சங்கருக்கு வயது 28. வீட்டில் அவனுக்கு பெண் பார்க்கும் படலம்
தொடங்கியிருந்தது. சங்கர் ஒரு போட்டோ ஸ்டூடியோ நடத்திவந்தான். நகரிலேயே
பிரபலமான ஸ்டூடியோ அது. அதனால் அவன் வருமானமும் மிகுதி. அவன் வசதியைப்
பார்த்து, நான் நீ என்று பெண் கொடுக்க முன்வந்தனர். அவன் செலக்ட் செய்தது,
21 வயது அழகு மயில் மைதிலியை. அவள் பெண்களில் நான்காம் ஜாதியைச்
சேர்ந்தவள். செச்சியான உடல் வாகு அவளுக்கு. அவளை பார்க்கும் யாரும்
திரும்பி பார்க்காமல் போக மாட்டார்கள். என்னதான் அழகும் இளமையும்
இருந்தாலும், 3 வருடங்களாக அவர்களுக்கு குழந்தையில்லை. டாக்டரிடம் கன்சல்ட்
செய்தபோது, சங்கரின் விந்துவில் போதுமான உயிர் அணுக்கள் இல்லாமல் இருப்பது
தெரிய வந்ததும் இருவரும் சோர்ந்து போனார்கள். இதுதான் சாக்கு என்று,
தொழில் எதிரிகள் அவன் காதுபடவே "ம்ம், என்னதான் பணம் புரண்டாலும், ஒரு
குழந்தை பெற்றுக்கொள்ள யோகியதையும் இல்லை ", என்று பேசத்தொடங்கி
விட்டார்கள். இது , மேலும் சங்கரை புண் படுத்தியது.