே எனக்குள் உணர்ச்சிகள் கொப்புளிக்க ஆரம்பித்தன. வியர்வை அதிகமானது. முகத்தை திருப்பாமல் கடைக் கண்ணால் பின் பக்கம் பார்த்தேன். நாகரீகமான இடைவெளியில்தான் நின்றிருந்தான்.

'வா.... ஆண் மகனே.... வந்து என்னை வீழ்த்து... நான் இதுவரை காணாத சொர்க்கத்தை எனக்கு திறந்து விடு.... வா.... என் தங்கை பெண்மையை விட என்னுடையது நூறு மடங்கு ருசி என்று சொல்லப் போகிறாய்... வா... சீக்கிரம் வந்து என்னை... அள்ளிக் கொள்... உனக்காகவே பூத்து, குலுங்கி, பழுத்து நிற்கின்றேன்... என்னை மீண்டும் ஒரு முறை மலரச் செய்... என் தேன் உனக்காகவே தேங்கி நிற்கின்றது... அதை எடுத்து பருகு.... எனக்கும் உன்னுடைய... அமுதத்தை... தா... உன்னை ருசிக்கவே நான் பிறந்துள்ளேன்.... என் பெண்மையை எனக்கு உணர்த்தியவனே.... வா.... வா..... வா....' மனம் முழுக்க சந்த்ரு வியாபித்து என்னை மயக்கியிருந்தான்.

"மன்னி..." அவனுடைய ஆண்மை குரலே என்னை திக்கு முக்காட வைத்தது.

உள்ளங்கை அகலமே இருந்த என் ஜட்டி அதற்குள் நனைந்து விட்டதை உணர்ந்தேன். 'தொட்டால் பூ மலரும்... என்பார்கள். இவன் தொடாமலே நான் மலர்ந்து விட்டேன். அதற்குள் தேனும் கூட ஊறி விட்டதே'

சந்த்ரு இன்னும் என் அருகில் வந்ததை அவன் மூச்சுக் காற்றின் உஷ்ணத்தை வைத்து அறிந்தேன். என் இதயம் அடித்துக் கொண்டது அவனுக்கு கேட்டு விடுமோ என்று பயமாக இருந்தது. அவன் என்னை இன்னும் 'மன்னி'என்று அழைத்தது எனக்குள் ஒரு பிரளயத்தை உண்டு பன்னியது. நான் பதில் பேசவில்லை.

தன் வலது கையால் ஜன்னலை பற்றியிருந்த என் வலது கையை பிடித்தான். எனக்குள் மின்னல் தாக்கியது போல இருந்தது. என் மூச்சுக் காற்று பலமாக மாறியது. அவன் கை ஸ்பரிசத்தில் நான் உணர்ந்த அவன் ஆண்மை சொரசொரப்பு என் மூச்சை ஒரு கணம் நிறுத்தியது. இத்தனைக்கும் அவன் பிடியில் முரட்டுத் தனம் இல்லை. இதை விட மென்மையாக ஒரு ஆண் ஒரு பெண்ணை தொட முடியாது. அடுத்து இடது கையால் என் இடது கையையும் பிடித்து என்னை அவனுக்குள் சிறை வைத்தான். அடுத்த கணம் என் கால்கள் வலுவிழந்து நான் அவன் தோளில் சாய வேண்டியதாயிற்று.

"மன்னி...." என்று அடிக் குரலில் என் காதருகில் என்னை அழைத்தான். அவன் சொன்னது ஒரு வார்த்தைதான்.'மன்னி' என்ற ஒரு வார்த்தை அழைப்பில் ஆயிரம் செய்திகளை அவனால் சொல்ல முடிந்தது. அவனுடைய ஆண்மை, காதல், காமம், மோகம் என்று எல்லா உணர்ச்சிகளையும் வெளியிட்டு என்னையும் அவன் திசைக்கு அழைத்துச் செல்ல ஆயத்தமானான். அவன் தோள்களில் சாய்ந்த நிலையில் கண்களை மூடிக் கொண்டு,

"ம்..." என்று ஒற்றை வரியில் நானும் அவனுக்கு என் மோகத்தை சொன்னேன். என் கொண்டையில் இருந்த மல்லிகை பூ வாசத்தை ஒரே மூச்சாக இழுத்து அந்த வாசத்தை அனுபவித்தான். இப்போது அவன் உடலும் என் உடலும் பின் பக்கமாக உராய்ந்து கொண்டிருந்தன. அவன் மல்லிகை பூவை முகர்ந்து போது என் கழுத்து தன்னிச்சையாக இன்னும் பின் பக்கம் சாய்ந்தது. சாய்ந்த என் கழுத்தில் தன் உதடுகளை பதித்தான். இரண்டாவது முறையாக எனக்கு மூச்சு நின்றது. என் கழுத்து தன்னிச்சையாக அவன் பக்கம் திரும்பியது. என் கழுத்திலிருந்து அவன் உதடுகள் விலகியதை உணர்ந்தேன். ஒரு வினாடி நேர ஏமாற்றம். ஒரேயொரு வினாடி நேரம்தான். அடுத்த வினாடி என் இதழ்களில் அவன் உதடுகள் மிக நேர்த்தியாக பதிந்தன. மெத்தென்ற ஒரு முத்தம் 'இச்' என்ற சப்தத்தோடு அந்த அறையை காமத்தால் நிறைத்தது.

'விலகாதே.... என் ஆண் மகனே.... தயவு செய்து விலகி விடாதே... என் இதழ்களில் தேன் ரசம் உண்டு... அதை சுவைத்து பின்னர் விலகிக் கொள்... உன் உதட்டு சுவையை எனக்கு காண்பி... என்னை உனக்குள் எடுத்துக் கொள்... சுவைத்து தின்றுவிடு என்னை!'

என் மனம் அறிந்தானோ என்னவோ.... பதித்த அவன் உதடுகளை விலக்காமல், என் இதழ்களை தன்னுடையதோடு சேர்த்து அழுத்தி குழப்பினான். அது எப்போது நடந்தது என்று தெரியவில்லை. அவன் ஆண் உதடுகள் என் இதழ்களை பிரித்து, கீழுதட்டை கொஞ்ச நேரம், அப்படியே விலகாமல் மேலுதட்டை கொஞ்ச நேரம் என்று ஆழ சுவைத்து விட்டு, தன் நாக்கை வேவு பார்க்க உள்ளே அனுப்பினான். அவனுடைய ஒற்றன் என்னில் புகுந்து என் ரகசியங்கள் அத்தனையையும் அறிந்து, என்னுடைய நாக்கை சந்தித்து, குசலம் விசாரித்து,ருசித்தது. பின்னர் என் உயிரையே உறிஞ்சி எடுப்பது போல என் எச்சில் அத்தனையையும் உறிஞ்சி எடுத்து தனக்குள் செலுத்திக் கொண்டது. அந்த விசாரிப்பில் மயங்கியிருந்த என் நாக்கு அப்படியே அவனிடன் சரணடைந்தது. அவனுடைய நாக்கு சரணடைந்தவளிடம் நாகரீகம் கருதி சண்டையிடாமல் மேலும் உள்ளே சென்றது. என் தொண்டையை எட்டிப் பார்த்து, அங்கேயும் தன் கை வரிசையை கண்பித்தான். சுவாசம் கிடைக்காமல் எனக்கு மூச்சு முட்டியவுடன் என்னிடமிருந்து சந்த்ரு விலகினான். அடேயப்பா.... மொத்தமாக இரண்டு நிமிஷம்
நீடித்த அந்த முத்தம் இரண்டு யுகம் போல சுகம் கொடுத்தது.

'பாலொடு தேன்கலந்த தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்'

அனுபவித்து சொன்ன செய்யுள்! அவன் எச்சில் எனக்கு அப்படித்தான் தேனை விட இனித்தது. பிரிந்த போது இருவர் உதடுகளிலும் எச்சில் பள பளத்தது. ஒரு முத்தத்தாலேயே தன் ஆண்மையை கோடி காட்டியவன் இன்னும் என்னவென்ன வைத்திருக்கின்றானோ? நீண்ட சுவாசத்திற்கு பிறகு நான் மீண்டும் அதே முத்தத்துக்கு தயாரானேன். ஜன்னலில் பதிந்திருந்த என் கைகள் அவன் கை அழுத்தத்தால் வலித்தது. ஆனால் அதுவும் சுகமானதாகவே இருந்தது. காமத்தில் வலியே சுகமோ? இல்லை சுகமே ஒரு வலியா? புரியவில்லை. அடுத்த முத்தத்தின் போது என்னை கொஞ்சம் தன் பக்கம் திருப்பிக் கொண்டான். அந்த முத்தமும் இரண்டு யுகங்கள் நீண்டன. முத்தம் முடிந்தவுடன் நான் கண்களை திறந்தேன். அந்த நீண்ட இரண்டு முத்தங்களுக்குப் பின் அவன் கண்களை நேருக்கு நேர் பார்க்கும் சக்தி கிடைத்தது. மெள்ள புன்னகைத்தான். சீரான பல்வரிசை பளிச்சென்று இருந்தது. புன்னகை இவனுக்கு இத்தனை வசீகரம் தருவது எப்படி?

'சிரிக்காதே.... சந்த்ரு... சிரித்து என்னை கொல்லாதே.... வசீகரா... பிரம்மன் மற்ற ஆண்களுக்கு கொடுக்க வேண்டிய ஆண்மை வசீகரத்தை இவனுக்கு மட்டுமே கொடுத்து விட்டானோ....'

"மன்னி.... ஐ.... லவ்...யூ.... மன்னி..." ஒரு தேர்ந்த ஆண்மை என்னை ஆராதித்த போது எனக்கு பெருமையாக இருந்தது. நீ என்னென்ன சொன்னாலும் கவிதை....

"ஐ... லவ்... யூ...டூ...." இப்படி நான் என் புருஷனிடம் ஒரு முறை கூட சொன்னதில்லை. அதை சொல்லும் போது எனக்கு கூச்சம் ஏற்படவில்லை. மாறாக மனதில் ஒரு புளகாங்கிதமே ஏற்பட்டது. பிற புருஷ சுகம் இதுதானா?

என் வலது கையை பிடித்திருந்த தன் வலது கையை எடுத்து, என் இடுப்பில் வைத்தான். அப்பப்பா.... என்ன ஒரு ஸ்பரிச இன்பம்.

'நீ எங்கெங்கு தொட்டாலும் இனிமை...'

என் இடுப்பு மடிப்பை கொத்தாக பிடித்து இறுக்கினான். சுகம்.... சுகம்.... நெஞ்சை அடைக்கும் சுகம்... ஆண்மை தொடுதலில் மயங்கினேன். ஜன்னல் கம்பிலியிருந்து என் கையை எடுத்து அவன் கை மேல் வைத்துக் கொண்டேன். இடையை பிடித்த கையை வயிற்றுக்கு மாற்றினான். என் தலையை இன்னும் பின் பக்கம் அவன் மார்போடு சாய்த்துக் கொண்டேன். அவன் வியர்வை கலந்த ஆண்மை வாசம் என் நாசியில் ஏறி சுகம் சுகமாக மாறியது. தன் இடது கையையும் என் வயிற்றுக்கு மாற்றி தடவினான்.

'தடவு... மகனே.... நன்றாக தடவு... என்னை கொஞ்சம் கொஞ்சமாக சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்... நீ... எங்கு அழைத்தாலும் உன்னுடன் வர நான் தயார்...'

சந்த்ருவின் உறம் ஏறிய கைகள் என் மென்மையான வயிற்றில் சொர சொரப்பாக உராய்ந்தது சுகம்.... வலது கை ஆட்காட்டி விரலால் என் தொப்புளை தொட்டவன், அதைச் சுற்றி கோலம் போட்டான். என் உடல் திமிறியது. கழுத்தை இன்னும் பின் பக்கம் சாய்க்க வேண்டியதாயிற்று. திமிறிய என்னை இன்னும் அழுத்தமாக அணைத்துக் கொண்டு தொடர்ந்து தொப்புளில் கோலம் போட்டான். அதனுள்ளே விரலை விட்டு துழாவினான்.

'என் காமதேவனே.... நீ தேடும் பொருள்... இன்னும் கீழே இருக்கின்றது... போ...அங்கே...போ...'

"மன்னி.... உங்க... தொப்புள்....குழி.. ரொம்ப... ஆழமா... நன்னா..இருக்கு மன்னி..."

'நீ... இன்னும் கொஞ்சம் கீழே போனால் அதை விட ஆழமான... அழகான குழி அங்கே இருக்கிறது... சந்த்ரு...'

"ம்ம்... அங்..கெல்லாம்.... கை... வெக்....காதீங்கோ... ப்ளீஸ்..." எப்படித்தான் என்னால் பொய் சொல்ல முடிந்ததோ தெரியவில்லை.

சந்த்ரு என் பதிலை எதிர்மறையாக எடுத்துக் கொண்டு என் தொப்புளை இன்னும் நோண்டினான். இப்போது அவன் இடது கை தொப்புளில் கோலம் போட ஆரம்பிக்க, வலது கையை அதிலிருந்து எடுத்தான்.

'நல்ல பையன்... சமத்து... நான் நினைத்த மாதிரி.... கையை கீழே கொண்டு போகப் போகிறான்...' என்று நான் நினைத்த சமயம், சந்த்ரு தன் வலது கையை மேலே கொண்டு சென்றான். எனக்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தாலும் அவனுடைய பயண முடிவு என் பால்குடங்கள் என்று தெரிந்தவுடன் மனம் சமாதானமானது. என் வலது முலையின் கீழ் பக்கம் ஒரு விரலால், ஒரேயொரு விரலால் மெதுவாக அழுத்தி விட்டான். என் மார்பு ஸ்பாஞ்ச் போல அந்த அழுத்தத்தை தாங்கி மீண்டும் தன் வடிவத்தை பெற்றது. மீண்டும் அரைகோளத்தின் பல திசைகளிலும் குத்தி குத்திப் பார்த்தான்.

'அடேய்.... என்ன... என் முலைகள் உண்மையானவையா... இல்லை... ஏதாவது பேக்கிங் என்று நினைத்தாயா? என் நாயகனே.... சோதிக்காதே... வேண்டுமானால் அவிழ்த்துப் பார்... நான் என்ன வேண்டாம் என்றா சொல்கிறேன்.... ரத்தமும், சதையும் சேர்ந்த சுத்த முலையடா அது.... அதைவிட உன் செய்கையால் விம்மி தெறித்து விடும் உணர்ச்சி மிகுந்த என் அங்கமடா... தங்கமே...'

"மன்னி.... உங்க... ப்ரெஸ்ட்.... நன்னா... உருண்டையா...பெரிசா இருக்கே.... இதுக்கு ஸ்பெஷலா ஏதாச்சும் பன்றேளா...."

இப்போது தன் உள்ளங்கையால் கீழிருந்து பிடித்து தூக்கினான். என் தொடைகளுக்கு நடுவில் தேன் வழிந்தது. என் பிருஷ்ட்டங்களில் தன் இடுப்பை அழுத்தினான். என் வலது முலையின் மேலிருந்த அவனுடைய வலது கையின் மேல் என் வலது கையை வைத்து அழுத்திக் கொண்டேன். என் கழுத்தில் தன் உதடுகளால் ஒத்திக் கொண்டே, தன் இடது கையால் என் இடது முலையையும் பிடித்தான். அவனுடைய
மீசை ஸ்பரிசம் என் உணர்ச்சிகளை இன்னும் கிளறி விட்டது. என்னுடைய ரத்த ஓட்டம் கூடுதலானது. என் இரு பால்குடங்களையும் ஒரு சேர பிடித்து என்னை தன்னுடன் இறுக்கி சிறை வைத்தான். என் மைத்துனனின் பிடியில் நான் கோழிகுஞ்சு அமுங்குவது போல சரணடைந்தேன். ஒரு முழுமையான ஆண்மையின் ஆளுகைக்கு நான் உட்பட்டேன். கழுத்திலிருந்த தன் உதடுகளை அப்படியே தேய்த்து என் இதழ்களுக்கு வந்தான். முன்பை விட அதிகம் இனித்த அற்புதமான முத்தம் அது. அவனுடைய தித்திக்கும் முத்தத்தில் நான் அவன் பிடிகளுக்குள்ளேயே என்னை மறந்து திரும்பி அவனை எதிர்கொண்டேன். அந்த முத்தத்தினூடே முதுகிலிருந்த தன் கைகளை என் பிருஷ்ட்டங்களுக்கு இறக்கி அவைகளை மென்மையாக பிசைந்து விட்டான். என்னுடைய கைகள் அவன் முதுகை இறுக்கிக் கொண்டன. இந்த முத்தம் முன்பை விட இன்னும் நீண்டது.

முடிய வேண்டாமே என்று நான் ஆசைபட்ட அந்த முத்தத்தை முடித்து ஜன்னலின் திரைச்சீலைகளை இழுத்து மூடினான். பின்பு என்னை அணைத்துக் கொண்டே நிலைக்கண்ணாடி முன் கொண்டு வந்து நிறுத்தி லைட்டை போட்டான். என் தங்கை செய்திருந்த அலங்காரம் என் வயதை நிறையவே குறைத்திருந்தது. இதுவரை நான் என்னிடம் கண்டிராத பெண்மை என்னிடம் வந்திருந்தது. என் மைத்துனன் மன்மதன் போல என் பின்னால் நின்று எங்களிருவரின் ஜோடிப் பொறுத்தத்தை ரசித்தான். படிய வாரிய அவன் தலை முடி அவனுக்கு இன்னும் ஆண்மை அழகை கொடுக்க, நான் வெட்கத்தோடும் பெருமிதத்தோடும் கண்ணாடியில் தெரிந்த அவன் பிம்பத்தை ரசித்தேன்.

"மன்னி... நீங்க ரொம்ப அழகு.... தெரியுமா?" என் மைத்துனன் இதை சொன்னதும் அவன் மேல் எனக்கிருந்த காதலும், மோகமும் இன்னும் அதிகமாயின. கண்ணாடியில் பார்த்துக் கொண்டே தன் வலது கை விரல்களால் என் கன்னத்தை தடவினான். அதே சமயம் அவன் இடது கை என் வயிற்றிலிருந்து தொடை வரை ஸ்பரிசித்தது. கன்னத்திலிருந்த விரல்களை என் இதழ்களுக்கு மாற்றினான். கட்டை விரலால் அழுந்த தடவி, கட்டை விரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கு நடுவில் என் கீழுதட்டை பிடித்து பிதுக்கினான். சுகமாக வலித்தது.

"ஹ...ஹா...ஸ்ஸ்ஸ்.... சந்த்ரு.... வலிக்கறது..." என்று முனகி அவன் கையைப் பற்றினேன். இதழ்களை நிரடிய விரலை என் வாய்க்குள் அனுப்பினான். வெட்கம் இல்லாமல் அவன் விரலை சப்பினேன். சுகம்.... விரலை சப்புவதிலேயே இத்தனை சுகமென்றால்.... அவன்.... ஆண்மையை சப்பினால்.... ஐயோ.... அதை நினைத்ததும் என் பெண்மையிலிருந்து சுகத்துடன் தேன் சுரந்தது. அவன் கை விரல்களை ஒவ்வொன்றாக சப்பினேன். என் தொடையிலிருந்த அவன் இடது கை என் தொடைகளுக்கு நடுவில் பயணிக்க, கூச்சத்தில் என் இடது கையால் அவன் கையை தடுத்தேன். என் மைத்துனன் தன் ஆண்மை வலிமையை கொண்டு தன் பிரயாணத்தை தொடர்ந்தான். அங்கே சென்றதும் புடவை, பாவாடையோடு சேர்த்து என் பெண்மையை தேடினான். எனக்கு உடம்பில் உஷ்ணம் ஏறி, மூச்சு காற்று பலமானது.

"சந்த்ரு... ப்ளீஸ்... என்ன... இது.... அங்கெல்லாம்.... கை... வெ..க்காதீங்கோ...." என்று கொஞ்சினேன்.

"சரி... மன்னி... கை... வேண்டாம்.... 'அதை' வெக்கட்டுமா....?" என்று என் காதில் கிசு கிசுத்தான். எனக்கு வெட்கத்தில் உயிரே போனது. வலது கையால் என் முந்தாணையை கீழே தள்ளினான். கொத்து கொத்தாக பழுத்திருந்த என் பால்குடங்களை கண்ணாடியில் ஆசை தீர பார்த்தான்.

'பார்... இளைஞனே.... பார்... உன் மூத்த... மைத்துனியின் அமுத கலசங்களை நன்றாக பார்... உனக்காகவே பழுத்த பழம் இது... என்னிடம் என் குழந்தை போல் பால் பருக... நன்றாக பார்...'

அப்படியே இரண்டு கைகளாலும் என் இரண்டு பால்குடங்களையும் ஏந்தி மென்மையாக பிசைந்தான். அப்பா... அவன் உள்ளங்கையின் சொர சொரப்பு ஜாக்கெட், பிரா இவற்றையும் தாண்டி என் மார்புகளில் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தியது. கண்களை மூடிக் கொண்டு அந்த ஆண்மையின் ஆளுமையை அனுபவித்தேன். என் காம்புகள் விரைத்ததை அவன் உணர்ந்திருக்க வேண்டும்.

"மன்னி... உங்க... காம்பெல்லாம்... நன்னா... விரைச்சிடுச்சி..." என்றான். விரைத்தது என் மார்பு காம்புகள் மட்டுமல்ல... முதல் முறையாக அவன் ஆண்மை என் பிருஷ்ட்டங்களில் முட்டியதை உணர்ந்தேன். ஜீன்ஸ் பேண்டிற்கு மேலாக ஒரு உஷ்ணமான மேடு, என் பிருஷ்ட்டங்களை தட்டியது.

'என் அருமை மைத்துனா... சீக்கிரம் என்னை துகிலுரித்து விடு... இப்படி அணு அணுவாக என்னை கொல்லாதே... என்னுள்ளில் அடங்கு... உன்னை கொள்வதற்காகவே இங்கு நிற்கின்றேன்...'

அதற்கு மேல் பொறுக்க முடியாமல் என் கைகளை பின் பக்கமாக கொண்டு சென்று அவன் பிருஷ்ட்டங்களை என்னோடு சேர்த்து அழுத்திக் கொண்டேன். சந்த்ருவும் கண்களை மூடி என் பால்குடங்களை பிசைந்தான். இப்போது இடது கை மட்டுமே என் மார்புகளை அளைய, வலது கையை வயிற்றுக்கு கொண்டு போனான். வயிற்றைத் தடவி, புடவை கொசுவத்தை மெள்ள உருவினான். அவன் பிருஷ்ட்டங்களிலிருந்த என் வலது கையை கொஞ்சம் முன்னுக்கு கொண்டு வந்து அவன் தொடைகளில் தடவினேன். சந்த்ரு என் நோக்கம் அறிந்து எனக்கும் அவனுக்கும் கொஞ்சம் இடைவெளி கொடுத்தான்.

சந்த்ரு என் புடவை கொசுவத்தை உருவிய அதே நேரம் நான் அவன் ஜீன்ஸ் பேண்ட்டின் ஜிப்பில் கை வைத்தேன். ஆனால் பின் பக்கமிருந்த அதை முன் பக்கமிருந்து கீழே இறக்குவது அத்தனை சுலபமாக இருக்கவில்லை. கொசுவத்தை உருவி, புடவையை கீழே தள்ளி என்னை அரை நிர்வாணமாக்கியதும்,

"என்னோட.... பேண்ட்டை கழட்டறேளா..... மன்னி" என்று என்னிடம் பவ்யமாக கேட்டான். என் வெட்கம் எங்கே போயிற்றோ தெரியவில்லை. காமக் கடலின் ஓரத்தில் குளித்துக் கொண்டிருந்த நான் இன்னும் உள்ளே இறங்க ஆசையுடன், நாணமில்லாமல் அவனைப் பார்த்து,

"ம்ம்...." என்று தலையசைத்தேன். அவன் முகத்தில் மந்தகாச புன்னகை வந்தது. என்னை கொஞ்சம் கொஞ்சமாக வென்று கொண்டிருக்கும் வெற்றி கொட்டத்தில் பூத்த அடக்கமான ஆண்மை புன்னகை!

'உன்னிடம் நான் தோற்றுப் போவதில் வெற்றி எனக்குத்தான் சந்த்ரு... சொல்லப் போனால் நான் உன்னிடம் தோற்றுப் போகவே விரும்புகிறேன் மன்மதா... என்னை சீக்கிரம் வென்று விடு...'

'ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும்'

என் இடையை இரு கைகளாலும் பற்றி அப்படியே திருப்பினான். பேண்ட்டை கழட்டும் முன் அவன் ஜிப்பாவை மேலே தூக்கினேன். அவன் உயரத்துக்கு என்னால் தூக்க முடியவில்லை. அவனே கைகளை உயரத் தூக்கி ஜிப்பாவை கழட்டினான். ஆண்மை முடிகள் நிறைந்த அந்த பரந்த மார்பில் தஞ்சம் அடைந்தது போல சாய்ந்து கொண்டதும் பரம சுகமாக இருந்தது. ஆண் பெண்ணிடத்தில் தஞ்சமடைந்தாலும் சரி, பெண் ஆணிடத்தில் சரணடைந்தாலும் சரி சுகம் இருவருக்குமே பெருகும் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தேன். என் உதடுகளில் கிடைத்த அவன் முடிகளை கவ்வி இழுத்தேன்.

"ஸ்ஸ்ஸ்.. மன்னி...." என்று என்னை இன்னும் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான். அவன் முதுகை தடவும் போது கிடைத்த முடிகளை மெதுவாக இழுத்து அவனுக்கு இன்பமூட்டினேன். சந்த்ரு என்னை தன் மார்போடு இறுக்க அணைத்துக் கொண்டதில் என் முலைகள் அவன் நெஞ்சில் அழுந்தி பிதுங்கின.

'என்ன... சுகம்... என்ன.... சுகம்... உன்னிடம்.... நான்... கண்ட... சுகம்....'

என் தோள்களை பிடித்து என்னை விலக்கி என் சுகத்தை கெடுத்தான். விலக மனமில்லாமல் நான் அவனை பார்த்ததும், என் கைகளை பிடித்து தன் பேண்ட் பெல்ட்டில் வைத்தான். பட படக்கும் கைகளோடு என் மைத்துனனின் பெல்ட்டை கழட்டினேன். அவனோ என் ஜாக்கெட் ஹ¥க்குகளை ஒவ்வொன்றாக கழட்ட ஆரம்பித்தான். அவன் பேண்ட் ஜிப்பை நான் கீழே இறக்கவும், அவன் என் ஜாக்கெட்டின் கடைசி ஹ¥க்கை கழட்டவும் சரியாக இருந்தது. அவன் பேண்ட்டை கீழே இறக்கினேன். என் ஜாக்கெட்டை பிரித்தான். பெண்ணின் மார்பகத்தை இதுவரை பார்க்காதது போல அவன் கண்களை விரித்து என் முலைகளைப் பார்த்தான். என் பால்குடங்களின் காம்புகள் குத்திக் கொண்டு நின்றன. அவன் ரசிப்பதை, ரசிப்பதா, இல்லை வெள்ளை ஜட்டிக்குள் முட்டிக்கொண்டிருக்கும் அவன் ஆண்மையை பார்ப்பதா என்று குழம்பினேன். அங்கே பார்க்கவும் வெட்கமாக இருந்தது.

என் மனம் அறிந்த என் இனிய மைத்துனன் என் கைகளை பிடித்து தன் ஜட்டியின் மேல் வைத்தான். அப்படியே அவன் கைகளால் என் மார்பகங்களை மேலோடு கூசும் அளவுக்கு தடவினான். எனக்கு சிலிர்த்தது. அவன் ஆண்மையை ஜட்டிக்கு மேலாக தொட்டதால் சிலிர்த்ததா இல்லை, அவன் என் முலைகளை தடவியதால் சிலிர்த்ததா என்று ஒரு பட்டி மன்றமே வைக்கலாம். ஒரு வினாடி நேரமேயானாலும் அவன் ஆண்மையின் பரிமாணம் என்னை பயமுறுத்தியது. வெட்கத்தில் என் கையை சட்டென்று அங்கிருந்து எடுத்து விட்டேன்.

"மன்னி.... ப்ளீஸ்... சும்மா... கையை வெச்சு... பாருங்கோ.... நன்னா... இருக்கும்...." அவன் வார்த்தைகள் என்னை மயக்கின.

என் மைத்துனன் மீண்டும் என் கைகளை பிடித்து அங்கே வைத்துக் கொண்டான். அவன் ஜட்டியின் உள்ளே அவனுடைய ஊதுகோல் திமிறிக் கொண்டிருந்தது.

'காளை....காளை... முரட்டுக் காளை...'

ஜட்டி அவனுடைய மதன நீரால் நனைந்து சொத சொதப்பாக இருந்தது. அந்த சொத சொதப்பில் என் விரல்களை ஓட்டி தடவினேன். அதை அப்படியே வெளியே எடுத்து எனக்குள் விட்டுக் கொள்ளலாமா என்ற ஆசையை கடினத்துடன் அடக்கிக் கொண்டேன். அதை தொட்டதும் எனக்குள் காமம் எரிந்து கொண்டிருந்த இன்னும் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. உள்ளுக்குள் பாம்பு போல சுருண்டிருந்த அவன் ஆண்மை சீறி வெகுண்டது. இருவரின் மூச்சும் கடினமாகியது. பிராவுக்குள் என் முலைகள் திமிறின. பிரா கருவட்டத்தை மட்டுமே மறைத்திருந்ததால் பெரும்பான்மையான பகுதிகளில் உரம் ஏறிய அவன் கை ஸ்பரிசம் என்னை சுட்டது.

என் மைத்துனனுக்கும் சரி, எனக்கும் சரி உடலுறவு என்பது புதியதல்ல; இருப்பினும் ஒருவரின் மேல் மற்றவருக்கு இருந்த மோகத்தில், ஏதோ பருவ வயதினர் போல ஒருவர் மற்றவரை ஆராய்ந்து கொண்டிருந்தோம். அவன் ஜட்டியின் மேல் வைத்த என் கைகளை எடுக்க மனமில்லாமல், அப்படியே அதை முழுவதும் பிடித்து தடவினேன். என் கை பட்டதும் திமிற ஆரம்பித்த அது ஜட்டிக்குள்ளேயே கொஞ்சம் கொஞ்சமாக திரும்ப ஆரம்பித்தது. நான் தடவ தடவ அவன் தண்டின் நுனி கீழிருந்து மேல் பக்கமாக நிமிர்ந்தது. சந்த்ரு என் மார்புகளை பட்டும் படாமலும் தடவிக் கொண்டே, என் பாவாடை முடிச்சை இழுத்து என்னை ஜட்டி பிராவோடு முக்கால் அம்மணமாக ஆக்கினான். அவன் முன்னால் அப்படி நிற்பதில் எனக்கு கொஞ்சம் வெட்கம் ஏற்பட்டாலும், கூடவே என் புருஷன் மட்டும் பார்த்திருந்ததை என் மைத்துனனும் பார்க்கிறான் என்ற எண்ணம் எனக்கு சொல்ல முடியாத கிளு கிளுப்பான இன்பத்தை தந்தது.

சந்த்ரு என் பால்குடங்களை முழுவதும் வெளியே எடுத்து கசக்கி பிழிந்து விட்டால் நன்றாக இருக்கும் போல இருந்தது. ஆனால் என் மைத்துனன் என்னை வெறுப்பேற்றுவது போல இன்னும் பொறுமையாக தடவிக் கொண்டிருந்தான். அவன் தண்டை அழுத்திப் பிடித்து உருவினேன். அப்படியாவது அவன் என் முலைகளை கசக்குவானா என்று ஏங்கினேன். சந்த்ரு அதை ஏதோ அரிய பொருள் போல பாவித்து கை படாத ஆராய்ச்சியில் தீவிரமாக இருந்தான். இரண்டு பக்கமும் பிராவை கொஞ்சமாக விலக்கி என் கருவட்டங்களை பார்த்தான். இன்னும் கொஞ்சம் விலக்கி விரைத்திருந்த முலைக்காம்புகளையும் பார்த்தான்.

'சீக்கிரம் சந்த்ரு... உனக்கு பாலூட்டவே இத்தனை வருஷம் காத்திருந்தேன்.... வா.... இளைஞனே... வந்து என் அமுதகலசங்களை வாயில் எடுத்து பால் பருகு... உன் ஆசை தீரும் வரை... உறிஞ்சி என் உயிரை மொத்தமாக எடுத்து விடு... '

ஆனால் சந்த்ரு காம்புகளை விரல் நுனியால் தடவி எனக்கு சிலிர்ப்பூட்டினான். என் காம்புகள் அவன் விரல் பட்டதும் சிலிர்த்து நீண்டன. என்னால் அதற்கு மேல் தாங்க முடியவில்லை. சொல்லவும் வெட்கமாக இருந்தது. ஆனால் அன்று இரவு ஆசைக்கு வெட்கம் அறியவில்லை.

"பத்மினிக்கு.... இல்லாததா... எங்கிட்ட... இருக்கு?... அப்படி.... பார்க்கறேளே?" எப்படித்தான் என்னால் சொல்ல முடிந்ததோ தெரியவில்லை.

"உங்க... ப்ரெஸ்ட் ... ஸ்பெஷல்.... மன்னி... உங்க.. காம்பு... நன்னா... நீளமா...திக்கா இருக்கு... ப்ரெஸ்ட்... அவளுக்கு இப்பவே கொஞ்சம்... தொங்கிடுத்து... ஆனா... உங்களுக்கு இன்னும் நன்னா உருண்டையா... பெரிசா... சா·ப்ட்டா.... தூக்கிண்டுன்னா இருக்கு..."

உண்மைதான் சொல்கிறானா? பொய்யே ஆனாலும் எனக்கு சந்தோஷமாகவும், கிளு கிளுப்பாகவும் இருந்தது. ஆனாலும் அதை அவன் வாயில் எடுக்கச் சொல்ல என் வெட்கம் என்னை அனுமதிக்கவில்லை. என்ன செய்வது? சட்டென்று ஒரு எண்ணம் வந்தது.

அவன் ஜட்டியிலிருந்து கையை எடுக்க மனமில்லாவிட்டாலும், வலது கையை மட்டும் எடுத்து அவன் தலை முடிகளை கோதி விட்டேன். அதையும் அவன் அறியாமல் செய்ய கொஞ்சம் கொஞ்சமாக அவன் தலையை பொறுமையாக கீழே அழுத்தினேன். என் செய்கையை அவன் தவறாக புரிந்து கொண்டு என் இதழ்களில் தன் உதடுகளை பொறுத்தி மீண்டும் தன் முத்த வேட்டையை ஆரம்பித்தான். எனக்கா ஆட்சேபணை? ஆனால் என் மைத்துனன் இந்த முறை முத்தத்தில் ஆரம்பித்து என் வாய் முழுவதும் நக்கி விட ஆரம்பித்தான். தன் இடது கையால் என் மார்பை மெள்ள தடவிக் கொண்டே, வலது கையால் என் தலையை சாய்த்து பிடித்து என் இதழ்களை அழகாக நக்கினான். ஐயோ... ஐயோ... அவன் நக்க, நக்க எனக்கு உணர்ச்சிகள் கிளர்ந்தெழுந்தன.

'பள்ளியறை பாடத்தை எங்கே படித்தாய் என் அருமை மைத்துனா... நீ என்ன செய்தாலும் என்னை திக்குகுக்காட வைக்கிறாய் ஆண்மகனே...'

என் இதழ்களை நக்கியவன் இப்போது என் வாயின் உள்ளே தன் நாக்கை விட்டு துழாவினான். பின்னர் என் மூக்கு, கன்னம், மோவாய் என்று சகட்டுமேனிக்கு நக்கினான். நக்கல் சுகம் என்னவென்பதை சந்த்ரு அன்றிரவு எனக்கு அழகாக காண்பித்தான். என் பெண்மையிலிருந்து தொடர்ந்து ஊறிக் கொண்டிருந்த தேன், அவன் என் வாயை நக்க ஆரம்பித்தவுடன் குபுக் குபுக்கென்று கொப்பளித்து, ஜட்டியை மீறி தொடைகளில் வழியத் தொடங்கியது. நான் என் நாக்கை வெளியே நீட்டி அவனுக்கு கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. என் நாக்கை தன் நாக்கால் துழாவி சண்டையிட்டான். ஆஹா... வழிந்த என் எச்சிலை அப்படியே உறிஞ்சி சுவைத்தான். எனக்கும் அவன் எச்சிலை கொஞ்சம் ஊட்டினான். அந்த காம வயப்பட்டிருந்த சூழ்நிலையில் அவன் எச்சில் எனக்கு தேவாமிர்தம் போல காமத்துடன் சுவையாக இனித்தது. என் வாயையும், முகத்தையும் என் மைத்துனன் நக்கி முடிக்க குறைந்தது இரண்டு நிமிஷங்களாவது ஆகியிருக்கும்.

என் கை இன்னமும் அவன் ஜட்டியின் மேல் இருந்தது. இப்போது அவனுடைய தண்டு ஜட்டிக்குள் நிமிர்ந்து நின்று துடித்தது. என் கையில் அவன் மதன நீர் பிசு பிசுத்தது. அதை அப்படியே என் உள்ளங்கையெல்லாம் பூசிக் கொண்டேன். என் தலையிலிருந்த அவன் வலது கையை முதுகில் இறக்கி அப்படியே என் பிருஷ்ட்டங்களுக்கு கொண்டு வந்தான். பின்னர் தன் இடது கையையும் அங்கே கொண்டு சென்று அவைகளைப் பிசைந்து விட்டான். ஜட்டியின் பின் பக்க நாடா என் இரண்டு பிருஷ்ட்ட பிளவுக்குள் மாட்டிக் கொண்டதால், அவன் கைகளுக்கு கிடைத்த சுதந்திர பிருஷ்ட்டங்களை வருடி, தடவி விட்டான். என் புருஷனின் கை கூட படாத அந்த இடத்தில் அவன் கைகள் பட்டவுடன் எனக்கு உடலில் அதிர்வு உண்டானது. எப்படியாவது என் முலைகளை அவன் வாயில் வைத்து உறிஞ்ச சொல்ல வேண்டும் என்ற வெறி எனக்கு உண்டானது. சந்த்ருவோ என் பிருஷ்ட்டங்களை அழுத்தமாக பிசைந்து என்னை தன் உடலோடு சேர்த்து பின்னி பிணைத்தான். என் மார்புகள் அவன் நெஞ்சில் பிதுங்கின. எனக்கு கொஞ்சம் தேவலாம் போல இருந்தது. இருவரின் உடல்களிலும் சூடு பரிமாற்றம் செவ்வனே நடந்தது. என் இடது கை மட்டும் இன்னமும் அவன் ஜட்டியின் மேல் இருந்தது. மனமில்லாமல் அதை அங்கிருந்து எடுத்து அவன் பிருஷ்ட்டங்களில் என் கைகளால் அழுத்திப் பிடித்துக் கொண்டேன். இப்போது என் உடலை இன்னும் அவனுடன் சேர்த்து அணைத்துக் கொண்டான். ஒரு முழுமையான ஆணின் அணைப்பில் இதுவரை காணாத சுகத்தை அன்றிரவு நான் மனப்பூர்வமாக அனுபவித்தேன்.

'ஆலிங்கணங்கள் பரவசம்.... இங்கு அனுமதி இலவசம்...'

என் முகம் அவன் மார்பில் அழுந்தியபோது, அவனுடைய மார்பு காம்புகள் குத்தியது. சட்டென்று ஒரு எண்ணம் தோன்ற அவன் வலது மார்பு காம்பை நாக்கால் நிரடினேன். சந்த்ரு இதை உணர்ந்தவுடன்,

"மன்னி.... ம்ம்ம்...." என்று முக்கினான்.

'அடேய்... ஆண் மகனே... என்னுடைய காம்புகள் உனக்காக விரைத்து நசுங்கிக் கொண்டிருக்கின்றன... வா... சந்த்ரு... என் மார்புகளை சுவைத்து பாலருந்த வா...'

அப்போதும் சந்த்ரு என் முலைகளில் வாய் வைக்கவில்லை. எனக்கு விரக தாபத்தில் கோபமும் வந்தது. விராதாபமும், கோபமும் சேர்ந்து கொள்ள அவன் காம்புகளை இன்னும் கடித்தேன்.

"ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... மன்னி... பத்மினி இப்படி கடிக்கறதேயில்ல.... மன்னி...." என்று என் காதில் கிசுகிசுத்தான்.

நான் என் முலைகளை இன்னும் அவன் நெஞ்சோடு சேர்த்து வைத்து அழுத்திக் கொண்டேன். சந்த்ரு என் பிருஷ்ட்டங்களை பிளந்து விரல்களை அங்கே ஓட்டினான். நான் அவன் மார்பு காம்புகளை அதிகம் கடித்ததும் அவன் விரல்கள் என் பிருஷ்ட்ட பிளவில் இன்னும் அதிகமாக அழுந்தின. அங்கு கிடைத்த நாடாவை பிடித்து இழுத்தான். என் பெண்மை ஜட்டியில் இறுகியது. என் விரல்களை அவன் ஜட்டிக்குள் விட்டு அவனுடைய முடி நிறைந்த பிருஷ்ட்டங்களில் தேய்த்தேன். சந்த்ரு தன் வலது கையை என் பிருஷ்ட்டங்களிலிருந்து எடுத்து மீண்டும் என் இடது முலையில் வைத்து நிரட ஆரம்பித்தான். எனக்கு கோபம் கோபமாக வந்தது. அவன் தலையை பிடித்து ஒரேயடியாக இழுத்து என் மார்பில் வைத்து அழுத்தினேன். ஆனால் அந்த கிராதகன் இப்போது என் முலையை தன் வாயில் வைத்து சப்பாமல், அவன் நாக்கால் என் முலைக் காம்பையும் சுற்றியிருந்த கருவட்டத்தையும் மெள்ள மெள்ள நிரடி என்னை இன்பத்தின் உச்சிக்கே கொண்டு சென்றான்.

'நக்கு.... ஆண் மகனே.... எவ்வளவு முடியுமோ அவ்வளவும் நக்கியே தீர்த்து விடு... உன்னை மட்டும் பன்னிரண்டு வருஷங்களுக்கு முன் சந்தித்திருந்தேயானால் என் முலைப்பால் அத்தனையையும் உனக்கே கொடுத்திருப்பேன். ஆனால் என் பால்குடங்கள் இன்னமும் பால் சுரக்கவல்லவையடா... நக்கு... நன்றாக நக்கு...'

இரண்டு பால்குடங்களின் காம்புகளையும், கருவட்டங்களையும் கொஞ்சம் கொஞ்சமாக நக்கி நக்கியே என்னை உசுப்பி விட்டான். என் காம்புகள் என்றுமில்லாத அளவுக்கு விரைத்து நீண்டன. ஆஹா.... அவன் என் முலைகளை முழுவதும் வாயில் எடுத்துக் கொள்ள மாட்டானா என்று என்னை ஏங்க வைத்தான். என் வெட்கம் முழுவதும் போய்,

"சந்த்ரு... ப்ளீஸ்.... முழுசா.... நன்னா.... எல்லாத்தையும்...." என்று அவனை கொஞ்சினேன்.

"வாயில... வெச்சு... சப்பனுமா மன்னி....." கடங்காரா.... என்னை கேள்வி வேறு கேட்கிறாயா?

'ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்'

"ம்..." என்று ஒற்றை வரியில் நான் சொன்னாலும், அந்த கிராதகன் என் கண்களில் இருந்த ஏக்கத்தை கண்டு கொண்டான். மீண்டும் அவன் முகத்தில் மந்தகாச புன்னகை வந்தது. அவன் மட்டுமே வெல்ல வெல்ல, சுகம் எனக்கு இரட்டிப்பானது. ஒரேயடியாக தன் வாயைத் திறந்து தனக்குள் என் வலது மார்பை முழுவதும் கொள்ள அவன் எடுத்த முயற்சியில் தோல்வியுற்றான். தோல்வியில் துண்டுவிடாத வீரனாக
மீண்டும் மீண்டும் வாயைத் திறந்து முடிந்தவரை என் முலையை உள்வாங்கி சுவைத்தான். சூடான அவன் வாயும், நாக்கும் தந்த இன்பம் மகத்தானது. விரைத்திருந்த என் காம்பை உள்ளுக்குள் வைத்து நக்கினான்.

"சந்த்ரு.... சந்த்ரு..... நன்னா.... இன்னும்..." என்று என் வாய் தன்னிச்சையாக முனகியது.

'நானே நானா.... என்னை நானும் மறந்தேனா...'

என் உயரத்துக்கு அவனால் குனிந்து கொண்டேதான் சப்ப முடிந்தது. அவன் சிரமம் அறிந்து நான் கட்டிலில் உட்கார்ந்தேன். சந்த்ரு தரையில் முட்டிப் போட்டு உட்கார்ந்து என் இரண்டு முலைகளையும் மாறி மாறி என் அடங்காத ஆசையை தீர்த்தான். நான் சுகத்தில் மிதந்தேன். ஒரு முலையை சுவைக்கும் நேரத்தில் மற்ற முலையை பலங்கொண்ட மட்டும் அழுத்தி பிசைந்தான். வலித்தது. அதுவே சுகமாகவும் இருந்தது. என் மனதும் உடலும் ஒருமித்தன.

"ஹா..... சந்...த்...ரூ....." நான் என்னை மறந்து முனகினேன்.

ஒரு முலையிலிருந்து மற்ற முலைக்கு மாறும்போது மிச்சமிருந்த அவனுடைய எச்சிலை மீதி இடமெல்லாம் தடவிக் கொண்டேன். அவன் தலையை என் மார்போடு சேர்த்து அழுத்தி, அவன் தலை முடிகளை கோதி விட்டேன். என் பெண்மையை உணரச் செய்தவன், இப்போது என்னிடம் பால் குடித்து என் தாய்மை உணர்வை தட்டி எழுப்பினான். என் முலைகளை குழந்தை போல சப்பி என்னை மூன்றாம் முறையாக தாயாக்கினான். தாய்மை உணர்வு என்னில் தலையெடுத்தவுடன், அவனை மேலே இழுத்தேன். என் கை பலமோ, இல்லை எனக்கு அடங்கினானோ தெரியவில்லை. அவனை இழுத்து என் மடியில் போட்டுக் கொண்டு என் குழந்தைகளுக்கு பால் கொடுத்தது போலவே அவன் தலை தாங்கி என் அமுதை என் மைத்துனனுக்கு ஊட்டினேன். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தாய்மை உணர்விலும் காம இன்பத்தை எனக்கு அள்ளித் தந்தான். என் முலையை அவன் சப்பும் சப்தமே எனக்கு கிளு கிளுப்பாக இருந்தது. அவன் என் முலைகளை சப்பிக் கொண்டிருக்கும் போதே, என் வலது கையை நீட்டி ஜட்டியை மீறி வெளியே வந்து கொண்டிருந்த அவன் ஆண்மையை ஜட்டியோடு சேர்த்து பிடித்தேன்.

அவனுடைய மதன நீர் ஜட்டியெல்லாம் ஒழுகி பிசு பிசுவென்றிருந்தது. என் வெட்கம் மறந்து, ஆசை உந்த ஜட்டிக்குள் கைவிட்டு அவன் ஆண்மை கோலை கைப் பற்றினேன். என் முலையில் அவன் பல் பட்டது. சந்த்ருவும் தன் கை நீட்டி தன் ஜட்டியை கீழே இறக்கி எனக்கு வசதி செய்து கொடுத்தான். அடேயப்பா... அன்று நான் தூரத்தில் பார்த்தது, இன்று என் கையில். உணர்ச்சி மிகுதியில் முன் தோல் விலகி, சிவந்த நிறத்தில் தடித்து, நீண்டிருந்த அவனுடைய ஆண்மையை பார்த்தவுடன் எனக்கு நெஞ்செல்லாம் பூரிப்பு உண்டானது.

'இதோ.... நான் இதுவரை கண்டிராத வஸ்து.... என்னை ஆள வந்த ராட்சஷன்.... ஆனால் என்னில் அடங்கி சரணடையப் போகும் பாம்பு...
சீறுகிராயா... நீ.... என்னில் புகுந்து என்னை அடக்கு...'

சந்த்ருவின் மன்மத கோல் அன்று பார்த்தபோது பெரிது என்று தெரியும். ஆனால் இவ்வளவு பெரியது என்று நான் அறியவில்லை. அதன் வட்ட அளவு மட்டுமே இரண்டரை அங்குலமாவது இருக்கும். நுனியில் கூர்ந்து,உடனே பருத்து, தண்டு முழுவதும் லேசான முடிகளுடன், நரம்புகள் புடைக்க நிமிர்ந்து வீரனைப் போல நின்றது. என் உள்ளங்கையால் அளந்தால் குறைந்தது இரண்டரை மடங்காவது இருக்கும். அதை நுனியிலிருந்து அடி வரை உருவி விட்டேன். என் புருஷனுடையதை ஆரம்ப காலத்தில் தொட்டதோடு சரி. ஆனால் சந்த்ருவின் ஆண்மையை அவர் கோலுடன் ஒப்பிடக் கூட முடியவில்லை. தோல் போர்த்திய இரும்பு வடம் போல கையினால் அடக்க முடியாத வலிமையுடன் இருந்தது. மொட்டிலிருந்த வழிந்த மதன நீரை வழித்து அதன் மேலேயே அபிஷேகம் செய்தேன். பள பளப்புடன் மின்னியது. அதன் அழகில் மயங்கி, ரசித்த நேரம் சந்த்ரு என் முலைகளை சப்புவவதை நிறுத்தியதை உணரவில்லை. சந்த்ரு என்னையே பார்த்தான். நான் அவன் ஆண்மையை ரசிப்பதை அவன் பார்ப்பதை உண்ர்ந்ததும் எனக்கு வெட்கம் பிடுங்கி தின்றது. வெப்பத்தில் தகித்துக் கொண்டிருந்த என் முகம் இன்னும் தகித்தது.

"நன்னா... இருக்கா... மன்னி?" அவன் கேள்வி என்னை உலுக்கியது. பொய் சொல்லலாமா என்று யோசித்தேன். ஆனால்

"ம்.." என்று உண்மையை சொன்னேன்.

"நான் பன்றது சரியில்லை.... மன்னி...." அவன் சொன்னதின் முழு அர்த்தமும் எனக்கு விளங்கவில்லை. குழப்பத்துடன் அவனை பார்த்தேன்.

"நீங்க... எனக்கு... உங்க.. ப்ரெஸ்டை சப்ப.. கொடுத்தேள்.... ஆனா... நான் இன்னும்.... உங்களுக்கு என்னோடதை சப்ப.. கொடுக்கலை..." என்று விஷமத்தனமாக சிரித்தான்.

அவன் சொன்னதின் அர்த்தம் விளங்கியதும் எனக்கு உடலில் சுரீரென்று ரத்த ஓட்டம் அதிகரித்தது. அடப்பாவி... என்னை அவனுடைய ஆண்மையை சுவைக்கச் சொல்கிறானே! வெட்கம் அதிகரித்தாலும், அந்த எண்ணமே எனக்குள் மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது. நான் இதுவரை செய்யாதது! அதை சுவைத்தால் எப்படி இருக்கும்? வாய்வழி உறவு சுகாதாரமற்றது, முறையற்றது என்று எண்ணியிருந்த நான், அன்றிரவு காம சமுத்திரத்தில் மூழ்கியிருந்த போது, முற்றிலும் பொறுத்தமானதாகவும், சுகமானதாகவும் அறிந்தேன்.

"மன்னி.... என்ன... பதில் இல்லையா...?"

'மைத்துனா... எனக்கு அதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்! ஆனால் சொல்லி விட மனதில்லையே'

சந்த்ரு சிரித்துக் கொண்டே என் மடியில் இருந்து எழுந்தான். ஜட்டியை முழுவதுமாக கழட்டி விட்டு, என்னை அப்படியே சிறு குழந்தையை தூக்குவது போல தூக்கிக் கொண்டு ஹாலுக்கு வந்தான். நான் அவன் காதலி போல அவன் கழுத்தைச் சுற்றி கைகளால் கட்டிக் கொண்டேன். என்னை முத்தமிட்டுக் கொண்டே டைனிங் டேபிளில் கிடத்தினான். அடுத்து அவன் செய்யப் போகும் காரியத்தை நினைத்ததும் என் உடலில் ஒவ்வொரு அணுவும் துடித்தன.


என்னை குழந்தையை கிடத்துவது போல டைனிங் டேபிளின் மத்தியில் கிடத்தி தன் முத்தத்தை தொடர்ந்தான். என் உடலெல்லாம் தடவி விட்டான். பின்னர் நாற்காலியை இழுத்துப் போட்டு என் கால்களுக்கு நடுவில் உட்கார்ந்து கொண்டான். என் உடல் நடுங்கியது. அவன் செய்யப் போகும் காரியம் என்னவென்பது எனக்கு நிச்சயமாக தெரிந்திருந்தது. என் வலது காலை கீழே தொங்கப் போட்டு, இடது காலை தன் தோளில் வைத்துக் கொண்டு குனிந்தான். என் உடலெல்லாம் பற்றி எரிவது போல உஷ்ணமானது. என் தொடைகளில் கை வைத்து மெள்ள மெள்ள தடவி விட்டான். நான் நெளிந்தேன். குனிந்து என் இடது தொடையில் ஒரு முத்தம் தந்தான். என்னால் தலை நிமிர்ந்து அவனை பார்க்க முடியவில்லை. டைனிங் டேபிளின் இரு பக்கத்தையும் பலமாக பிடித்துக் கொண்டேன். சந்த்ருவின் நாக்கு என் இடது தொடையில் நக்குவதை உணர்ந்தேன். ஐயோ... ஐயோ... எனக்குள்ளில் உணர்ச்சிகள் அலை மோதின. உள் தொடையில் நக்கியவன் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினான். அவன் தோளில் இருந்த என் தொடையால் அவன் கழுத்தை நெருக்கினேன். என் உடல் இறுகத் தொடங்கியது. தொடைகள் இடுப்போடு சேரும் இடத்தில் இரண்டு பக்கமும் தன் நாக்கால் நீவி விட்டான். குளிர்ந்த அவன் நாக்கு எனக்கு தகித்தது. ஜட்டியின் சிறு துணியை விலக்கியதும் அவனுடைய மூச்சுக் காற்று அனலாக என் பெண்மையில் கொதித்தது. தலையை நிமிர்ந்து பார்த்தேன். சந்த்ரு குனிந்து என் பெண்மையை ஆராய்சி செய்து கொண்டிருந்தான். அங்கு வழிந்த மதன் நீரை தன் விரல்களால் வழித்து என்னைப் பார்த்தான்.

'ரோஜாக்களில்.... பன்னீர் துளி வழிகின்றதே... அது என்ன தேன்...?'

அவன் விரல்களின் ஸ்பரிசம் என் பெண்மையில் பட்டதும் நான் துடித்தேன். அப்படியே எழுந்து அவன் தலையை பிடித்துக் கொண்டேன். சந்த்ரு தலை நிமிர்ந்து என்னைப் பார்த்தான்.

'அதுவல்லவா... பருகாத தேன்....!
அதை இன்னும் நீ.... பருகாததேன்..'

"மன்னி... உங்க.... சூச்சி.... பிரமாதமா..... இருக்கு..... மன்னி.." என்றான்.

'அதற்காகத்தான்.... அலைபாய்கிறேன்...'

"சந்த்ரு... ப்ளீஸ்.... அங்...கெல்லாம் கை வெக்காதீங்கோ..." என் குரலில் இருந்த பொய் எனக்கே தெரிந்தது.

'தருவேன்....தந்தேன்...'

அவன் கண்களில் தெரிந்த காமமும், தாபமும் என்னையும் தொற்றிக் கொண்டன. அவனை நோக்க முடியாமல் மீண்டும் படுத்துக் கொண்டேன். அவன் விரல்கள் மீண்டும் என் பெண்மையை ஸ்பரிசித்தன. தன் விரல்களை என் பெண்மை பிளவில் தேய்த்தான். எனக்கு ரத்தம் கொதித்தது. என் பெண்மையிலிருந்து வழிந்த மதன நீரை அவன் விரல்களால் துழாவினான். என் உணர்ச்சிகளை அடக்க முடியாமல்
மீண்டும் எழுந்தேன். சந்த்ரு என் பெண்மையின் நடுவில் முத்தமிட்டான். ஐயோ.... ஆஹா.... அந்த சுகத்தை சொல்ல வார்த்தைகள் கிடைக்கவில்லை. வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு ஆடவனின் முத்த ஸ்பரிசம் என் பெண்மைக்கு கிடைத்தது. என் உடல் இறுகி விரைத்தது. கீழிருந்து மேலாக பிளவின் நடுவில் தன் நாக்கை வைத்து தேய்த்தான்.

'வா.... வா..... சீக்கிரம்... சந்த்ரு.... என்னை தின்று விடுடா.... வாய்வழி உறவின் சுகத்தை எனக்கு தா... '

அந்த அற்புதமான பேரின்ப சுகத்தில் திளைத்து மகிழ்ந்தேன். தன் நாக்கால் சுகத்தை அள்ளி அள்ளி கொடுத்தான். திகட்டாத சுகத்தை எனக்கு ஊட்டினான். என் பெண்மை இதழ்களை ஒவ்வொன்றாக விலக்கி தன் உதடுகளால் கவ்வி இழுத்தான். உள்ளே வைத்து நாக்கால் நிமிண்டினான். பின்னர் இன்னும் ஆழமாக உள் பக்கம் தன் நாக்கை செலுத்தினான்.

'இன்னும்.... மேலே... வாடா.... மகனே.... அங்கேதான் சூட்சுமம்.... இருக்கிறது... அங்கே காண்பி உன் கை வண்ணத்தை.... இல்லை... இல்லை.... நா வண்ணத்தை.... ஆண் மகனே... இதோ.. என் பெண்மை முழுவதும் உனக்குத்தான்... இன்னும் ஆழமாக.... மேலே... மேலே...'

என் மனம் அறிந்த என் இனிய மைத்துனன் என் பெண்மை பெட்டகத்தின் முக்கிய பாகத்தின் மேல் தோலை தன் நாக்காலேயே நீக்கினான். பின்னர் கிளர்ந்தெழும் என் மலர் மொட்டை நிரடினான். என் மனமும் உடலும் சேர்ந்து மயங்கின.

'மனசு.... மயங்கும்... மௌன கீதம் பாடு...
மன்மத கடலில்..... சிப்பிக்குள் முத்து தேடு....'

சந்த்ரு என் பெண்மையினுள் ஆழ்ந்து நீச்சலடித்து முத்தைத்தான் தேடிக் கொண்டிருந்தான். என் உடல் அதிர்ந்ததும் கொஞ்சம் நிறுத்தி பிளவிலேயே குறியாக நக்கினான். அடுத்து மீண்டும் மலர் மொட்டை நாக்கால் நீவி விட என் உடல் மீண்டும் அதிர்ந்து தூக்கியது. அப்படியே கீழே இறங்கி பெண்மை புழையில் தன் விரல்களால் நீவி விட்டான். முதலில் மெதுவாக ஒரு விரலை உள்ளே செலுத்தி என்னை புணர்ந்தான். அது இலகுவானதும் அடுத்து அடுத்து என்று நான்கு விரல்களையும் உள்ளே விட்டு ஆட்டினான். விரல்களால் ஆட்டிக் கொண்டே தன் நாக்கால் நிரடி நீவி விட்டான். மீண்டும் மலர் மொட்டை தன் நாக்கால் அடி பாகத்திலிருந்து உச்சி வரை நக்கி எனக்கு பேரின்பத்தை கொடுத்தான்.

"சந்....த்ரு.... ஐயோ.... சந்....த்...ரு.... ஹாம்.... ஹ¥ம்.... ஹாஹஹ்ஹ.... ம்ம்ம்ம்... நன்னா... நன்னா... " என்று அவன் தலையை பிடித்து அழுத்தி முக்கினேன். மதன நீர் பெருக்கெடுத்து வழிந்தது. ஒவ்வொரு முறையும் அது அணை திறந்தது போல வரும்போதும் அதை நக்கி சுவைத்து உண்டான். கையில் வழிந்ததையும் விட்டு வைக்காமல் அதையும் அவ்வப்போது நக்கிக் கொண்டான்.

'ஆண் மகனே.... இன்னும் நன்றாக நீந்தி முத்தை எடு.... முடிந்தால் அப்படியே எனக்குள் புகுந்து விடு. என்னை பெண்டாளப் பிறந்தவனே.... என்னை தின்று விடு.... என் செல்லமே..... உன்னை இத்தனை நாளாக எப்படி விட்டு வைத்தேன்.... இனியும் உன்னை நான் விட மாட்டேன்...'

கீழே தொங்கிக் கொண்டிருந்த என் இடது தொடையையும் எடுத்து அவன் தோளில் போட்டு அவன் கழுத்தை நெருக்கினேன். ஆனால் சந்த்ரு என் தொடைகளை இலகுவாக விலக்கி என்னை நக்கினான். அவன் தலை முடிகளை பற்றி இழுத்தேன். பின்னர் கோதி விட்டேன். அவன் கருமமே கண்ணாக என் பெண்மையை தனக்கு முழுவதுமாக சொந்தம் கொண்டாடிக் கொண்டிருந்தான். அவன் கை என் பெண்மைக்கு கீழே, இதுவரை கைபடாத இடத்தை தடவியபோது எனக்கு சொர்க்கம் தெரிய ஆரம்பித்தது. என் மார்புகளை நானே பிசைந்து கொள்ள ஆரம்பித்தேன். சுகம் இன்னும் கூடியது. தன் தேர்ந்த விரல்களை கொஞ்சம் கொஞ்சமாக இன்னும் கீழே இறக்கி என் ஆசன புழைக்கு அவன் கொண்டு போனபோது, அவனுக்காக நான் என் இடுப்பை தூக்கி கொடுத்தேன். அப்போதும் என் பெண்மை இதழ்களை நக்குவதை சந்த்ரு நிறுத்தவில்லை. வழிந்த மதன நீரை என் ஆசன புழையில் வைத்து தேய்த்து அதையும் வழ வழப்பாக்கினான்.

'நீ... என்னென்ன செய்தாலும் புதுமை... இனிமை.... இளமை..'

இப்போது சந்த்ருவின் கூரிய நாக்கு என் பெண்மை புழையின் உள்ளே கொஞ்சம் கொஞ்சமாக செல்வதை உணர்தேன். எனக்கு தாங்கவில்லை. இடுப்பை அப்படியே தூக்கி கொடுத்தேன். அவன் எதிர்க்காமல் தன் முகத்தை மேலே தூக்கி நக்கிக் கொண்டே எனக்கு சுகம் கொடுத்தான். விரல்களால் புணர்வதை நிறுத்தி நாக்கால் புணரத் தொடங்கி, ஆசன புழையை தடவி, தன் விரலை கொஞ்சமாக உள்ளே செலுத்தினான். என் இடுப்பு அடிக்கடி உயரத் தொடங்கியது. அவன் கட்டை விரல் என் ஆசன வாயின் உள்ளே நுழையத் தொடங்கியது. நான் மேகத்தில் மிதக்கத் தொடங்கினேன். கட்டை விரல் முழுவதும் உள்ளே சென்றபின், அவன் நாக்கை இடம் மாற்றி என் மலர் மொட்டை அடியிலிருந்து உச்சி வரை நக்கினான். அதே சமயம் அவன் ஆட்காட்டி விரல் என் பெண்மை துவாரத்தின் உள்ளே சென்று கட்டை விரலுடன் சேர்த்து அழுந்தின.

என் உடல் அதிர்ந்து தூக்கியது. மனமெங்கும் இன்பம் நிறைந்து இந்த உலகம் மறைந்தது. என் புருஷன்,குடும்பம், என் சமூக அந்தஸ்து எல்லாம் மறைந்து, மறந்து காம இன்பமெனும் பிரபஞ்சத்தில் நீந்தினேன். எல்லையில்லா பிரபஞ்சத்தில் காம இன்பம் ஒன்று மட்டுமே என் மனதிலும், உடலிலும் தோன்றி மனதில் ஒரு அற்புதமான சாந்தி நிலவியது.

தன் விரல்களால் என் ஆசன புழையிலும், பெண்மையிலும் ஒரே நேரத்தில் புணர்ந்து, என் மலர் மொட்டை நாக்கால் நக்கி எனக்கு அற்புதமான இன்பத்தை கொடுத்தான். என் வயிற்றிலா.... இல்லை.. நெஞ்சிலா எங்கிருந்து என்று தெரியவில்லை, புறப்பட்ட பந்து வெடித்து சிதறி கண்களில் கலர் கலராக மத்தாப்பு பூ பறக்க நான் என் பெண்மையை முழுவதுமாக இனம் கண்டு இன்பம் அடைந்தேன்.

"சந்த்ரு..... சந்... த்..ரூ.... நிறுத்தா...தேள்..... இன்னும்... நன்னா.... நிறுத்தாதேள்.... சந்.... த்ரூ...." என்று முக்கி, முனகி கத்திக் கொண்டே உச்ச கட்ட இன்பத்தை அடைந்தேன். நான் முழுவதுமாக அடங்கும் வரை தன் வாயையும்,கை விரல்களையும் என் பெண்மையிலிருந்தும், ஆசன புழையிலிருந்தும் எடுக்கவில்லை. 'குபுக்...குபுக்' என்று கொப்பளித்த மதன நீரை சுவைத்து உண்டான்.

முழுமையான பேரின்பத்தில் மனம் முழுமையாக திளைத்து மூழ்கி, மயக்கத்தில் கிடந்தேன். என் பெண்மையில் மூழ்கியிருந்த சந்த்ரு எழுந்து என் பக்கம் வந்தான். இப்போது அவனை நேருக்கு நேர் பார்ப்பதில் எனக்கு கொஞ்சம் கூட வெட்கமில்லை. குனிந்து என் இதழ்களோடு தன் உதடுகளை பொறுத்தி முத்தமிட்டான். அவனுடைய முரட்டு உதடுகளை என் உதடுகளால் கவ்வி இழுத்து சுவைத்து என் நன்றியை தெரிவித்தேன். என்னுடைய மதன நீர் அவன் உதடுகளிலும், முகத்திலும் பிசு பிசுத்தது. அவன் நிமிர்ந்தவுடன் என் முகத்தருகே அவனுடைய தண்டு பெண்டுலம் போல ஆடிக் கொண்டிருந்தது. நான் அதை பார்ப்பதை அவன் பார்த்ததும்,என்னுடைய கையை எடுத்து அதில் வைத்துக் கொண்டான். நான் எழுந்து உட்கார்ந்து அவன் கோலை இரண்டு கைகளாலும் பிடித்து அவனைப் பார்த்தேன்.

"மன்னி.... உங்க கை பட்டதுமே.... எனக்கு ரொம்ப நன்னா... இருக்கு மன்னி...." என்றான். நான் மெள்ள அவன் தண்டை உருவி விட்டேன். மீண்டும் என்னை முத்தமிட்டான். ஒருகையால் அவன் தண்டையும், மற்ற கையால் அவன் கொட்டைகளையும் பிடித்து வருடினேன். என் கையில் அடங்காமல் துடித்தது. இரும்பை பிடித்தது போல என் கையில் அவன் தண்டை பலமாக உணர்ந்தேன். கடவுளே... இது மட்டும் என் பெண்மையின் உள்ளே போனால்.... எப்படி இருக்கும் என்று எண்ணி பார்த்தேன். நினைக்கவே மனதில் ஆனந்தம் நிறைந்தது. சந்த்ரு முத்தமிட்டுக்கொண்டே மீண்டும் என்னை டைனிங் டேபிளில் கிடத்தினான். படுத்துக் கொண்டாலும் நான் அவன் தண்டை என் பிடியிலிருந்து விடவில்லை. அந்த வீறு கொண்ட ஆண்மையை என் வாயில் வைத்து சுவைக்க வேண்டும் என்ற ஆசை என் மனதில் ஒரு ஓரத்தில் இருந்தது என்பது உண்மை. அது சந்த்ரு என்னை கேட்டதாலா இல்லை, இதுவரை இவனுடையதை போல ஒரு முழு ஆண்மையை நான் பார்க்காத காரணத்தாலா என்று சொல்ல முடியவில்லை. சந்த்ரு என் பிடியிலிருந்து தன் தண்டை மெதுவாக விலக்கி எடுத்துக் கொண்டு தன் பழைய இடத்துக்கு போனான். அடுத்தது அவன் என்ன செய்யப் போகிறான் என்று எனக்கு தெரிந்ததும் மனமும், உடலும் மீண்டும் தயாராகின.

என் இரண்டு தொடைகளையும் தூக்கி விரித்தான். என்னை இன்னும் கொஞ்சம் தன் பக்கம் இழுத்துக் கொண்டான். பின்னர் தன் தண்டை அவனே தன் கையால் பிடித்து ஆட்டி, என் பெண்மையில் வைத்தான். அப்படியே என் பெண்மை முழுவதும் அதன் முனையால் தடவி விட்டான். என் வாழ்க்கையில் முதல் முறையாக பிற புருஷனின் ஆண்மை என் பெண்மையை தொட்டதும் எனக்கு உடம்பில் மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது. மேலேயும், கீழேயும் தேய்த்து தேய்த்து உச்சியில் இருந்த மலர் மொட்டை தொட்டு குசலம் விசாரித்தான். பின்னர் கீழே இறக்கி கொஞ்சமாக உள்ளே செலுத்தினான். என் பெண்மையில் ஏதோ பெருத்த இரும்பு தண்டை செலுத்துவது போல உணர்ந்தேன். உள்ளே செலுத்துவது அவனுக்கு அத்தனை எளிதாக இல்லை. ஒரேயடியாக அழுத்தாமல் கொஞ்சம் கொஞ்சமாக தள்ளினான். அதற்குள்
ஊறியிருந்த தேன் வழு வழுப்பு கொடுக்கவும், ஆரம்பத்தில் இருந்த சிரமமில்லாமல் எளிதாக போனது. இதோ முடிந்து விட்டது என்று நினைத்து கைகளை ஊன்றி எட்டி பார்த்தேன். ஆனால் பாதிதான் உள்ளே போயிருந்தது. சந்த்ரு மிகப் பொறுமையாக ஆட்டி ஆட்டி இன்னும் உள்ளே தள்ளினான். இவ்வளவு பெரிய ஆண்மையை நான் இந்த அளவுக்கு நான் உள் வாங்கியதில்லை. என் உடலில் பாதியை அவன் நிரைத்து விட்டதை போல உணர்ந்தேன். முக்கால் பங்கு போனதும் கடைசியாக ஒரே தள்ளில் முழுவதும் உள்ளே செலுத்தினான். எனக்கு மூச்சு முட்டியது போல இருந்தது.

"ம்ம்ம் ஹக்க்...ம்ம்ம்ம்.... சந்த்ரு...." என்று முக்கினேன்.

"முழுசா..... உள்ள போயிடிச்சு.... மன்னி.." என்று அவனும் மூச்சு வாங்கிக் கொண்டே சொன்னான்.

பின்னர் மெதுவாக வெளியே உருவி எடுத்து பாதி வந்ததும் மீண்டும் உள்ளே தள்ளி என்னை புணர ஆரம்பித்தான். என் வலது காலை தூக்கி தன் நெற்றியில் வைத்துக் கொண்டு இடது தொடையை நன்றக விரித்து அற்புதமாக புணர ஆரம்பித்தான். என்னுள்ளில் அவன் தண்டு நிறைவாக இருந்தது. என்னதான் நான் கால்களை விரித்து வைத்து கொண்டாலும், அவனுடைய தண்டு என் பெண்மையில் இறுக்கமாகவே இருந்தது. பத்து நிமிஷங்களுக்கு முன்புதான் நான் உச்சமடைந்திருந்தாலும், என் உடம்பும், மனமும் மீண்டும் ஒரு உச்சத்துக்கு தயாராவதை உணர்ந்தேன். என் பெண்மையில் அவன் தண்டின் சூடு சீக்கிரமாக ஏறியது. என் வலது தொடையை தன் இடது கையாலும், வலது கையால் என் இடுப்பையும் சேர்த்து அழுத்திப் பிடித்துக் கொண்டு தன் இடுப்பை ஆட்டி ஆட்டி புணர்ந்தான். ஒவ்வொரு முறையும் அவன் தண்டு உள்ளே போய் வரும் போது உராய்வால் எனக்கு உண்டான மகத்தான இன்பம் உண்டானது. மெள்ள மெள்ள சந்த்ரு தன் வேகத்தை அதிகரித்தான். என் பெண்மையின் அடிப் பகுதியில் அவன் கொட்டைகள் மோதியதே ஒரு சுகமாக இருந்தது. என் கைகள் தானாக என் முலைகளை தடவிக் கொண்டன. முலைக்காம்புகள் வலிக்கும் அளவுக்கு திருகிக் கொண்டேன். என் மைத்துனனின் பெரிய தண்டு என் பெண்மையை முழுமையாக நிறைத்தது. அதன் முழு நீளமும் உள்ளே போகும் போது என் கர்ப்பபையையே துளைத்து
விடும் போல இருந்தது. ஒரு கையால் முலைக்காம்புகளை நிமிண்டிக் கொண்டே மற்ற கையால் என் பெண்மையின் உச்சி மலர் மொட்டை தடவிக் கொண்டேன். ஆஹா... சுகம்... சுகம்....

சந்த்ரு தன் வேகத்தை இன்னும் அதிகமாக்கினான். என் உடல் முழுவதும் டைனிங் டேபிளின் மேல் அதிர்ந்து ஆடியது. என் முலைகள் என் வசமில்லாமல் கீழேயும் மேலேயும் ஆடின. நடு நடுவில் அவனாகவே என் பெண்மையின் மலர் மொட்டை தடவி விட்டான். சந்த்ருவின் முகத்தில் வியர்வை பூக்க ஆரம்பித்தது. கண்களை மூடுவதும், பின்னர் திறப்பதுமாக என்னை தொடர்ந்து நல்ல வேகத்தில் புணர்ந்தான். எனக்கு மேகத்தில் மிதப்பது போல இருந்தது. சந்த்ருவின் உடல் தசைகள் இறுகி அவன் முழு ஆண்மையை வெளிப் படுத்தியது. நடுவில் என்னைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு வசீகர சிரிப்பை உதிர்த்தான். என் உடலில் மின்சாரம் அவ்வப்போது பாய்ந்து என்னை தாக்கத் தொடங்கியது. என் பெண்மையில் வைத்த கையை எடுக்காமல் என்னை புணர்ந்து கொண்டே மலர் மொட்டை தேய்த்து விட்டான். அவன் தேய்க்கும் போதெல்லாம் என்னால் தாங்கமுடியவில்லை.

"சந்த்ரு...... சந்த்ரு..... நன்னா.... பன்றேள்... சந்த்ரு..." என்று முக்கினேன். அவனும் நடு நடுவில்,

"மன்னி.... மன்னி..... " என்று கண்களை மூடி அனுபவித்து செய்தான். விலா தசைகளும், தோள் பட்டை தசைகளும் இறுக, ஒட்டிய வயிறு இன்னும் உள்ளே போய் என் மைத்துனனின் காமம் கலந்த அம்மண அழகை பார்ப்பதற்கே கொடுத்து வைத்திருக்க வேண்டும். இதுவரை இல்லாமல் இப்போது டைனிங் டேபிளும் ஆடி கிரீச்சிட ஆரம்பித்தது. என் உடல், மனம் எல்லாவற்றையும் அன்றிரவு இரண்டாம் முறையாக மறந்தேன். சந்த்ருவும், நானும் மாறி மாறி என் பெண்மை மலர் மொட்டை நிமிண்டி இன்பம் கண்டோம். சந்த்ருவின் தண்டு இரும்பு தண்டு போல கொஞ்சம் கூட தளராமல், என் பெண்மையின் உள் இதழ்களில் உராய்ந்தது. அவனுடைய வேகம் என்னை பிரமிக்க வைத்தது. ஆரம்பத்தில் மெதுவாக செய்தவன், இப்போது என்னை கிழித்து விடுவது போல செய்தான். அப்படியே எனக்குள் அவன் புகுந்து கொள்ள மாட்டானா என்றிருந்தது எனக்கு. என் இரண்டு கைகளாலும் என் தொடைகளை தூக்கி பிடித்து நன்றாக விரித்து வைத்துக் கொண்டேன். சந்த்ரு இப்போது என் இடுப்பை மட்டும் பிடித்துக் கொண்டு அசுர வேகத்தில் என்னை புணர்ந்தான். அவன் ஆண்மையும், என் பெண்மையும் சங்கமிக்கும் சப்தம் 'தப்... ச்சப்பக்... தப்... ச்சப்பக்... ப்ளக்... ' என்று ஹால் முழுவதும் கேட்டது.

என் உடலில் அதிர்வு அலை கூடியது. சந்த்ரு வியர்வை வழிய ஜுர வேகத்தில் செய்து கொண்டிருந்தான். என் உடலில் ஆனந்தம் கூத்தாடியது. எங்கள் இருவரின் மூச்சும் கடினமாகி, இருவருமே வாய் விட்டு முக்கி முனகினோம். உணர்ச்சி மிகுதியால் டைனிங் டேபிளின் விளிம்பை பிடித்துக் கொண்டு என் இடுப்பை உயரத் தூக்கினேன். சந்த்ருவும் என் கூடவே இணைந்து முயங்கினான். அடுத்த வினாடி மீண்டும் எனக்குள் ஒரு இன்ப பந்து வெளிக்கிளம்பி, வெடித்து சிதறி கண்களில் வண்ண மத்தாப்பூ தெரிய நான் உச்சக் கட்ட இன்பத்தை அடைந்தேன்.

"ஹா.... ஹ¥ம்ம்ம்... சந்....த்..ரூ...ம்ம்ம்ம்ம்.... ஹ¤ம்.... ஹம்...ஹ.... ஹ...ஹ¤ம்.... " எனக்கு மூச்சு நின்று போனது போல அமானுஷ்யமாக இருந்தது. அதே சமயம்,

"ம...ன்...னி..... ஹாஹ¥ம்..... ம்ம்ம்ம்ம்..... ஹெ........ம்ம்ம்ம்... மன்னி......" என்று சப்தம் போட்டுக் கொண்டே உச்சமடைந்தான். அவனுடைய சூடான விந்து என் பெண்மையில் பீய்ச்சி அடித்ததை என்னால் தெளிவாக உணர முடிந்தது. விந்து பீய்ச்சும் போது அவன் தண்டு உள்ளுக்குள் துள்ளியது இன்னுமொறு கூடுதல் இன்பம். தன் மொத்த சக்தியையும் அவன் எனக்குள் பீய்ச்சி அடிக்க இரண்டு நிமிஷம் ஆனது. அந்த இரண்டு நிமிஷமும் கண்கள் செருக பேரானந்தத்தை அனுபவித்து பீய்ச்சி அடித்தான். முடிந்த பிறகும் அப்படியே உள்ளே வைத்து அழுத்தி நின்றான். எனக்கு மனம் நிறைவாக, நிர்மலமாக இருந்தது. காம சுகத்தின் மற்றொரு பரிமாணத்தை அன்றுதான் நான் உணர்ந்தேன். இரண்டு பிள்ளைகளை பெற்றெடுத்திருந்தும், நான் அன்றுவரை அனுபவித்தது நிச்சயம் குறைவுதான்.

கொஞ்ச நேரத்தில் என்னை அப்படியே குழந்தை போல அள்ளி எடுத்து பாத்ரூம் சென்றான். அங்கே குழந்தைக்கு கழுவுவவது போல என்னை சுத்தமாக கழுவினான். தன்னையும் கழுவிக் கொண்டான். தாம்பத்யம் முடிந்ததும், என்னை முதலில் சுத்தப்படுத்தி கௌரவமளித்த அந்த ஆண்மையை நான் சிலாகித்து காதலிக்கத் தொடங்கினேன். மீண்டும் என்னை அள்ளி எடுத்துக் கொண்டு தன்னுடைய படுக்கை அறைக்குச் சென்றான். என்னை படுக்கையில் கிடத்தி தானும் பக்கத்தில் படுத்து என்னை அணைத்துக் கொண்டான். அந்த ஆண்மையின் ஆளுமையில், பாதுகாப்பான அணைப்பில், காதலுடன் சேர்ந்த சினேகிதத்தில் நான் சரணடைந்து அவன் மார்பில் தஞ்சம் புகுந்தேன். பேரானந்ததை அனுபவித்த மனமும், உடலும் எண்ணங்களற்று,சஞ்சமில்லாமல் நிர்மலமாய், நிம்மதியாய் உறங்கினேன்.

கதை முற்றியது.
Share this article :
 
Copyright © 2011. தமிழின்பம் H - All Rights Reserved