கணடா ரெறின்டோவிமானநிலையத்தில்என் குடும்பம்என்னை வளியனுப்பிவைக்க கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தில்வந் து இறங்கினேன். பின்அங்கிருந் து பஸ்சில்யாழ்பாணம்மாவிட்டபுரம் வந் து சேர்ந்தேன் ;. என்னைக்கண்டதும்ஐயர் அன்பாக வரவேற்றார் தம்பி உன்னைச்சின்னவயதில் பாத்தது இப்போது ஒருஆண்மகனாகப்பாற்கும்போது சந்தேசமாக இருக்கின்றது என்று பாராட்டினார். ஐயர்அம்மா வந் து என்னைக்கட்டிப்பிடித்து கண்ணத் துடன்கன்னம்வைத் து அணைத் துக்கொன்டாள் என்அம்மா அப்பாவின்சுகத்தை விசாரித்த ஐயரம்மா அம்மாவையும்கூட்டிக்கொண்டு வந்திருக்கலாம்என்றாள் பின்ஐயர் வீட்டிலுள்ளவர்களை எனக்கு அறிமுகப்படுத்தி னார்.