tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex. கட்டிப்பிடி வைத்தியம் - தமிழின்பம் H

கட்டிப்பிடி வைத்தியம்


"அமுதா ஒரு ஹெல்ப் பண்ணுவாயா" பக்கத்து வீட்டு மாமி கொஞ்சம் தயக்கத்துடன் கேட்டாள்.



"உங்களுக்கு இல்லாத உதவியா சொல்லுங்க மாமி என்ன செய்ய வேண்டும் நான் ?" ஆச்சரியம் கலந்த குரலோடு கேட்டேன். ஏனென்றால் நான் கல்யாணாமாகி கணவரோடு இந்த வீட்டில் வந்து குடியேறி 15 வருடங்களாகி விட்டது. பக்கத்து வீட்டு மாமிதான் எனக்கு ஹெல்ஃபுல் ஆக இருந்திருக்காளே தவிர இன்று வரை அவள் என்னிடம் எந்த உதவியும் கேட்டதில்லை. இன்று அவள் என்றுமில்லாத ஒரு கலக்கம் கொண்ட முகத்துடன் உதவி கேட்பது எனக்கு ஒரு புதிய அனுபவம்.

ஒரு கணம் தயங்கினாள் பின்னர் துணிவை வரவழைத்துக் கொண்டு பேசினாள் "அமுதா நீ ஒரு டாக்டர் அதோடு இவ்வளவு வருஷமாக ஒரு ஃப்ரெண்டாகவும் பழகி விட்டாய் அதனால் தான் கேட்கிறேன்" மீண்டும் என்ன விஷயம் என்று சொல்லாமல் சஸ்பென்ஸாகப் பேசி என் பொறுமையைச் சோதித்தாள் மாமி. நான் டாக்டர் எனும்முறையில் கேட்பதானால் இவளுக்கு ஏதாவது வருத்தமா? அப்படி என்றால் ஏன் தயங்கித் தயங்கிக் கேட்க வேண்டும். ஒன்றுமே புரியவில்லை.

"சரி என்ன ஹெல்ப் வேண்டுமென்று சொல்லுங்க மாமி" பொறுமையோடு அவளுக்கு அன்பாகப் பதில் சொன்னேன்.

"இரண்டு வாரங்களாக கார்த்திக்கின் போக்கு எனக்குப் புரியல. அடிக்கடி தனது அறைக்குள் பூட்டிக் கொண்டு இருக்கிறான். முகத்தில் ஒரு சந்தோஷமும் இல்லை. சாப்பிடுவது கூட ஒழுங்கில்லை. ஏதோ என் தொல்லை தாங்காமல் எனக்காகச் சாப்பிடுவது போல் தான் தெரிகிறது. எனக்கென்றால் அவனுக்கு ஏதோ மனதில பிரச்சினை வெளியில் சொல்ல முடியாமல் கஷ்டப் படுகிறான் போலத் தெரிகிறது. சைக்காலஜிஸ்ட் இடம் கூட்டிக் கொண்டு போ என்று அவர் சொல்கிறார். எனக்கு என்னமோ அது பிடிக்கவில்லை. அதுதான் உன்கிட்ட வந்தேன். நீ அவனிடம் பக்குவமாகப் பேசி என்ன வென்று கண்டு பிடிக்க முடியுமா?"

கார்த்திக் பக்கத்து வீட்டு மாமியின் ஒரே பையன். காலேஜில் எம் எஸ் சி படிக்கிறான். வயது 22 என்று நினைக்கிறேன். நல்ல புத்திசாலிப் பையன் அது மட்டுமல்ல நல்ல ஹாண்ட்சம் ஆன பையனும் கூட. ஒரே பிள்ளை என்பதாலோ என்னவோ பக்கத்து வீட்டு மாமி அவனுக்கு ஒரு சின்னப் ப்ராப்ளம் என்றாலும் தாங்க மாட்டாள். இது எனக்கு நன்றாகவே தெரிந்ததுதான். மாமியின் கவலை எனக்கு இப்போது புரிந்து விட்டது.

"இவ்வளவு தானா. நிச்சயமாக ட்ரை பண்ணுகிறேன்"

"நான் உன்னிடம் சொன்னேன் என்று கேட்டால் அவன் உனக்கு ஒன்றும் சொல்ல மாட்டான். அம்மா வழக்கம் போல் தேவையில்லாமல் சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் கவலைப் படுகிறா என்று சொல்லிச் சமாளித்து விட்டுவான்"

"டோண்ட் வொரி மாமி. நான் கார்த்திக் கிட்ட பேசி அவனோட ப்ராப்ளம் என்னவென்று கண்டு பிடிக்கிறேன்"

"நாளைக்கு சனிக்கிழமை. நானும் அவரும் காலையில் ஒரு கல்யாணத்துக்குப் போகிறோம். நீ வீட்டுக்கு வந்தால் கார்த்திக் தனியாகத்தான் இருப்பான்"

"ஓ.கே. மாமி, நான் காலையில் கார்த்திக்கோடு பேசிப் பார்க்கிறேன். நீங்க ஒன்றும் கவலைப் பட வேண்டாம்" என்று மாமிக்கு ஆறுதல் சொல்லி விட்டு வீட்டுக்குள் போனேன். அம்மா என்று ஆசையோடு என் இரு வாரிசுகளும் ஓடி வந்தன.

இன்னும் என் கணவர் அரவிந்த் வரவில்லை இன்றும் வழக்கம் போல் ப்ராஜக்ட் டெட்லைன் வருகிறது லேட்டாக வருவேன் என்று சாட்டுச் சொல்லுவார் என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போதே போன் மணி அடித்தது. நான் நினைத்தது போலவே என் அன்புக் கணவர், எனது பிள்ளைகளின் அப்பா லேட்டாக வருவேன் என்று வழக்கம் போல் சாக்குச் சொன்னார். என் மனதில் சந்தேகப் பேய் மீண்டும் தலை விரித்து ஆடத் தொடங்கியது. இது கடந்த 3 மாதங்களாக நடக்கிறது. ஆரம்பத்தில் வாரத்தில் ஒரு நாள் என்று ஆரம்பித்து கடந்த சில வாரங்களாகத் தினமும் லேட்டாக அவருவது அவருக்குப் பழக்கமாகி விட்டது. அது மட்டுமல்லாமல் அடிக்கடி வீக்கெண்டிலும் வேலை என்று சொல்லிப் போய் விடுவார். ஆரம்பத்தில் நான் இதைக் கண்டுக்காமல் இருந்தேன். ஆனால் 2 வாரங்களுக்கு முன் என் ஃப்ரெண்ட் சுமதி ஒரு சனிக்கிழமை வந்திருந்தாள். அரவிந்த் எங்கே என்று அவள் கேட்க நான் அவர் வேலைக்குப் போய் விட்டார் என்று சொல்ல அவள் சொன்னது எனக்கு அதிர்ச்சி கொடுத்தது.

"ஏண்டி அமுதா உன் ஹஸ்பண்ட் அடிக்கடி லேட்டாக வருவாரா?"

"வேலை அதிகம் என்றால் லேட்டாக வருவார்"

"ஆரம்பத்தில் இடைக்கிடை லேட்டாகி கொஞ்சம் கொஞ்சமாக லேட்டாக வரும் நாட்கள் கூடிக் கொண்டே போகுமே"

"ஆமா அதுக்கென்ன"

"அப்புறம் வீக்கெண்டிலும் ஆளைக் காண முடியாது அது மட்டுமல்ல செக்ஸிலும் இண்டரெஸ்ட் குறைஞ்சு கொண்டு போகுமே. அதுவும் முக்கியமாக லேட்டாக வரும் நாட்களில்"

இவள் எப்படி என் படுக்கை அறைக்குள் இருந்து பார்த்தது போல் சரியாகச் சொல்கிறாள். ஆனாலும் இவளுக்கு நான் என் புருஷனை விட்டுக் கொடுக்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டே பதில் சொன்னேன்.

"அப்படி எல்லாம் இல்லை. ஏன் இப்படிக் கேள்வி கேட்கிறாய்"

"இப்படித்தான் எனக்கும் நடந்தது. என் ஹஸ்பண்ட் சொல்கிறதை அப்பாவியாக நம்பி இருந்தேன். ஆனால் மூன்று மாதங்களுக்குப் பிறகு தற்செயலாக ஒரு சனிக்கிழமை அவர் வேலைக்குப் போகிறேன் என்று சொல்லி விட்டுப் போக நான் ஷாப்பிங் போன போது கையும் களவுமாக அவரை இன்னொருத்தியோடு காரில் கண்டேன். வேறு எங்காவது என்றால் சமாளித்திருப்பார், அவர்கள் இருவரும் காரில் இருந்து இறங்கி ஹோட்டலுக்குப் போனதை என் கண்களால் கண்ட பின் அவரால் பொய் சொல்ல முடியவில்லை. செகரட்டரியோடு கள்ள உறவு வைத்திருப்பதை ஒத்துக் கொண்டார். உன் நிலையும் அப்படி ஆகிடக் கூடாதே என்றுதான் சொன்னேன்" என்று என் மேல் அக்கறை கொண்டவளாக அவள் சொன்னது என் வயிற்றில் என்னவோ செய்தது.

"நீ கண்டு பிடித்த பின் என்ன நடந்தது. சாரி சொல்லி மன்னிப்புக் கேட்டார். இனி அப்படி ஒன்றும் நடக்காது என்று ப்ராமிஸ் பண்ணினார்"

"அப்போ திருந்தி விட்டாரா?"

"இந்த ஆம்பிளைங்க வாழ்க்கையில் திருந்துவது என்பது நடக்கிற காரியமா. அவர் சொன்னபடி அந்த செகரட்டரியோடு இருந்த உறவை முடித்துக் கொண்டார். ஆனால் 2 மாதங்களுக்குப் பிறகு இன்னொருத்தியைக் கணக்குப் பண்ணி விட்டார். முதல் தடவை மாட்டிக் கொண்டதால் கொஞ்சம் அதிக ஜாக்கிரதையாக இருந்தார். ஆனால் ஒரு முறை பாடம் படித்த நான் அவர் சொல்லும் எதையும் நம்பத் தயாராக இல்லை. கண்டு பிடித்து விட்டேன்"

"அப்புறம் என்ன நடந்தது?" மிகவும் ஆவலோடு கேட்டேன்.

"எனக்கு 2 சாய்ஸ்தான் இருந்தது. முதலாவது அவரோடு சண்டை போட்டு டிவோர்ஸ் எடுப்பது. அது ப்ராக்டிகல் இல்லை. உன்னை மாதிரி நான் ஒரு டாக்டர் இல்லை. ஹவுஸ்வைஃப். டிவோர்ஸ் பண்ணி விட்டு என்ன பண்ணுவது. அதை விட அது பிள்ளைகளையும் பாதிக்கும். அதனால் நான் அந்த சாய்ஸ் எடுக்கவில்லை"

" அப்போ என்னதான் செய்தாய். அவரை ஊரில் இருக்கும் பெண்களை அனுபவிக்க விட்டு நீ உன் பாட்டுக்கு இருந்தாயா? அது நியாயமா?"

"நான் சும்மா ஒன்றும் செய்யாமல் இருந்தேன் என்று யார் சொன்னா?" என்று சொல்லிச் சிரித்தாள் சுமதி.

"அடியே எனக்கு இந்த சஸ்பென்ஸ் எல்லாம் இடிக்காது, என்ன பண்ணினாய் என்று சொல்லடி" என்று பொறுமை இழந்து கேட்டேன்.

"நானும் அவரைப் போல ஜாலியா பக்கத்து வீட்டுப் பையன் ராமைக் கணக்குப் பண்ணி விட்டேன். வாரத்துக்கு ஒரு தடவை அவன் வந்து என் காமப் பசியையும் போக்கி என் ஹஸ்பண்ட் எனக்குச் செய்யும் துரோகத்துக்கு நான் பதில் துரோகம் பண்ணுகிறேன் என்று மனச்சந்தோஷமும் கொடுக்கிறான். லைஃபை ஜாலியாக என்ஜாய் பண்ணுகிறேன். சும்மா சொல்லக் கூடாது என்ஹஸ்பண்ட்டை விட என் பாய் ஃரெண்ட் சூப்பராக் கவனிக்கிறாண்டி. வாரத்தில் ஒரு நாள் வந்தாலும் மூணு தடவை என்னைப் பின்னி எடுத்திடுவான்."

சுமதி வந்ததில் இருந்து நான் அரவிந்த்தைக் கொஞ்சம் அதிகமாகக் கவனிக்க ஆரம்பித்தேன். அவரோட செல் போனில் அடிக்கடி உமா எனும் பெயரில் கால் வருவதைக் கவனித்தேன். போன் அடிக்கும் போது உமா எனப் பெயர் வரும் நான் போய் எடுப்பதற்க்குள் பாய்ந்து அவர் எடுத்து விடுவார். அது மட்டுமல்ல "ஹலோ உமா" என்று சொல்லிக் கொண்டே அவர் என்னிடமிருந்து விலகிப் போய் பேசுவார் அவர் பேசுவது எனக்கு கேட்பதில்லை. இரண்டு நாட்களுக்கு முன் யாரிந்த உமா அடிக்கடி போன் பேசுகிறீங்க என்று கேட்டே விட்டேன். "உமா தான் என்னோட புது ப்ராஜக்ட் மனேஜர்" என்று சர்வசாதாரணமாகப் பதில் சொல்லி விட்டுப் போய் விட்டார். அரவிந்த் ஒரு சாஃப்ட்வேர் என்ஜினியர். அவர் வேலை செய்யும் கம்பனி அதிகமாக அமெரிக்கா, ஐரோப்பாவில் இருக்கும் கிளையண்ட்ஸ் வைத்திருக்கிறார்கள்.

என் மனதில் இப்படி ஒரே என் கணவரைப் பற்றிய சிந்தனையோடு என் சேலையைக் கழட்டும் போது கண்ணாடியில் என்னை ஒரு தடவை முழுதாகப் பார்த்தேன். வயது 38 ஆகிறது 2 பிள்ளைகளுக்கு அம்மா ஆனாலும் கட்டுக் குலையாத உடல் கட்டோடு அழகாகத்தானே இருக்கிறேன். நல்ல கவர்ச்சியான முகம், நல்ல நிறம், அளவான முலைகள். வயிற்றுப் புறத்தில் கொஞ்சம் தசைப் பிடிப்பாக இருந்தாலும் 2 குழந்தைகளுக்குத் தாய் என்று பார்க்கும் போது என் வயிற்றில் இருக்கும் தசை அவ்வளவு மோசம் என்று சொல்ல முடியாது. என்னிடம் வரும் இளம் ஆண் பேஷண்ட்களே சில வேளைகளில் நான் சொல்வது காதில் விழாமல் என் அழகை ரசிப்பதைக் கவனித்து இருக்கிறேன். இப்படிக் கவர்ச்சியாக இருக்கும் என்னை விட இளமையாக அழகாக அந்த உமா இருப்பாளோ என்று என் மனம் அங்கலாய்த்தது. நான் என்ன தான் வார்த்தைகளில் விபரித்தாலும் என் அழகை உங்கள் கண்களால் பார்த்து நீங்களே முடிவெடுங்கள் நான் அழகானவளா இல்லையா என்று. இதோ நான் என்னைக் கண்னாடியில் பார்க்கும் போது எனக்குத் தெரிந்த உருவம் உங்களுக்காக படமாகக் கீழே தந்திருக்கிறேன்.
இரவு ரொம்ப்ப லேட்டாகவே அரவிந்த் வந்தார். சாப்பிடவும் இல்லை. கேட்டபோது ஆபிஸிலேயே எடுத்து சாபிட்டு விட்டேன் என்றார். உமா ஊட்டி விட்டாளா என்று கேட்கவேண்டும் போல இருந்தது அடக்கிக் கொண்டேன். படுக்கும் போது இந்த வீக்கெண்ட்டோடு ப்ராஜக்ட் முடிக்க வேண்டும் நாளைக்கும் வேலைக்குப் போகிறேன் என்று சொல்லி விட்டு அடுத்த 5 நிமிடங்களுக்குள் மெல்லிய குறட்டையோடு தூங்கத் தொடங்கி விட்டார். உங்க ப்ராஜக்ட் என்ன உமாவின் புண்டையின் ஆழம் எவ்வளவு அளவெடுக்கிறதா என்று கேட்க வேண்டும் போல் இருந்தது. என் கோபத்தைப் பொறுமையாக அடக்கிக் கொண்டேன். சுமதி சொன்ன சாய்ஸ் பற்றிச் சிந்தித்தேன். நான் ஒரு டாக்டர் சுமதியைப் போல் அல்லாது என் கணவர் இல்லாமல் என்னால் ஃபைனான்சியலி ப்ராப்ளம் இல்லாமல் வாழ முடியும் ஆனால் பிள்ளைகளின் நிலை பற்றி யோசிக்க கஷ்டமாக இருந்தது. சுமதியைப் போல் நானும் என் கணவரின் துரோகத்துக்குப் பதில் துரோகம் செய்து அவர் செய்யும் துரோகம் என் மனதைப் பாதிக்காமல் பண்ணலாமா எனும் சிந்தனை என் மனதில் எழுந்தது. லாஸ்ட் 3 மந்த்ஸ் இவர் வேலை என்று சொல்லி என்னைக் கவனிப்பது குறைந்தாலும், அவர் செய்யும் போது எனக்கு செக்ஸில் கிடைக்கும் சுகம் எனக்கு இது வரை போதுமானதாகவே இருந்தது. சுமதி சொல்வது பொல் ஒரே நாளில் 3 தடவை என்னைப் பின்னி எடுக்காவிட்டாலும் (கல்யாணமான புதுசில எடுத்திருக்கார், 15 வருஷத்துக்கப்புறமும் அப்படியே இருக்க முடியுமா என்ன?) ஒரு தடவை பண்ணும் போதும் நான் உச்சம் காணுமளவு புரட்டி எடுப்பார். ஆனா இப்போ இந்த உமா வந்தப்புறம் என்னைப் புரட்டி எடுக்குமளவு நேரமோ எனர்ஜியோ இல்லைப் போல் தெரிகிறது. அனேகமாக என்னை விட இளமையாகத்தான் இருப்பாள். அவள் நிச்சயமாக அவரின் சக்தி எல்லாவற்றையும் உறிஞ்சி எடுத்து விட்டுத்தான் என்னிடம் வீட்டுக்கு அனுப்புகிறாள். அவரோ களைப்பில் வந்தவுடனேயே குறட்டை விட்டுத் தூங்குகிறார். என்னைக் கவனிக்க ஏது எனர்ஜி.

மறு நாள் காலையில் அரவிந்த் ஆபிஸ் போகிறேன் என்று சொல்லி விட்டுப் போய் விட்டார். எந்த ஹோட்டலுக்குப் போகிறாரோ அல்லது உமா வீட்டுக்குத்தான் போகிறாரோ என்று என் மனதில் கோபம் வந்தது அடக்கிக் கொண்டேன். பிள்ளைகளை என் அப்பா வந்து கூட்டிப் போனார். வீக்கெண்ட் என்றால் என் அப்பாவுக்கு என் பிள்ளைகளைக் கூட்டிப் போய் அவர்கள் கேட்பதெல்லாம் வாங்கிக் கொடுப்பதுதான் வேலை. பக்கத்து வீட்டு மாமி வந்து என்னிடம் சொல்லி விட்டுப் போனாள் "கார்த்திக் தனியாகத்தான் இருக்கிறேன் போய் பேசு அமுதா". வீட்டில் இருந்த சில வேலைகளை முடித்து விட்டு ஒரு அரை மணி நேரத்துக்குப் பின் பக்கத்து வீட்டுக்குப் போனேன்.

காலிங் பெல் அடிக்க கார்த்திக் ஒரு லுங்கியும் பனியனோடும் வந்தான்.
"ஹலோ ஆண்ட்டி" என்னை வரவேற்றவன் தொடர்ந்து "அம்மா அப்பா ஒரு வெடிங்க்குக்குப் போய் இருக்காங்க நான் மட்டும் தான் இருக்கேன்" என்று சொன்ன விதத்தில் உனக்கு இங்கு வேலை இல்லை போ என்று சொல்வது போல் இருந்தது. ஆனால் நான் வந்த நோக்கம் அவனோடு பேசுவதுதானே. இதற்கெல்லாம் மசிந்து திரும்பிப் போக முடியுமா.

"அப்படியா" என்று மாமி வீட்டில் இல்லாதது தெரியாதது போல் நடித்துக் கொண்டே தொடர்ந்தேன் "நானும் வீட்டில தனியாத்தான் இருக்கேன். போரடிக்குது மாமி கூடப் பேசலாமெ என்றுதான் வந்தேன். மாமியும் இல்லை, உனக்கு ஓகே என்றால் உன் கூடக் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டுப் போகிறேனே. தனியா வீட்டில இருக்க ரொம்பப் போரடிக்குதுடா"

கார்த்திக் கொஞ்சம் தயங்கினாலும் அவனால் மறுக்க முடியவில்லைப் போலும் "நோ ப்ராப்ளம் ஆண்டி வாங்க. நான் கே டிவில பழைய படம் போகுது பார்த்துக் கொண்டு இருக்கிறேன்" என்று சொல்லிக் கொண்டே அவன் போக் அவன் பின்னால் நான் தொடர்ந்தேன்.

"என்ன படம் போகுது டிவியில்"

"கமலஹாசனின் வசூல்ராஜா படம் போகுது"

அவன் போய் சோபாவில் உட்கார நானும் இன்னுமொரு சோபாவில் அவன் எதிரில் உட்கார்ந்தேன். கமலஹாசன் படத்தில் கட்டிப்பிடி வைத்தியத்தின் மகிமையைச் சொல்லிக் கொண்டு இருந்தார்.

"நீங்களும் ஒரு டாக்டர்தானே ஆண்ட்டி, கமலோடு இந்தக் கட்டிப்பிடி வைத்தியம் பற்றி என்ன நினைக்கிறீங்க" என்று கேட்டான் கார்த்திக்.

"ரொம்பக் கரெக்ட். உடலில் உள்ள வியாதிக்கு மருந்து கொடுக்கலாம். ஆனால் மன ஆறுதலையோ நிம்மதியையோ மருந்தினால் கொடுக்க முடியாது. அன்பான வார்த்தைகளும் அரவணைப்பும் தான் அதைக் கொடுக்கும்" என்று பதில் சொன்னேன்.

அதன் பின் அமைதியாக இருந்தான் கார்த்திக். "என்ன கார்த்திக் வழக்கமாம உன் வாயை மூடுவது ரொம்பக் கஷ்டம், ஆனால் இன்று என்னவோ நீ படம் பார்ப்பது போல் இருந்தாலும் என் கண்ணுக்கு என்னவோ உன் பார்வைதான் டீவில இருக்கு ஆனால் உன் மனம் எங்கேயோ இருப்பது போல் தெரிகிறது"

"நீங்க ஒரு டாக்டர் என்பதைப் ப்ரூவ் பண்ணிட்டீங்க. ஒன்னுமில்லை ஆண்ட்டி ஒரு சின்னப் ப்ராப்ளம். இட் வில் கோ எவே" என்று பதில் சொன்னான்.

"நீயாகத் தனியாக இருந்து யோசிப்பதை விட ப்ராப்ளத்தை யாரோடாவது ஷேர் பண்ணினால் மனப் பாரம் குறையும். என் கூட நீ தயங்காமல் ஷேர் பண்ணிக்கலாம்"

"உங்க கிட்ட எப்படி சொல்கிறது என்ற்ய் யோசிக்கிறேன்"

"ஏன் ஏதாவது லவ் ஃபெயிலிய்ரா?"

"ஆண்ட்டி நீங்கள் என்ன மைண்ட் ரீடிங் பண்ணுவீங்களா?" என்று ஆச்சரியத்தோடு கேட்டான்

"மைண்ட் ரீடிங் ஒன்றும் தேவையில்லை. இந்த வயசில ஒரு பையன் கவலையோடு இருக்கிறான் என்றால் அனேகமாக அது லவ் மேட்டராத் தான் இருக்கும் என்கிற ஒரு கெஸ் தான். ஓகே நான் என்ன ப்ராப்ளம் என்று கண்டு பிடிச்சிட்டேனல்லவா. என்ன ப்ராப்ளம் என்று சொல் கேட்கிறேன்"

"நான் போன வருஷம் ஃபைனல் இயரில் இருக்கும் போது உஷாவைக் காதலித்தேன். அவளும் என்னைக் காதலித்தாள். ஜாலியாக ஊர் சுற்றினோம். இந்த வருஷம் நான் ஒரேயடியாக எம்எஸ்சி படித்து முடித்து விட்டு வேலை தேடலாம் என்று தொடர்ந்து படிக்கிறேன். ஆனால் அவளோ வீட்டில் மரேஜ் அரேஞ் பண்ணிட்டாங்க. நான் அம்மா அப்பா சொல்லைத் தட்ட முடியாது. என்று சர்வ சாதாரணமாகச் சொன்னது மட்டுமல்லாது, கல்யாணத்துக்கு இன்விட்டேஷன் கார்ட் வேறு கொடுத்து விட்டுப் போனாள்" என்று அவன் சொல்லும் போது அவனது மனதில் எவ்வளவு ஆழமாக உஷாவைக் காதலித்து இருக்கிறான் என்பது தெரிந்தது.

"கார்த்திக், இப்படியான ஒருத்தி இப்பவே உன்னை விட்டுப் பிரிவது நினைச்சு சந்தோஷப் படு. உனக்கென்ன நீ ஹாண்சம் ஆன பையன் உன்னைத் தேடிப் பெண்கள் வருவார்கள். இவள் போனால் இவளை விடப் பெட்டராக ஒருத்தி கிடைப்பாள். நான் சொல்லட்டுமா, உனக்கு என்ன தேவையென்றால் படத்தில் கமலஹாசன் சொல்வது போல் கட்டிப்பிடி வைத்தியம். கமான். நான் உன்னைக் கட்டிப் பிடிக்கிறேன்" என்று சொல்லிக் கொண்டே எழுந்து பொய் அவனைப் பிடித்து எழ வைத்து இறுக்கிக் கட்டிப் பிடித்தேன். அவனும் என்னைக் கட்டிப் பிடித்தான். அதுவரையில் நான் ஒன்றும் தப்பாக நினைக்கவில்லை. ஆனால் அவனைக் கட்டிப் பிடித்தவுடன் எனக்கு சுமதி சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. இவனும் ஒரு பெண் ஏமாற்றி விட்டாள் எனும் கவலையில் இருக்கிறான் என் புருஷனும் உமா கூடக் கூத்தடிக்கப் போய் விட்டான் சுமதியைப் போல் இவனை நான் கணக்குப் பண்ணினால் என் மன வேதனையும் குறையும் என்கிற எண்ணம் என் மனதில் ஓட அவன் முதுகைத் தடவிக் கொண்டிருந்த கைகளில் ஒன்று கீழே இறங்கி அவன் குண்டியை லுங்கியோடு சேர்த்துப் பிசைந்தது.

என் கை அவனது குண்டியைத் தடவ தோளில் சாய்ந்திருந்த அவன் தலையை நிமிர்த்தி என் முகத்தைப் பார்த்தான். அவன் பார்க்கும் பார்வையில் நீ என்ன பண்ணுகிறாய் எனும் கேள்வி தெரிந்தது. நான் விடாமல் அவனை இறுகக் கட்டிப் பிடித்து அவனத் குண்டியைப் பிசைந்து கொண்டே இருந்தேன். என்னதான் காதல் தோல்வியில் இருந்தாலும் ஒரு பெண்ணின் அரவணைப்பில் காம உணர்ச்சியே வராமல் இருக்க ஒரு ஆணால் முடியாது என்பது அவனது சுண்ணி வளரும் வேகம் என் வயிற்றில் உணர்ந்தேன். அவனது இதழ்களைக் கவ்விப் பிடித்தேன். இதற்கு மேலும் அவனுக்குப் புரியாமலா இருக்கப் போகிறது. அவனும் என்னை இறுகக் கட்டிப் பிடித்துக் கொண்டு என் வாய்க்குள் தன் நாக்கினை விட்டுத் துளாவினான். நின்ற நிலையிலேயே ஒரு சில நிமிடங்கள் இருவரும் மற்றவரின் எச்சிலைப் பரிமாறி இன்பம் கண்டோம். என் வயிறோடு இடித்துக் கொண்டு நிற்கும் அவனது சுண்ணி நல்ல சைசில் இருக்கும் என்பதை என்னால் உணரக் கூடியதாக இருந்தது.

என் கையை அவனது குண்டியில் இருந்து எடுத்து அவனது லுங்கியைத் தளர்த்தி விட்டு அவனது சுண்ணியைப் பிடித்தேன். வாவ்... அரவிந்தோட சுண்ணியை விட ஒரு இன்ச் ஆவது நீளம் கூடம் இருக்கும் அதை விட இரும்பு மாதிரி இறுக்கமாக விறைத்து நிற்கும் சுன்ணியைப் பிடிக்க என் புண்டைக் காமரசத்தால் நிறைந்து வழிந்தது.

"ஆண்ட்டி, எனக்கு இதுவரை அனுபவம் இல்லை. இதுதான் ஃப்ர்ஸ்ட் டைம்"

ஏண்டா ஒரு வருஷமாக உஷாவோட என்னதான் பண்ணினாய் என்று கிண்டலாகக் கேட்க நினைத்த நான் அவளின் ஞாபகத்தைக் கொண்டு வந்து அவனது மூடைப் பழுதாக்கக் கூடாது என்று நினைத்து அடக்கிக் கொண்டு " நான் அப்ப ரொம்ப அதிர்ஷ்ட சாலி முதல் முதலாக உன்னை அனுபவிக்கும் பாக்கியம் கிடைத்து இருக்கிறது" என்று சொல்லிக் கொண்டே அவன் முன்னால் மண்டியிட்டு உட்கார்ந்து அந்தப் பெரும் கோலின் முன் தோலைப் பின்னல் தள்ளி விட்டு முன் கசிவால் நனைந்திருந்த அவனது தலைப்பை நாக்கால் நக்கினேன். அவன் உடலில் ஆயிரம் வாட் மின்சாரம் பாயும் என்பது எனக்கு அவன் உடல் ஒரு தடவை அதிர்ந்த விதத்தில் தெரிந்தது. அவனது சூத்தைப் பிடித்தபடி என் தலையை முன்னும் பின்னும் ஆட்டி அவனது சுண்ணியை ஆசையோடு ஊம்ம்பினேன். சுண்ணி ஊம்பி ஒரு மாசமாகி விட்டதால் எனக்குள் ஒரு விதமான வெறி. வேகமாக நான் ஊம்ப அவனது கன்னிச் சுண்ணியால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. என் வாய்க்குள் விந்துக்களைப் பீச்சி அடித்தது அவனது சுண்ணி. அப்படியே ஒரு துளி கூட வீணாக்கமல் அவன் கொடுத்த இன்பத் தண்ணீரைக் குடித்து மகிழ்ந்தேன். தண்ணி கழட்டிய சந்தோஷத்தில் ஏதோ சொர்க்கத்தைக் கண்டவன் போல் சொக்கிப் போய் நின்றான் கார்த்திக்.

"ஆண்ட்டி, அரவிந்த் அங்கிள் ரொம்பக் கொடுத்து வைத்தவர். நீங்கள் அழகான ஆண்ட்டி மட்டுமல்ல இப்படி ஊம்பி சொர்க்கத்தையே எனக்குக் காட்டி விட்டீர்கள்" என்று உளறினான்.

"உனக்கு சொர்க்கம் காட்டினால் போதுமா, நீ எனக்கு காட்டும் நோக்கம் இல்லையா" என்று கேட்க அவன் என்னை அலாக்காகக் கைகளில் தூக்கிக் கொண்டு அவனுடையை பெட்ரூமுக்குப் போய் என்னைக் கட்டிலில் படுக்க வைத்து என் ஜாக்கட்டைக் கழட்ட முயற்சித்தான். நானும் உதவி செய்ய ஜாக்கட்டும் ப்ராவும் நிலத்தில் விழ என் முலைகள் குத்திக் கொண்டு நிமிர்ந்து நின்றன. என் பக்கத்தில் படுத்துக் கொண்டு ஒரு கையால் ஒரு முலையைப் பிசைந்து கொண்டு மறு முலையில் பால் குடித்தான். சும்மா சொல்லக் கூடாது இளம் வாலிபனின் கைகள் பிசையும் போது என் புருஷன் பிசைவதை விடச் சுகமாகத்தான் இருந்தது. சுமதி சொல்வது போல் இவனும் என்னைப் பின்னி எடுக்கும் போது என் அரவிந்த் கொடுப்பதை விட அதிக சுகம் கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. கொஞ்ச நேரம் என் முலைகளை இம்சைப் படுத்திய அவந்து வாய் கீழே இறங்கி என் தொப்புளில் நின்றது. அவனது நாக்கினால் அவன் என் தொப்புளை நோண்ட எனக்குக் கூச்சம் கலந்த ஒரு இன்ப உணர்வு. அரவிந்த் இப்படி ஒரு நாளும் செய்ததில்லை. முதல் அனுபவம் என்கிறான் ஆனால் எபடி ஒரு பென்ணுக்கு இன்பம் கொடுக்க வேண்டுமென்று நன்றாகவே படித்துத் தெரிந்து வைத்திருக்கிறான் என்று நினைத்துக் கொண்டே அவன் கொடுக்கும் கூச்ச உணர்வால் நெளிந்தேன்.

என் சேலைக்கும் பாவாடைக்கும் விடை கொடுத்தான். நான் உள்ளே ஜட்டி போட்டு இருக்கவில்லை. என் அழகான தொடைகளைக் கைகளால் தடவி ரசித்தபடியே அவன் என் மயிரடர்ந்த புண்டையைக் கண்களால் பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தான். கண்ணால் ரசித்தால் மட்டும் போதுமா நாக்கை விட்டுக் கிண்டடா மடையா என்று சொல்ல வேண்டும் போல் இருந்தாலும் என்னை அடக்கிக் கொண்டு பொறுமையோடு அவன் கைகள் என் தொடைகளைத் தடவிக் கொடுக்கும் சுகத்தை அனுபவித்துக் கொண்டு இருந்தேன்.

'ஆண்ட்டி நீங்கள் புண்டை மயிரை ஷேவ் பன்ணுவதில்லையா?" என்று கேட்டான்.

"அப்பப்ப பண்ணுவதுண்டு, அவர் கொஞ்ச நாளாக என்னைத் திரும்பியும் பார்ப்பதில்லை அதனால் அதை ஷேவ் பன்ண வேண்டும் எனும் தேவையும் இருக்கவில்லை. லேஸினெஸ் ஆல் அப்படியே விட்டு விட்டேன். ஏன் உனக்கு முடி இருப்பது பிடிக்காதா?"

"ஐயயோ பிடிக்காது என்று யார் சொன்னது. நான் இது தான் முதல் தடவையாக ஒரு புண்டையைப் பார்க்கிறேன். ப்ளூ ஃபில்ம்களில் எல்லாம் ஷேவ் பண்ணின புண்டைதான் பார்த்திருக்கேன் அதுதான் கேட்டேன். உண்மையைச் சொல்லப் போனால் நான் ப்ளூ பிலிம்களில் பார்த்த ஷேவ் பண்ணின புண்டையை விட உங்கள் முடி உங்கள் புண்டைக்கு ஒரு அழகைக் கொடுக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும் நீங்க இனி ஷேவ பண்ணவே வேண்டாம்" என்று சொல்லிக் கொண்டே என் கால்களை அகட்டி என் புண்டை மயிர்களை விரல்களால் நீவி விலக்கி ஒரு விரலால் என் புண்டையின் பிளவில் தடவினான். என் கால்கள் தானாகவே இன்னும் நன்றாக அகண்டு அவனுக்கு வசதி செய்து கொடுத்தது. அவனது விரல் என் புண்டையின் மொட்டில் பட ஏதோ முதல் முதலாக செக்ஸ் அனுபவிக்கும் பெண்போல் இன்பத்தோடு முனகினேன். சொதசொதவென்று காமரசத்தால் நிறைந்து இருந்த என் புண்டைக்குள் விரலை விட்டுத் துளாவினான். எனக்கு இன்பம் பொங்கியது கண்களை மூடிக் கொண்டு அந்த சுகத்தை அனுபவித்தேன். அப்படியே என் கால்களுக்கு நடுவில் போய் உட்கார்ந்தவன் என் புண்டையில் தன் நாக்கை விட்டுத் துளாவ நான் சொர்க்க லோகத்தை அடைந்தேன் என்றே சொல்ல வேண்டும். என் கால்களை நன்றாக அகட்டிப் பிடித்துக் கொண்டு என் புண்டையில் வழிந்த்த காமரசம் எல்லாவற்றையும் நக்கியே என் புண்டையைச் சுத்தம் செய்தான் கார்த்திக். என் புண்டையை நீண்ட நேரம் நாக்கினால் நக்கிச் சுகம் கொடுத்தான் கார்த்திக். இன்பத்தில் நான் கொஞ்சம் சத்தமாகவே முனகினேன்.

நாக்கு விளையாட்டை முடித்து விட்டு எழுந்து என் மேல் படுத்து மீண்டும் விறைப்பேறிய சுண்ணியை என் புண்டைக்குள் சொருகினான். என் கால்களால் அவன் சூத்தைக் கட்டிப் பிடித்தேன். என் கைகளால் அவனது முதுகைக் கட்டிப் பிடித்தேன். அவன் முழுதாகத் தன் சுண்ணியை அவனது கொட்டைகள் என் குண்டியில் மோதும்படி உள்ளே தள்ளினான். அவனது சுண்ணியின் தலைப்பு என் கர்ப்பப் பையின் வாசலைத் தொட்டது. அவனது சுண்ணியால் அடைக்கப்பட்டிருந்த என் புண்டை இன்பத்தால் துடித்தது. கார்த்திக் இடுப்பை ஆட்டி ஓழ்க்கத் தொடங்கினேன். . என் வாய்க்குள் தண்ணி விட்டதாலோ என்னவோ இம்முறை அவனது சுண்ணி நீண்ட நேரம் தாக்குப் பிடித்தது. என் கால்களை விண்ணை நோக்கி அகட்டிப் பிடித்தபடி அவன் கொடுத்த காமசுகத்தில் என்னை மறந்து இன்பமுனகல்களோடு நான் சொர்க்கத்தில் நிரந்தரமாக நின்றேன் என்றே சொல்ல வேண்டும். நான் உச்சமடைந்தபின்னும் விடாமல் குத்தினான். கடைசியில் அவன் சுண்ணி மீண்டும் விந்துகளைக் கக்கியது. என் புண்டையிலிருந்து அவனது விந்துகளும் என் காமரசமும் கலந்து கீழே என் குண்டி நோக்கி வழியத் தொடங்கியது. அவன் என் மேல் சாய்ந்தான். அப்படியே ஒரு அரை மணி நேரம் இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்த படியே படுத்துக் கிடந்தோம். நான் அவனது பிடியில் இருந்து விடுபட்டு எழுந்து என் ஆடைகளைத் தேடி எடுத்து அணியத் தொடங்கினேன்.

"ஆண்ட்டி உங்கள் கட்டிப்பிடி வைத்தியம் சூப்பர். அடிக்கடி எனக்கு கிடைக்குமா" என்று முகத்தில் சந்தோஷத்தோடு கேட்டான். கார்த்திக் மீண்டும் பழைய கார்த்திக் ஆகி விட்டான் என்பது தெரிந்தது. "பார்ப்போம்" என்று சொல்லி விட்டு நான் புறப்பட்டேன்.

அரவிந்த் உமாவோடு நீ இன்றைய பொழுதைப் போக்கு நானும் உன்னைப் போல் ஒரு இளம் வாலிபனோடு காமசுகத்தை அனுபவித்து விட்டேன் என்று என் மனதில் அரவிந்திடம் சவால் விட்டேன். என்னவோ தெரியவில்லை என் மனதில் ஒரு அபாரமான திருப்தி. நல்ல காமசுகம் மட்டுமல்ல காரணம் அரவிந்தைப் பழி வாங்கி விட்டேன் என்பதுவும் காரணம். நான் பழி வாங்கியது அரவிந்துக்குத் தெரியாவிட்டாலும் என் மனதில் அவரைப் பழி வாங்கிய சந்தோஷம் மிகவும் இனிப்பாக இருந்தது என்றே சொல்ல வேண்டும்.

அன்று மாலை பக்கத்து வீட்டு மாமி வந்து சொன்னாள் "அமுதா நீ என்ன மந்திரம் போட்டாயோ தெரியவில்லை, கார்த்திக் பழைய கார்த்திக் ஆகி விட்டான். ரொம்ப தாங்க்ஸ் அமுதா" என்றாள். "தாங்க்ஸ் எல்லாம் சொல்லத் தேவையில்லை மாமி" என்று சொல்லும் போது மாமி நான் உங்களுக்குத் தான் தாங்க்ஸ் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.

அரவிந்த் திடீரென போன் பண்ணினார். "ஆறு மணிக்கு ரெடியாக இரு நாங்கள் ஹோட்டலில் டின்னர் சாப்பிடப் போகிறோம்" அதற்கு மேல் ஒரு விளக்கமும் இல்லை. போனை வைத்து விட்டார். உமா கை விட்டு விட்டாள் போல இருக்கிறது இரவு பெண்டாட்டியை வெளியில் கூட்டிப் போக ஆசை வந்திருக்குது போல என்று எனக்குள் எரிந்து கொண்டாலும் 5:45க்கே ரெடியாகி விட்டேன். அரவிந்த் அவசரமாக வந்து, "குட் நீ ரெடியாகி விட்டாயா. குயிக்காக ஒரு ஷவர் எடுத்து விடு நான் ரெடியாகிறேன்" என்று ச்ல்லி விட்டு பாத் ரூம் போனார்.

அரவிந்த் ஷவரில் இருக்கும் போது காலிங் பெல் அடித்தது. யாராக இருக்கும் நான் ஒரு விசிட்டர்ஸையும் எதிர்பார்க்கவில்லையே என யோசித்துக் கொண்டு கதவைத் திறந்தேன். அங்கே ஒரு நடுத்தர வயது ஜோடி.

"அரவிந்த் வீடு இது தானே"

"ஆமா, நான் அவரோட மிஸஸ். நீங்கள் யார்?"

"நான் உமாசங்கர். உமா என்று சுருக்கமாக எல்லோரும் கூப்பிடுவார்கள். நான் அரவிந்தோடு வேலை செய்யும் ப்ராஜக்ட் மனேஜர். லாஸ்ட் 3 மந்த்ஸ் ஆக அரவிந்த் ரொம்பக் கஷ்டப்பட்டு வேர்க் பண்ணி 6 மாதத்தில் செய்யும் ப்ராஜக்டை 3 மாதத்தில் பண்ணி இன்றுதான் ரிலீஸ் கொடுத்தார். அந்தச் சந்தோஷத்தைக் கொண்டாட 2 பேரும் ஃபாமிலியாக ஹோட்டலில் டின்னர் சாப்பிடப் போகலாம் என்று சொன்னேன். திஸ் இஸ் மை வைஃப் சாந்தி" என்று சொல்லிக் கொண்டே அவர்கள் உள்ளே வர என் அடி வயிற்றில் ஒரு வலி. உமா என்பது ஒரு ஆண், என் புருஷன் என்னை ஏமாற்றவில்லை உண்மையைத் தான் சொல்லியிருக்கிறார். சுமதியின் கதை கேட்டு நான் அவரைப் பழி வாங்க்குவதாக நினைத்து துரோகம் பண்ணி விட்டேனே என நினைக்க எனக்குத் தலை சுத்தியது.

Share this article :
 
Copyright © 2011. தமிழின்பம் H - All Rights Reserved