tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex. என் சுன்னியும் எதிர்வீட்டு கன்னியும் - தமிழின்பம் H

என் சுன்னியும் எதிர்வீட்டு கன்னியும்

கல்லூரி முடிந்து வந்ததும் அந்தி நேரம் அப்பா சொன்னபடி தினமும் சாயங்காலம் வயல்காட்டினை சுற்றிபார்த்துவிட்டு வருவது என் வழக்கம்,அது கிராமம் ஆதலால் போகிற வழியில் நண்பர்கள் வட்டம் சேர்ந்து பல கதைகளை பேசிக்கொண்டே போவோம்,

இன்னிக்கு யாருமே தென்படல.ராமன் தாத்தா மட்டும் தூரமா நடந்து போய்க்கிட்டிருந்தாரு,அவரு ஒரு மாதிரியானவருன்னு எல்லாரும் சொல்லுவாங்க,எப்ப யாரப்பாத்தாலும் செக்ஸ் கதையா பேசுவாராம், அதேமாதிரி பொம்பளைங்கல கண்டா வேட்டியதூக்கிவிட்டு கோமனத்தை அவுத்து அசிங்கம் பண்ணுவாராம்,

ஆனா நன் இதுவரைக்கும் அவர அந்த மதிரி பாத்தது இல்ல, என்னய பாத்தா "என்ன இளவட்டம் கம்பு கெளம்பிடுச்சான்னு"? நக்கல் அடிக்கிறதோட சரி. ஊர்ல அவரோட கூத்து எல்லாருக்கு பழகி போனதால யாரும் அவரக்கண்டுக்கிறதில்ல,

அவரைக்கண்டதும் என் சைக்கிள் வேகமெடுக்க தாத்தா "டேய் நில்லுடான்னு சத்தம் போட்டார்" நான் சைக்கிளை நிறுத்தி அவரைப்பாத்தேன்,

தாத்தா உனக்கு எப்பவுமே நல்லவிஷயத்தைதான் சொல்லிக்குடுப்பேன்,என்னயக்கண்டு ஓடுறியே,இப்ப நான் சொல்றத நல்ல கவனமாகேளு, என்றபடி தாத்தா பீடிகைபோட்டபடி மெல்லிய குரலில் ஆரம்பித்தார்,

அதாண்டா..உங்க வீட்டுக்கு எதிர் வீட்டுல இருக்கிறாளே மலரு அவள வளைச்சு பிடிச்சுக்கவேண்டியதுதானே,எப்பிடி தினவு எடுத்து அலையுறா தெரியுமா?,நேத்து பம்புசெட்டு ரூமுக்குள்ளே உக்காந்துக்கிட்டு புன்டைய விரிச்சு கத்தரிக்காய விட்டு ஆட்டிக்கிட்டு இருந்தப்ப நான் பாத்துட்டேன் அப்புடியே பாவாடைய எடுத்து மூடிக்கிட்டு ஓடிப்போய்ட்டா,அவ புண்டைய பாத்ததுமே எனக்கே சாமான் எழுந்துடிச்சுன்னா பாத்துக்கேயேன்,உங்க பாட்டி ஊத்துற ஆப்பம் கணக்கா விரிஞ்சுபோயி இப்ப முளைச்ச பூனை முடியோட அவ்வாவு அழகா இருந்துச்சு,தாத்தா சரளமாக விட்டு விளாச எனக்கு சுன்னி விடைக்க ஆரம்பித்தது.

இனி தாத்தாவுக்கு பக்கத்துல நின்னா தன்னிய எடுக்காம விடமாட்டருங்கிற பயத்துல, நாளைக்கு அவள மடக்கிட்டு வந்து உங்கக்கிட்டே கதை சொல்றேன் தாத்தா, என்றபடி அங்கிருந்து நழுவினேன்.தாத்தா சொல்வதும் ஒரு வகையில் உண்மைதான்,

அந்த மலரைப்பாத்து ஜொள்விட்டு கையடிக்காத நாளே கிடையாது, அவ்வளவு அழகான குட்டி,எனக்கு வயது 19 அவள் ரெண்டு வயது பெரியவள்,அடிக்கடி எங்க வீட்டுக்கு பூ பறிக்க வருவாள்,அப்போதெல்லாம் என்னை ஒருமாதிரி பார்த்து தெனாவெட்டாக முறைப்பாள்,அவுங்க குடும்பம் எங்களுக்கு தூரத்து சொந்தம்,அவுங்க வீட்டுல அவளுக்கு அப்பா,அம்மா, அண்ணன் மட்டும்தான், அப்பா வயசான ரிட்டயர்டு மேன், அம்மா போன வருஷம்தான் ரிட்டயர் ஆனாங்க,அண்ணன் வெளினாட்டுல இருக்கிறதால பணத்துக்கு பஞ்சமில்லை, மலரைப்பத்தி நினைச்சுக்கிட்டே வீட்டை நோக்கி நடந்தேன்.

மலர் எங்கவீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்தாள், முகத்தில் வழக்கமான முறைப்பு இல்லை,காலையில் குளித்த மஞ்சள் முகத்தை வழ..வழவெனக்காட்டியது அந்த கூரான அழகிய மூக்கிலொரு மூக்குத்தி,அதற்க்கு கீழே மேலுதட்டில் அரும்பிய பூனைரோமங்கள் காதின் ஓரம்வரை படர்ந்து கவர்ச்சியூட்டியது,

என்ன மலர் ரொம்ப டல்லா இருக்கே?

எங்கப்பாவுக்கு நெஞ்சுவலி அம்மாவும் அப்பவும் டவுன்ல இருக்கிற ஆஸ்பிடல்ல போய் தங்கிட்டாங்க டாக்டர்கிட்டே கேட்டதுக்கு ரெண்டுநாள் தங்கி பாத்துட்டு போகச்சொல்லி இருக்காங்களாம், அதனால வீட்டுல சமயல்செஞ்சு கொண்டுவரச்சொல்லி அம்மா போன் பண்ணுனாங்க..அதான் சாப்பாட்டை நீ கொண்டுபோய் குடுத்துட்டு வர முடியுமான்னு கேட்டுப்போக வந்தேன்,

ஓ...தாராளமா..கொண்டுபோறேனே..நீ போய் சாப்பாடு ரெடிபண்ணு அம்மாக்கிட்டே சொல்லிட்டு உடனடியா வரேன். எனக்கும் ஏதாவது கவனிப்பு உண்டா?!!! என்று அவள் முகத்தைப்பார்த்தேன்.அவளது கண்கள் முட்டிக்கொண்டு நின்ற என் சுன்னியைப்பார்த்தபடி,

ரொம்பத்தான் அலையுறே வா..உன்னை செமத்தியாகவனிக்கிறேன்..அர்த்தமுள்ள புன்னகையை உதிர்த்துவிட்டு வீட்டைனோக்கி நடந்தாள்,எனக்கு கால்கள் தரையில் படாத உணர்வு, எப்போது கிளம்பினேன் எப்போது மலர் வீட்டுக்கு வந்தேன் என்பதுகூட நினைவில்லை,

மலர் மிகவும் அவசரமாக சமைத்துக்கொண்டிருந்தாள் உடலெல்லாம் வியர்வையில் நனைந்து தாவணி விலகியதால் அந்த ரோஸ் கலர் ஜாக்கெட்டில் பிரா தெரிய சைடில் அந்த கைபடாத முலைகளின் பரிமாணத்தை ரசித்துக்கொண்டிருந்தேன், பாவாடயை மேலே தூக்கி சொருகி இருந்தாள், கால்களில் கொச..கொச..வென முடிகள் முளைத்திருந்தது..சைடில் பாதி தெரிந்த தொப்புள் இம்சை செய்தது,தைரியத்தை வரவளைத்துக்கொண்டு அப்பிடியே பின்புறம் போய் அவளை இருக்கி அனத்து துருத்திக்கொண்டிருந்த ரெண்டு மல்க்கோவா முலைகளையும் அழுத்திப்பிடிக்க கனியாத மாங்காய்போல் கல்லாக இருந்தது..

பொருக்கினாயே..பார்வயாலேயே கற்பழிச்சுக்கிட்டிந்த நீ எவ்வளவு தைரியம் இருந்தா ஆளில்லாத நேரத்துல வந்து என் முலையபிடிச்சுகசக்குவே...????? என்ற அவளின் அனல் கக்கும் வார்த்தைகள் என்னைத்தாக்க...மிரண்டுபோனேன்..ஆனால் முலைகளை மாட்டும் விடமனது வரவில்லை..கசக்கினேன்.

அப்போதுதான் கதவு திறந்திருப்பது ஞாபகம் வர...
பொருக்கி நாயே..பார்வையாலேயே கற்பழிச்சுக்கிட்டிந்த நீ எவ்வளவு தைரியம் இருந்தா ஆளில்லாத நேரத்துல வந்து என் முலையபிடிச்சு கசக்குவே...????? என்ற அவளின் அனல் கக்கும் வார்த்தைகள் என்னைத்தாக்க... மிரண்டுபோனேன்.. ஆனால் முலைகளை மாட்டும் விடமனது வரவில்லை.. கசக்கினேன்.

அப்போதுதான் கதவு திறந்திருப்பது ஞாபகம் வர...

வேகமாக என் கையை தட்டிவிட்டு கதவை நோக்கி ஓடினாள்,

மலர்...சாரிம்மா..ஏதோ ஒரு ஆசையிலே அப்பிடி செஞ்சுட்டேன்மா, தயவு செய்து எங்க வீட்டுல சொல்லிடாதம்மா..மலர்..ஏ..மலர்....என்று பதட்டத்தில் புலம்பிக்கொண்டே அவள் பின்னால் ஓடினேன்.

கதவருகே போய் நின்றவள்,சடாரென திரும்பி என்னை ஒரு முறை முரைத்தாள்,
அட..அறிவுகெட்ட முண்டம் ஓக்கிறதுக்கு ஆசை வந்தாச்சுன்னா கதவ கூட மூடமாட்டே..யாராவது
வந்தா என்ன ஆகும் தெரியுமா....???என்ற அவளது பேச்சு எனக்கு வெட்கமாக இருந்தது,தலை கவிழ்ந்து அமைதியாக நின்றேன்,

சரி..சரி..வா பெட் ரூமுக்கு போகலாம். வேகமாக பெட் ரூமுக்குள் நுழைந்து இருவரும் கட்டித்தழுவிக்கொண்டோம்,மலர் இவ்வளவு வேகமாக இருப்பாள் என்று நான் நினைக்கவேயில்லை.

அவளது கன்னி புட்டங்களை அழுத்திப்பிசைந்தேன்,உதடுகள் இரண்டும் ஒட்டிக்கொள்ள வாயோடு வாய் வைத்து உறிஞ்சினேன், அந்த இளம் எச்சிலின் சுவையும் மனமும் போதையூட்டியது உதடுகளை மென்மையாக கவ்வி இழுத்தேன் ,அந்த மஞ்சள் பூசிய முகத்தின் மணத்தை முகர்ந்துகொண்டே,காதுமடல் கழுத்துவரை நக்கினேன்,

.ஆ...அ..ஆ..ஸ்ஸ்ஸ்...அம்மா..டேய்..மெல்லாமா பிசையுடா எனக்கு பறக்கிறது மாதிரி இருக்குடா....என முனகிக்கொண்டே .மலர் கண்களை மூடிக்கொண்டு..பூப்போல கட்டிலில் சாய அவளின் பக்கத்தில் படுத்தேன்
.அவளின் ஜாக்கெட் ஊக்குகளைகழட்டினேன், அடி கள்ளி பிரா போடவில்லையே!!!!..
கைபடாத முலைகள் இரண்டும் நல்ல பருத்த பால் கொய்யாக்காய் சைசில் வீங்கியிருக்க அதன் நுனியில் அந்த கருப்பு வட்டங்களுக்குள் கொட்டப்பாக்கு சைசில் விடைத்துக்கொண்டிருந்த மார்க்காம்பைத்திருக அது மேலும் விடைத்தது,

மலர் அனத்திக்கொண்டே...டேய் என் முலைக்காம்பை உறிஞ்சுடா....உன் சுன்னியக்குடுடா!!! என என் வேட்டியின் மேல் தடவி ஜட்டிக்குள் புடைத்துக்கொண்டிருந்த சுன்னியை பிடித்தாள்,

அய்யோ!!!..உருட்டுக்கட்டை சைசுல......இருக்கே,என்றபடி கையினை ஜட்டிக்குள் விட்டு சுன்னியை உருவினாள்,அந்த மென்மையான விரல்களின் ஸ்பரிசத்தால் தடியனை தூக்கவைத்து பனங்கொட்டையாக தொங்கிக்கொண்டிருந்த இழுத்து கசக்கிப்பிசைந்தாள்.

எனக்கு அடிவயிற்றிலிருந்து ஒரு பிரளயம்..மேலே ஏற..அவள் முலைக்காம்புகளை உதடுகளால் இருக்கிக் கடித்தேன், முலைகள் முன்பைவிட பருத்து விடைத்து காம்புகள் சிவந்து போனது, அக்குள் முடிகள் வியர்வையில் நனைந்து பனியில் நனைந்த புல் வெளியாக லேசான வியர்வைத்துளிகளோடு வாசம் வீசியதில் அக்குளில் முகம் புதைத்தேன், அந்த பெண்மையின் வாசத்தை உறிஞ்சினேன்,மலர் தவித்தாள்...என் தலை முடியை

அவளின் அக்குள் வியர்வையில் ஊறிப்போன என் உதடுகளில் உப்புக்கரித்தது,அக்குள் முடிகளைக்கவ்வி உதட்டால் இழுத்தேன்.அவளின் மார்புகள் விம்மித்தாழ்ந்தது..எனக்கு கீழே என்னமோ பண்ணுதுடா..அடி வயித்துல ஏதோ குடையுற மாதிரி இருக்குடா...ம்ம்....ம்ம்..ஆ...ஆ...மலர் புலம்பினாள்.

அக்குள் வியர்வையில் ஈரமாகிப்போன என் முகத்தை அவளின் பூனை முடியுடன் குழிந்து போய் ஒரு விரல்விடும் ஆழத்தில் விம்மிக்கொண்டிருந்த அடிவயிற்றின் ஆழமான தொப்புளில் பதித்தேன் நாக்கினை ஆழமாக உள்ளே விட்டு சுழட்ட என் தலையில் கையைவைத்து அழுத்தினள்..அவளின் காம வேகத்தை என் சுன்னியில் காட்டினள்.. வெண்டைக்காய் விரல்களால் என் சுன்னியின் கணபரிமானத்தை அளந்து விளையாடி,முன் தோலை பின்னுக்குத்தள்ளி உருவினாள்,

என் கைகளால் அவளின் மன்மத மேடையில் அழுத்திப்பிசைந்தேன் பாதி அவிழ்ந்த நிலையில் இருந்த பாவாடையின் மேல் புறத்தில் முகம் புதைத்து அழுந்திதேய்க்க பாவாடை கழண்டு உப்பிய மன்மதமேடு கரு...கரு..மயிரோடு உதடுகள் உள்ளே ஒளிந்திருக்க இது வரையில் விளையாடியதால் அடிக்கூதி விரிந்து மதன நீர் துளிர்த்து கீழே இறங்கிய பிளவில் ஒட்டிக்கொண்டிருந்தது, அடிஉதடுகள் ரத்தச்சிவப்பில் மலர்ந்திருந்தது, கைபடாத அந்த மலரின் இதழ்கள் வாடா...வந்து ..என்னை நக்குடா..உனக்காகத்தான் காத்திருந்தேன் என்று அழைத்தது..மலர் தன்னுடய குண்டியைத் தூக்கி காட்டி கூதியை விரிக்க அவளின் கூதி இதழ்கள் விரிந்து உள்ளே இருந்த பட்டானிசைஸ் பருப்பு ஊறிப்போய் சிவந்து வெளியே தெரிந்தது..

மலரின் கை விளையாட்டில் பருத்துப்போன என் கஜக்கோல் துடித்தது..முகம் புதைத்தேன் மலரின் விரிந்த செம்பருத்திச்சிவப்புக்கூதியில்..காம நீரை நாக்கால் நக்கி உள்ளே விட்டு துலாவினேன் உவர்ப்பு கலந்த சுவையோடு அவள் புண்டையின் வாசமும் மூத்திரம் கலந்த வாசனையோடு....அவளின் இடுப்பின் அடியில் கை வைத்து தூக்கி என் முகத்தில் வைத்து தேய்த்துக்கொண்டேன்,அந்த மேலுதட்டு சுவைக்கும் இந்த கீழ் உதட்டு சுவைக்கும் மயங்கிய என் நாக்கும் உதடுகளும் பிசு..பிசுத்து தடித்துப்போயின.இந்த காம ரசத்துக்காகதானே காத்திருந்தேன்.

மலரின் கண்களைப்பார்த்தேன் என் நாவரசனில் மயங்கி போதையேறிப்போய் என் பூலையே வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தாள், என் நாக்கு விளையாட்டில் ஊறிப்போன புண்டை கொழ..கொழவென நீர் வடிந்தது..டேய்...நீ.. நக்குன...நக்குல..எனக்கு ரெண்டுதடவை வந்துடுச்சு...உன் சுன்னிய சப்பனும்போல..இருக்குடா...மலரின் உதடுகள் மலர்ந்தது...மலரா... ஆஆ...இப்படி பேசுறது.!!!!??? அவளின் அந்த சிவந்த மேல் உதடுகளையும், என் நாவால் ஊறிய புண்டை உதடுகளையும் மாறி..மாறி..பார்த்தேன். இரண்டும் ஒரே மாதிரித்தான் தெரிந்தது, முன் தோல் மூடியிருந்த என் சுன்னியை புளுத்தி அவளின் சிவந்த உதடுகளில் வைக்க அதன் தக்காளிச்சிவப்பு மொக்குளை கவ்விக்கொண்டாள்,நாக்கு சுன்னியின் அடி நரம்புகளில் படவும் உடல் நரம்புகள் சி..வ்..வென விறைத்தது, தேர்ந்த அனுபவசாலிபோல மொக்குளை உறிஞ்சினாள்...வாயின் வழ...வழப்பில்..உருண்ட மொக்குள்..வாய்க்குள் மெதுவாக..போய்..போய் வந்தது..அவ்வளவு சுகம்.

அடியே..!! மலர் இதெல்லாம் எங்கடி கத்துக்கிட்டே..உன் வாயிலேயே. எல்லாத்தயும் கறந்திடுவே போல இருக்கே..எனக்கு வந்திடும் போல இருக்குடி.. ஆ..ஆ...ஆ...அய்யோ....மலர்...நான்..பிதற்ற..அடிவயிற்றிலிருந்து உருண்டு திரண்டு..என் ஜீவரசம் வர..மலரின் உதடுகள்..இன்னும் வேகமாய்..இன்னும்..இன்னும் வேகமாய்..என் மொக்குளை ஊம்பி முன்னும் பின்னும் அசைக்க...ஆ.....ஆ...மலர்...மலர்.என கத்திக்கொண்டே என் சுன்னித்தண்னியை அவளின் வாயில் கக்கினேன்..பாயாசம் குடிப்பதுபோல்..மடக்..மடக்கென குடித்துவிட்டாள்.

அவளை இருக்கி அனைத்து கட்டிக்கொண்டேன் ...

இதோ பாருடா.!!!.இதே சுகம் உனக்கு காலமெல்லம் கிடைக்கனும்னு நெனைச்சியென்னா நீ என்னைக்கல்யாணம் பண்ணிக்கோ..இல்லன்னா.இன்னொரு தடவ என் கீழ் ஓட்டையில விட்டு ஆட்டிட்டு ஓடிப்போயிடு,இத நெனச்சு கையடிச்சு காலம்தள்ளிக்கோ..அப்புறம் என் முகத்துலயே முழிக்கக்கூடாது..மலரின் கண்கள் கலங்க..என் முகத்தைப்பார்த்தாள்..

எனக்காக..தன்னையே அற்பணித்து படுக்கையில் வேசியாக..பழக்கத்தில் தாயாக...மலர்ந்த மலரை எந்தக்கொம்பன் வந்தாலும் என்னிடம் இருந்து பிரிக்கமுடியாது..என் காம அலைகள் காதல் அலைகளாக மாற..அவளின் ஊறிப்போன மன்மதமேட்டில் ஒரு அழுத்தமான முத்தம் கொடுத்துவிட்டு..அடுத்து..கல்யாணம் முடிந்து முதலிரவில் சந்திப்போம் அப்போதுதான் கீழ் ஓட்டையில் வேலை எனமுடிவெடுத்து, வருங்கால மாமனார் மாமியார்க்காக சப்பாட்டுக்கூடையை எடுத்துக்கொண்டு புறப்பட்டேன்,என் வருங்கால மனைவிக்கு.. பை..பை..சொல்லிவிட்டு..

உண்மையான காதல்(அன்பு) ஓட்டைகளைவிட மேலானது.
Share this article :
 
Copyright © 2011. தமிழின்பம் H - All Rights Reserved