"எலே கண்ணா... ரெண்டு நா முந்தியே வந்துருவேலல்ல கல்யாணத்துக்கு? ஏகப்பட்ட சரக்கு சொல்லி வச்சிருக்கேம்டே. நம்ம சேத்தாளி எல்லாப் பயலுவளும் வாரானுவ. டேசனுக்கு வண்டியனுப்புதேன். நேர சுப்புலட்சுமி லாட்ஜுக்கு வந்துருலே. நான் மத்தியானமா வாரேன் ரூமுக்கு. இன்னும் கொஞ்சப்பேருக்கு பத்திரிக்க வைக்கணும்டே. வச்சிருதேன்” என்று சொல்லிய என் கல்லூரி நண்பன் கார்த்திக் ஃபோனை கட் செய்தான். எங்கள் செட்டில் கடைசியில் வேலை கிடைத்தது அவனுக்குத்தான்.... 27 வயதானாலும் முதன்முதலில் எங்கள் க்ரூப்பில் கல்யாணமும் அவனுக்குத்தான்.
அவனுக்குத் திருமணம் ஃபிக்ஸ் ஆனதும் எங்கள் செட்டில் இருந்தவர்கள் எல்லாருக்கும் பொறாமையும், கிலியும் ஒரே நேரத்தில் வந்துபோனது.
பொறாமை - அவன் நாங்கள் பார்க்காத ‘இடத்தை’ப் பார்க்கப்போகிறானே என்று.
கிலி - கல்யாணம் பண்ணி மூக்கணாங்கயிறு போடுவதற்கு வெயிட் செய்யும் என் நண்பர்களின் க்யூவில் ஒரு இடம் முன்னேறிவிட்டோமே என்று!
திடீரென அரேஞ்ச் செய்த திருமணம் என்பதால், சென்னையிலிருந்து திருநெல்வேலி செல்ல எந்த ரயிலிலும் டிக்கெட் கிடைக்கவில்லை. நெல்லை எக்ஸ்பிரஸ் சாதாரண நாட்களிலேயே நிரம்பி வழியும். கல்யாண சீசனில் கேட்கவும் வேண்டுமா? நீண்ட பஸ் பயணம் எனக்குப் பிடிக்காது. தூக்கித் தூக்கிப் போடும். அவசரத்துக்கு பாத்ரூம் போகமுடியாது. ரயிலே மேல் என்று அன்ரிசர்வ்டு டிக்கெட் ஒன்றை நீண்ட க்யூவில் நின்று வாங்கிக்கொண்டு ப்ளாட்ஃபார்முக்குச் சென்றேன். ஜெனரல் கம்பார்ட்மெண்ட்டில் ஏற்கனவே வாசல் வரை ஸ்டாண்டிங்.
எதற்கும் ஒரு அட்டெம்ட் அடிப்போம் என்று ரிசர்வ்டு கோச் ஒவ்வொன்றுக்காய்ச் சென்று டிடிஈக்களைப் பார்த்துக் கேட்டேன். அவர்கள் அட்மிஷன் நேரக் கல்லூரி முதல்வர் மாதிரி அசால்ட்டாய் “இல்ல இல்ல” என்று சொல்லிவிட்டார்கள். எதற்கும் ஏசி கோச்சுக்குச் செல்வோம். பணக்காரர்கள்தான் இந்த கேன்சலேஷன் வேலையெல்லாம் எளிதாகச் செய்வார்கள். சீட் கிடைக்க சான்ஸ் இருக்கும் என்று நினைத்துக்கொண்டே டூ டயர் ஏசி கோச்சின் அருகில் சென்றால், அங்கே டிடிஈயை எல்லாரும் ஈ மாதிரி மொய்த்துக்கொண்டிருந்தார்கள்.
ம்ஹும்... இங்கேயும் கூட்டமா என்று மலைத்தாலும் “சார்....” என்று கொஞ்சம் வலுத்த குரலில் சொல்ல, கொஞ்சம் தலைநிமிர்ந்த டிடிஈயின் கண்ணில் படும்படியாக ஒரு விரலை உயர்த்திக்காட்டினேன். நூறு ரூபாய் அன்பளிப்புக்கான சிக்னல் அது. என் சிக்னலைப் புரிந்து கொண்ட அவர், என் டிக்கெட்டை வாங்கிப் பார்த்துவிட்டு உலகமகா நடிப்புடன் “உங்களுக்குத்தான் ரிசர்வ் ஆகியிருக்கே சார். உள்ள போயி 6ம் நம்பர் பெர்த்ல ஒக்காருங்க. நான் வந்து செக் பண்றேன்” என்றார். அவர் எதை செக் செய்யப் போகிறார் என்று எனக்குத்தானே தெரியும்!
கோடையில் உருக்கிய சென்னையின் வெப்பத்திலிருந்து என்னை உடனடியாக விடுவித்த ஏசியின் சில்லிப்பை ரசித்தவாறு. ஜன்னலோரம் சென்று உட்கார்ந்தேன். ரயில் கிளம்ப 10 நிமிடம் இருக்கும்போது அந்தத் தம்பதி நுழைந்தனர். கணவனுக்கு 35 வயது இருக்கலாம். அந்தப் பெண்ணுக்கு 30 வயது இருக்கும். எனக்கு எதிரில் உள்ள பெர்த்தில் இருவரும் உட்கார்ந்தார்கள்.
அந்தக் கணவன் போர்ட்டரின் உதவியுடன் பெட்டிகளை சீட்டின் அடியில் திணிக்கையில், அந்தப் பெண்ணின் அழகை என் கண்ணுக்குள் திணித்தேன். ஐந்தரை அடிக்குக் குறையாத உயரம். ரொம்பவும் குண்டாக இல்லாமல், ஒல்லியாகவும் இல்லாமல் அமைப்பாக இருந்தாள் அந்தப்பெண். அரக்குக் கலரில் ஷிஃபான் சேலை அணிந்திருந்தாள். சேலையின் முந்தானை டிசைன் ரவிக்கையின் கழுத்து, இடுப்பு, கையின் ஓரப்பாகங்களிலும் வைத்துத் தைத்திருக்க, ரவிக்கையின் ஊடே அவள் அணிந்திருந்த வெள்ளை பிராவின் மெல்லிய பட்டை மின்னிட, பிராவையும் ரவிக்கையையும் சேலையையும் மீறிய குத்திட்ட சிறிய முலைகள் ”நானும் வளர்கிறேனே மம்மி” என்று விளம்பரம் செய்யப்பட, இடுப்பில் இரட்டை மடிப்பில் நான் தொலைந்து போக, பெட்டியை வைப்பதற்காக அவள் சம்மணமிட்டு உட்கார்கையில் லேஸ் வைத்த பெட்டிகோட் மெல்லிய கொலுசணிந்த பாதத்தை மீறி முடியற்ற வளப்பமான அடிக்காலைக் காட்ட.... அவள் சட்டென்று என் பார்வையைப் பார்க்க, அவள் கணவன் நிமிர, நான் கையிலிருந்த பேப்பருக்குள் குனிந்தேன்.
”சார். கொஞ்சம் என்னோட லக்கேஜப் பாத்துக்கறீங்களா? இடம் தேடுற அவசரத்துல எதுவும் சாப்பிடல. எதாச்சும் பார்சல் வாங்கிட்டு வந்திர்றேன்” என்றேன் அந்தக் கணவனிடம்.
“ம்ம்.. பாத்திக்கிடுதேன் பாத்துக்கிடுதேன். போய்ட்டு வெரசா வந்திருங்க அண்ணாச்சி. ரயிலு கெளம்பப்போகுதுல்லா” என்றான் அவன்.
ப்ளாட்ஃபார்மில் அலைந்து திரிந்தும் நான் பார்சல் வாங்குவதற்கேற்ற உணவு கிடைக்கவில்லை. நான் செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் நின்றதோ கடைசி ப்ளாட்ஃபார்மில். முதல் ப்ளாட்ஃபார்ம் என்றால் அங்கிருக்கும் ரெஸ்ட்டாரெண்ட்டில் எதாச்சும் பிரியாணிப் பொட்டலம் வாங்கிவரலாம். அதைப்பற்றி யோசிப்பதற்குள் “பயணிகள் கவனத்திற்கு...“ என்று ஆரம்பித்து நெல்லை எக்ஸ்பிரஸ் இன்னும் சற்றுநேரத்தில் கிளம்ப இருப்பதைச் சொன்னார்கள். ஓட்டமும் நடையுமாய் என் கோச்சில் ஏறினேன். அந்த அவசரத்திலும் ரிசர்வேஷன் சார்ட்டில் அந்தப் பெண்ணின் பெயர் தனலட்சுமி - வயது 27 - என்பதையும் கவனிக்கத் தவறவில்லை.
“அண்ணாச்சி. வந்துட்டீகளா. பயந்தே போனேன். என்ன கையில ஒண்ணையும் காங்கல? எதும் அம்புடலயா?” என்றான் கணவன்.
“இல்லீங்க. செங்கல்பட்டுல பாத்துக்கிரலாம்” என்றேன்.
ரயில் கிளம்பியது. டிடீஈ வந்து என்னிடம் ஏசி டிக்கெட்டுக்கான பேலன்ஸையும், நூறையும் வாங்கிச் சென்றார்.
“செங்கல்பட்டு வரும்போது மணி பத்தடிச்சிருமே. வயிறு பசியாதாண்ணாச்சி?” என்றான் த.ல.க.
“நோ நோ. எனக்கு லேட் நைட்டுல சாப்பிட்டுப் பழக்கமாயிடிச்சி. இன்னிக்கு மத்தியானமும் சரியாச் சாப்பிடல. அதான் எதாச்சும் பிச்சிப் போட்டுக்கலாம்னு நெனச்சேன். பரவாயில்ல. செங்கல்பட்டு வரைக்கும் தாக்குப்பிடிக்கலாம்” என்றேன்.
வண்டி மாம்பலம் தாண்டியதும் கணவன் “தனம். சோத்த எடு. சாப்பிட்டுப் படுக்கணும்” என்றான்.. தனலட்சுமி ப்ளாஸ்டிக் கூடையில் இருந்து தினத்தந்திப் பேப்பரில் சுற்றிய ரெண்டு பொட்டலங்களை எடுத்தாள். அடுத்தவர் சாப்பிடும்போது பார்த்தால், அதுவும் நான் பசியோடு இருக்கும்போது, அவர்களுக்குத் தர்மசங்கடமாக இருக்கும் என்பதால் நான் என் கையில் இருந்த பேப்பரில் மூழ்கினேன். பேப்பரின் இடுக்கில் அவள் பார்வை என் கண்களைத் தடவிச் செல்வதை உணர்ந்தேன்.
”விவஸ்தையில்லாமல் அடுத்தவன் பெண்டாட்டியப் பார்வையால அப்போ உறிஞ்சிட்டு, இப்ப என்னவோ சாப்பிடுறதப் பாக்கறதுக்கு என்னவோ பில்டப் கொடுக்கிறியே” என்று என் உள்மனம் சொல்லியது.
“ம்ம்ம்... கம்முனு இரு. சாப்பிடுறதப் பாக்கறதுக்கும், சாப்பாட்டையே பாக்கறதுக்கும் குறைஞ்சது ஆறு வித்தியாசமாவது இருக்கு” என்று மனதை மண்டையில் அடித்து அடக்கினேன்.
தனலட்சுமி அவளுடைய கணவனுடைய காதில் ஏதோ கிசுகிசுத்தாள்.
“சார்வாள். நீங்க கவிச்சி எடுப்பீகளா?” என்றான் கணவன்.
“ஓ... ஏன் கேக்கறீங்க?”
“இல்ல. தனலச்சுமி எங்க ரெண்டு பேருக்கும் சோறு கட்டிக் கொண்டாந்திருக்கா. எலுமிச்சம் சாதமும், தொட்டுக்க வெஞ்சனமாக் கொஞ்சூண்டு மட்டனும் இருக்கு. வாங்க பகுந்து சாப்பிட்டுக்கிருவோம்னு சொல்றா” என்றான்.
நான் தனலட்சுமியைப் பார்த்தேன். அவள் பார்வையில் சாப்பிடச் சொல்லும் அழைப்பு இருந்தது. “சரி கொஞ்சமாக் கொடுங்க” என்றேன். ஒரு பார்சலில் இலையைக் கிழித்து, அதில் ஒரு ஸ்பூனால் சாதமும், ஓரத்தில் கொஞ்சம் மட்டன் சுக்காவும் வைத்து நீட்டினாள்.
ஒரு கை லெமன் சாதமும் கொஞ்சம் துண்டு மட்டன் சுக்காவும் கலந்து சாப்பிட்டேன். இப்படியெல்லாம் கூட மட்டன் சமைக்க முடியுமா என்ன? நெல்லையின் கைமணம் என் நாக்கில் கமகமத்தது. என்னையுமறியாமல் “வாவ்... சூப்பர். செம டேஸ்ட்” என்றுவிட்டேன்.
“கேட்டுக்க களுத. அண்ணாச்சி ஒன்னயத்தான் பொகளுதாக” என்றான் கணவன்.
“அட போங்க சார். நான் கெளம்புற அவசரத்துல சும்மா வத்தலக் கிள்ளிப்போட்டுச் செஞ்சி கொண்டாந்தேன். நீங்க என்னடான்னா....” என்று தனலட்சுமி நெளிந்தாள். ஒரு சின்னப் புகழ்ச்சிக்கே அவளின் கன்னம் சிவப்பது தெரிந்தது.
முதலில் அவளுடைய அழகுக்காகப் பொறாமை தோன்றியது என்றால், இப்போது அவளது சமையலுக்காக அவளுடைய கணவனின் மேல் பொறாமை உச்சத்துக்கே சென்றது.
“மதுரைல ஹோட்டல்ல சாப்பிடுறதவிட நல்லாச் செஞ்சிருக்கீங்க” என்றேன்.
“அதுசரி” என்றாள் அவள்.
“மெட்ராஸ்ல எல்லா ஹோட்டல்லயும் சாப்பிட்டிருக்கேன். எந்த ஹோட்டல்லயும் நம்ம மதுர தின்னவேலி சைடு டேஸ்ட் வர்றதேயில்ல” என்றேன்.
“அண்ணாச்சி. எனக்கு வெளிச்சாப்பாடு ஒத்துக்கிடாது பாருங்க. தனம் கைச்சாப்பாடுதான் மூணு தேரமும்” என்றான் கணவன்.
“ம்ம்.. கொடுத்து வச்சவரு” என்று சொல்லியபடியே தனலட்சுமியைப் பார்த்தேன். அவள் உதட்டைப் பிதுக்கிச் சிரித்தவாறு குனிந்து சிதறல்களைப் பொறுக்கியெடுத்து என்னிடமுள்ள இலையை நான் மறுத்தும் பறித்து குப்பைக்கூடையில் போடச் சென்றாள். அவள் செல்கையில் அபாரமான குண்டிகள் என் உள்மனதை இடித்தன. அவள் திரும்பியதும், நானும் அவனும் சென்று வந்தோம்.
வந்ததும் அவன் “மாத்திரய எடுலே. முழுங்கிட்டு மேல ஏறிப் படுக்கேன். இன்னிக்கு என்னவோ ரொம்பக் கடுக்கு. விருதுநகர் வந்ததும் எளுப்பி விடு. எந்திச்சிக் காப்பியக்கீப்பியக் குடிச்சி ரெடியானம்னா தின்னவேலி வாரதுக்குச் சரியா இருக்கும்” என்றான்.
நான் “சார்... நான் வேணும்னா மேல ஏறிப் படுக்கிறனே” என்றேன்.
“இல்லண்ணாச்சி. எனக்கு எப்பவும் அப்பர் பெர்த்தான் பாத்துக்கிடுங்க. ஆள் நடமாட்டம் இருந்திச்சின்னா களுத தூக்கம் வந்து தொலைக்குதில்ல. சூசுவான்னு மேல ஏறிப் படுத்துக்குவேன்” என்று என் பதிலுக்குக் கூடக் காத்திராமல், ரெயில்வே கம்பளியைத் தலையோடு போர்த்திக்கொண்டு அடுத்த இரண்டே நிமிடத்தில் குறட்டை எழுப்பினான்.
எனக்கு சாப்பிட்டவுடன் தம் அடிக்காவிட்டால் சாப்பிட்ட மாதிரியே இருக்காது. சட்டைப் பாக்கெட்டில் தொட்டுப் பார்த்தபடியே எழுந்தேன். “என்ன தம்மா?” என்றாள். “அட இவ்வளவு இயல்பாகக் கூட இவளால் பேச முடியுமா?” என்று நினைத்துக்கொண்டே “ஹிஹி” என்றேன்.
“ம்ம்” என்றாள்.
நான் பாத்ரூம் சென்று ரெண்டு சிகரெட் அடித்து விட்டு வெளியே வந்தேன். அங்கே வாஷ்பேசின் அருகில் தனலட்சுமி நின்று சேலையைச் சரி செய்து கொண்டிருந்தாள். பாவாடையின் மேல்பாகத்தில் முந்தானையைச் செருகுகையில் பளீரிட்ட இடுப்பு என்னை மிகவும் சூடேற்றியது. சேலையை உயர்த்தியிருந்ததால் குழியிட்ட அழகான தொப்புள் “என்னுள்ளே வாயேன்” என்று அழைப்பு விடுவது மாதிரி இருந்தது.
அவள் வாயில் கவ்விய சேலையை விட்டு முகத்தை நிமிர்த்தவும்தான் “ஐயோ... நான் பார்ப்பது அவளுக்கும் தெரியுமே” என்று உணர்ந்தவனாய் சட்டென்று “ஓ... சாரிங்க. ரொம்ப சாரிங்க” என்றேன்.
“இட்ஸ் ஓகே யார். கமான். யு டிண்ட் டூ இட் டெலிபரேட்லி (பரவாயில்லை. நீங்க ஒண்ணும் வேணும்னே செய்யலயே)” என்றாள் ஆங்கிலத்தில்.
“வாவ்... இங்லீஷில் பொளந்து கட்டுறீங்களே. நான் எதிர்பாக்கல. அங்க என்னடான்னா கட்டுச்சோறு மட்டன் சுக்கான்னு ரொம்ப அமைதியான தெக்கத்திப் பொண்ணா ஒக்காந்திருந்தீங்க. குட்” என்றேன்.
“ஹலோ. நான் பி.எஸ்சி கெமிஸ்ட்ரி. காலேஜ்லயே ஃபர்ஸ்ட்” என்றாள்.
“ஓ... சீக்கிரமே போயிடுவீங்களோ?” என்றேன்.
“ஜோக்கு? நாங்க சிரிக்கணும்? ஒங்க நேம் என்ன? நீங்க என்ன படிச்சிருக்கீங்க?”.
சொன்னேன், நான் திருச்சியில் படித்த ஆர்.ஈ.சியின் பெயரையும் சேர்த்து.
”இதப் பார்றா.. நானும் ட்ரிச்சியிலதான் படிச்சேன். சீதாலட்சுமி ராமசாமியில. என் பேரு தன..” என்று சொல்லுமுன் நான் ”தனலட்சுமி. சார்ட்ல பாத்தேன்” என்றேன்.
அவள் “ரொம்ப விவரம்தான்” என்றாள்.
நான் என்னுடைய அக்காவும் அதே காலேஜில் படித்ததைச் சொல்லி, என்னையுமறியாமல் “அப்போ என்னைக்காவது மெயின்கார்ட் கேட், ஸ்ரீரங்கம், கல்லணை, காந்தி மார்க்கெட்ல ஒங்களை சைட் அடிச்சிருப்பேன்” என்று சொல்லிவிட்டு “ஐயோ சாரிங்க” என்றேன்.
“அட நீங்க வேற. இப்படி ஃப்ரீயாப் பேசி எத்தனை நாளாச்சி தெரியுமா? திருச்சிய வேற ஞாபகப் படுத்தி விட்டுட்டீங்க. அப்படியே காலேஜ் டேஸ்க்குப் போற மாதிரி ஒரு நோஸ்டால்ஜியா. இப்பவும் திருச்சி வந்துச்சின்னா எந்திச்சி ஒக்காந்து வேடிக்கை பார்ப்பேன். காவேரி, கொள்ளிடம், ஜங்ஷன்னு கண்ணு கொட்டாமப் பாத்துட்டு வண்டி கெளம்புனதும் படுத்துக்குவேன்” என்றாள்.
“என்னை மாதிரியேதான் நீங்களும்” என்றேன்.
“அப்ப சேம் பிஞ்ச்” என்று கையைக் கிள்ளுவதுபோல் பாவ்லா பண்ணினாள்.
“நாம பாட்டுக்கு இங்க கதையடிச்சிட்டிருக்கோம். சார் தப்பா நெனைக்கப்போறாரு. பிள்ளைகளைக் கூட்டிட்டு வரலயா?” என்றேன்.
“கல்யாணமான புதுசிலேயே அவருக்கு முதுகில வலி வந்து, டெய்லி கடையில இருந்து வந்ததும் பெய்ன் கில்லரும், தூக்க மாத்திரையும் போட்டுக்குவாரு. இனிமே விருதுநகர் வந்ததும் நானா எழுப்பிவிட்டாத்தான் உண்டு . பிள்ளைகள்.....ம்.. முதல்ல சொன்ன பதில்தான் இதுக்கும். இதுவரைக்கும் இல்ல” என்றாள் தலையைக் கவிழ்ந்தவாறு.
எனக்கு சுரீர் என்றது. “ரொம்ப சாரிங்க. நான் கேட்டிருக்கக் கூடாது” என்றேன்.
“நாட் அட் ஆல். உங்க மேல என்ன தப்பு இருக்கு” என்றவாறு நடந்தாள். இடுப்பு வரைக்கும் தொங்கிய நீளமான தலைமுடி. காட்டருவி மலையில் பட்டு எழுவதுபோல் அவளின் கனத்த குண்டிகளில் ஏறி இறங்கியிருந்தது.
நான் ரீடிங் லைட்டைப் போட்டுக்கொண்டு கி.ராவின் “கோபல்லபுரத்து மக்களை”த் தொடர, அவள் ஹேண்ட் பேகில் இருந்து சிட்னி ஷெல்டனின் “ரேஜ் ஆஃப் ஏஞ்சல்ஸை” எடுத்து மேயத் தொடங்கினாள்.
என்னால் அவளின் அங்கங்களைக் கூர்ந்து கவனிக்க முடியவில்லை. கொஞ்சநேரப் பழக்கம் நாகரிக எல்லையைக் கடைப்பிடிக்க வற்புறுத்தியது. இருந்தாலும் அவ்வப்போது திரும்பிப் பார்த்து கண் பார்வையைப் பரிமாறிக்கொண்டோம். அவள் அழகாகப் புன்னகைப்பாள். அதில் ஸ்நேகம் தெரிந்தாலும், என்னிடம் அவளைப் பற்றிய, அவளின் அங்கங்களைப் பற்றிய கற்பனையே நிழலாடிக்கொண்டிருந்தது.
சிறிதுநேரத்தில் என் கண் சொக்க, லைட்டை ஆஃப் பண்ணிவிட்டுக் கம்பளியைப் போர்த்தினேன். என்னதான் ஃப்ளைட்டில் போனாலும், ரயில் பயணத் தாலாட்டுடன் கிடைக்கும் தூக்கத்துக்கு ஈடாகுமா? அதுவும் ஒரு அழகான பெண் நான்கடி தூரத்தில் படுத்திருக்கும்போது.
தனலட்சுமியும் லைட்டை அணைத்து “திருச்சியில யாரு மொதல்ல முழிச்சாலும் எழுப்பிவிட்டுக்குவோம் கண்ணன் சார்” என்றாள்.
“சாரைக் கட் பண்ணுங்க தனலட்சுமி. குட்நைட்” என்று போர்த்தினேன். சிரித்தவாறு அவளும் படுத்துக்கொண்டாள். என்னுடன் அவள் போர்வைக்குள் நுழைந்து நாங்கள் இருவரும் சூடாக ஒரு ஆட்டம் போட்டால் எப்படியிருக்கும் என்ற நல்ல கற்பனையும் மனதுள் வந்துபோனது.
எப்போது தூங்கினேன் என்றே தெரியவில்லை. ரயில் திருச்சியில் நின்று தனலட்சுமி “கண்ணன்... கண்ணன்..... எந்திரிங்க. திருச்சி” என்று என் கையில் தட்டிக்கொண்டிருந்தாள். நான் “அடடே ரிவர்ஸ் பாக்கலயே” என்றேன். “ரிடர்ன்ல பாத்துக்கலாம்” என்றாள்.
“ப்ளாட்ஃபார்ம்ல எறங்கி நிக்கப் போறேன்” என்று சொன்னவாறு செருப்பை மாட்டினேன்.
“நானும்...” என்று என் பின்னாலேயே அவளும் இறங்கினாள். நல்ல ஃபில்டர் காஃபி வாங்கிக்குடித்தோம். அவள் ஸ்டேஷனின் நாலாபக்கமும் வேடிக்கை பார்த்து, திருச்சியை ரயில் நின்ற அந்தப் பத்து நிமிடங்களில் கண்ணுக்குள் திணித்துக்கொள்ள முயன்றாள். சிக்னல் போட, நாங்கள் கோச்சில் ஏறினோம்.
கண்ணாடிக் கதவைத் திறக்குமுன், “தேங்ஸ் கண்ணன். நான் ஒவ்வொரு வாட்டியும் திருச்சியில் கால்வைக்க ஆசைப்படுவேன். துணைக்கு ஆள் கிடைக்காது. அவரு வழக்கம்போல குறட்டைல இருப்பாரு” என்றபடியே என் இடது தோளைப்பிடித்துச் செல்லமாக அழுத்தினாள். எனக்கு என்ன தோன்றியதோ, அந்தக்கையை அவள் எடுக்கவிடாமல் என் வலது கையால் பிடித்துக்கொண்டேன். அவள் மறுப்பேதும் சொல்லவில்லை. அந்தக்கையை அப்படியே இறக்கி என் முன்னால் அவளை நிறுத்தி அவளுடைய சின்ன உதடுகளில் அழுந்த முத்தமிட்டேன். பெண்ணின் மூச்சுக்காற்றுக்கே உரிய வெதுவெதுப்பு என்னைக் கொதிக்க வைத்தது. சூட்டில் காய்ந்த அவளுடைய உதடுகளை என் உதடுகளால் ஈரம் செய்தேன். அவள் நாக்கைச் சுழற்றி அதைத் தடவி விழுங்கினாள்.
“இருங்க. ஒரு நிமிஷம்” என்று சொன்ன அவள் உள்ளே பெர்த் வரை சென்று திரும்பி ”இன்னும் குறட்டைதான்” என்றாள்.
“அப்ப அடுத்த கட்டம் போகலாமா?” என்றேன்.
“ஐயோ. இங்கயேவா?” என்றாள் பயமாய்,
“பின்னே பெர்த்லயா?”
“ஐயோ”.
“ஐடியா கொடுப்பீங்கன்னு பாத்தா ஐயோ ஐயோங்கறீங்களே”
“பாத்ரூம்”
“ஐயே”
“வேற வழியில்லம்மா”
“சுத்தமா இருக்காதே”
“நாம என்ன விரிச்சிப் படுக்கவா போறோம். நின்னுக்கிட்டே ட்ரை பண்ணுவோம். அதுக்கு அந்த இடம் சுத்தம்தான்” என்றேன்.
“அடுத்த ஸ்டேஷன் வந்து ட்ரெய்ன் நின்னுடிச்சின்னா?”
“நெக்ஸ்ட் ஸ்டேஷன் திண்டுக்கல்தான். இன்னும் ஒரு மணிநேரம் இருக்கு”
“யப்பா. எஞ்சின் ட்ரைவர விட எல்லா விவரமும் அத்துபடி போல” என்றாள்.
“இப்படியே பேசிட்டிருந்தா திண்டுக்கல் வந்துரும்” என்று வெஸ்டர்ன் டாய்லெட்டின் கதவைத் திறந்தேன். உள்ளே சென்று அவளின் கையைப் பிடித்து இழுத்து கதவைப் பூட்டினேன்.
முதலில் அவளது சேலையை விலக்கி, ஜாக்கெட்டின் முன் கொக்கிகளை ஆளுக்கொன்றாய்க் கழற்றி சைடில் விரிக்க, அழகான பிராவினுள் அவளுடைய சீமை எலிகள் பொதிந்து கிடந்தன. பிராவுடன் முலைகளைப் பிசைய அவை செம கெட்டியாக இருந்தன. அவள் கண்ணை மூடி தன்னுடைய உதட்டைக் கடித்துக்கொண்டாள். அவள் கைகள் பிராவை அப்படியே மேலேற்றின. கூர்மையான காம்புகளுடன், கூம்பு வடிவிலான அவளது சிறிய முலைகள் என் சுண்ணியைப் பேண்ட்டுக்குள் எழுப்பின.
முதலில் கையால் இரு முலைகளையும் கொத்தாகப் பிடித்துத் திருகினேன். உள்ளங்கைகளால் காம்புகளில் தொட்டும் தொடாமல் கல்லின்மேல் பூரிக்கு உருண்டை உருட்டுவதுபோல் உருட்டினேன். “கண்ணன்..... அப்படிச் செய்யாத, சாகணும்போல இருக்கு. பால் குடி” என்றபடியே தன்னுடைய இரு விரல்களால் முலைகளைப் பிதுக்கி, என் தலையை முன்னுக்கிழுத்து முலைகளில் முட்டினாள். நான் கன்றுக்குட்டி போல் முலைகளைச் சப்ப ஆரம்பித்தேன். கெட்டியாகிக்கொண்டே போன காம்பு என் வாயில் குத்தி நெருடியது.
அவள் என்னுடைய பேண்ட்டின் ஜிப்பை இறக்கி, ஜட்டியை இறக்கி எலாஸ்டிக் பட்டையின் மேல் என் புடைத்த சுண்ணியைப் பிடித்து இழுத்துப் பிசைய ஆரம்பித்தாள். என் முந்நீர் வெளிப்பட, அதைத் தொட்டுத்தடவி, நாக்கில் நக்கிக்கொண்டாள். நான் முலைகளிலிருந்து வாயை எடுக்கவும், அவள் குத்தவைத்து என் சுண்ணியைக் குச்சி ஐஸ் சப்புவதுபோல் வாய் முழுக்க நிரப்பிச் சப்ப ஆரம்பித்தாள். அவள் வாய்ச்சூடும், ஈரமும் வித்தியாசமான சுகக்கூச்சத்தை எனக்கு அளித்தன. நான் அவளுடைய வாயில் ஓங்கி ஓங்கி அடிக்க ஆரம்பித்தேன்.
பின்னர் அவளுடைய சேலையையும், பாவாடையையும் நான் உயர்த்த, உள்ளே இருந்த கருப்பு ஜட்டி தென்பட்டது, அவள் உடைகளை இடுப்பு வரைக்கும் தூக்கிப் பிடித்துக்கொண்டாள். நான் ஜட்டியுடன் அவளுடைய புண்டையைக் கடித்தேன். சிறிய அளவிலான புண்டையென்றாலும் சதைப்பற்றாகவே வைத்திருந்தாள்.
ஜட்டியை இறக்கிக் கழற்றி அவளிடம் கொடுத்தேன். மிக அழகான முடிகள் அவள் புண்டையில் வேலியிட, கடலில் நடுவில் உள்ள மேடான தீவுபோல் அவளது சிறிய புண்டை புடைத்து விம்மியிருந்தது. முதலில் மூக்கால் தேய்த்தேன். மெல்லிய சிறுநீர் மணமும், மஞ்சள் மணமும், வியர்வை மணமும் அடித்து என்னைச் சாகடித்தன. முடியோடு புண்டையைக் கடித்துச் சப்பினேன். சொல்லமுடியாத சுவை என் வாய் மேலேயே என்னைப் பொறாமை கொள்ள வைத்தது. புண்டையிதழ்களில் நாக்கால் நெருடினேன். அவளுக்கு ஊற்றெடுக்க ஆரம்பித்தது.
“நேரமாகுது கண்ணன். சீக்கிரம்......” என்றாள்.
“வாஷ் பேசினைப் பிடிச்சிக்கிட்டு முன்னால குனிஞ்சிக்கங்க” என்றேன். செய்தாள்.
நான் என்னுடைய சுண்ணியின் முன்தோலைப் பிதுக்கி மொட்டினால் அவளுடைய அளவற்ற அபாரக் குண்டிகளில் தேய்த்தேன். குண்டியெங்கும் என் முந்நீர் நத்தை நடந்து சென்ற இலை போல ஈரக்கோடு போட்டது.. காலை இன்னும் விரிக்கச் சொல்லி, மயிர்க்கற்றைகளிடையே புண்டையின் அடிவாரம் தேடி என்னுடைய சுண்ணியைப் பதமாகத் திணித்தேன். முதலில் திணறிய புண்டை தன்னுடைய வழுக்குப்பாறைக்குள் என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக அனுமதித்துப் பின்னர் முழுவதுமாக இழுத்துக்கொண்டது. அப்படியே ரயிலின் அசைவுக்கு ஈடுகொடுக்கும் விதமாக ரிதமாக ஓக்கத் தொடங்கினேன்.
சுகம்... சுகம்.
உடல் முழுவதும் சுகம்.
காது மடலில் சூடான சுகம்.
கண் சொக்க வைக்கும் சுகம்.
உடலின் ஒவ்வொரு முடியும் சிலிர்க்கும் சுகம்.
’வாயில் என்ன வார்த்தைகள் சொல்ல..’ என்று மலைக்க வைக்கும் சுகம்.
எழிலான முலைகளைக் கொத்தாகக் கைகள் இன்னும் இறுக்கிப் பிடிக்க வைக்கும் சுகம்.
அவள் தொடைகளில் என் தொடை உரசும் வெதுவெதுப்பான சுகம்.
அவள் குண்டிகளில் என் வயிற்றுக் கதகதப்பு இடம்மாறும் சுகம்.
கால் நரம்புகளில் மின்சாரம் பாய்வதுபோல் சுகம்.
அவள் முடிகளைப் பார்ப்பதில் சுகம்
புண்டை நுழைவில் சுகம்
சுன்னியில் சுகம்
சுகம்..சுகம்
என்னுள் என்னிலிருந்து என்னால் உருவான என் ஜீவநதி பிரம்மபுத்திரனாய்க் கிளம்பி, அந்தத் தாமிரபரணியின் தரணியில் இருந்து வந்த தனலட்சுமியின் கருகரு மயிர் அடர்ந்த செழிப்பான புண்டைக்குள் சர்சர் என்று சீறிப்பாய்ந்தது. அவள் தொடையில் கோடாய் வழிந்தது. எடுக்க மனமில்லாமல் உருவினோம்.
சட்டென்று கழுவிக்கொண்டு, இடைவெளிவிட்டு வெளியேறிப் பெர்த்தை அடைந்தோம்.
“குட்நைட். தேங்க்ஸ் கண்ணன்” என்று கிசுகிசுத்தாள்.
“உங்க வீட்டுக்காரருக்கு எப்பவுமே வீட்டுச்சாப்பாடுதான். ஒங்களுக்கு?” என்றேன்.
“லொள்ளு.....?” என்று மீண்டும் கிசுகிசுத்தபடியே போர்வையைப் போத்தினாள்.
காலையில் நெல்லை வந்ததும்தான் நான் எழுந்தேன், அவளருகில் கணவன் உட்கார்ந்து காஃபி குடித்துக்கொண்டிருந்தான். அவள் என்னைப் பார்த்து “குட் மார்னிங்” என்றாள்.
அவர்களின் பெரிய பெட்டியொன்றை நான் கோச்சிலிருந்து ப்ளாட்ஃபார்மில் இறக்குவதைப் பார்த்த தனலட்சுமி “ஐயோ... நம்ம பெட்டிய அவரப் போய்த் தூக்க வச்சிட்டீங்களே.என்னங்க நீங்க?” என்றாள் கணவனிடம்.
“அதுனால என்ன தனலட்சுமி? சாமான என்னால தூக்க முடியல. அவரு தூக்கி வச்சி ஹெல்ப் பண்ணியிருக்காரு. இதுல என்ன இருக்கு?” என்றான் கணவன்.
யாரும் பார்க்காமல் தனலட்சுமி என்னைப் பார்த்து மெல்லக் கண்ணடித்தாள்