tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex. ஏ பிரியா! இங்கேயே வைச்சுக்கலாமா? - தமிழின்பம் H

ஏ பிரியா! இங்கேயே வைச்சுக்கலாமா?

மார்கழி மாதத்துக்கே உரிய அற்புதமான காலைப்பொழுது. மெல்லிய பனிக்காற்று முகத்தில் அறைய சற்று மெதுவாகவே வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்தேன். சற்று முன் சூடாக குடித்த பில்லாவின் நாயர் கடை சாயாவும், புகைத்த கிங்ஸ் சிகரெட்டும் சற்றே குளிருக்கு இதமாக இருந்தாலும் கூட, இந்த குளிருக்கு பிரியா கிடைத்தால் ஒரே போர்வைக்குள் அவளை கட்டியணைத்து உறங்கும் சுகமே தனிதான் என என் மனது அசைபோட்டபடி இருந்தது. இதற்குள் சிக்னலில் சிவப்பு விளக்கு எரிய, அப்படியே வண்டியை நிறுத்தினேன்.

"ஹாய் பிரண்ட்ஸ்! நான் கார்த்திக். ஐ.டி பையன். வயது 26. மாதத்துக்கு 40000 ரூபாய் கைநிறைய சம்பளம். சொந்த ஊர் சிங்கார சென்னை. வீட்டிலும் வசதிக்கு குறைவில்லாததால் என்கிட்ட பணம் எதிர்பார்க்க மாட்டார்கள். வேலையிலும் பெர்பெக்ட். ஒவ்வொரு வார இறுதியும் ஊட்டியிலேதான். வாழ்க்கையை அதன்போக்கிலே விட்டு என்ஜாய் பண்ணிக்கிட்டிருந்தேன்.

"6 மாசத்துக்கு முன்னாலே இதே மாதிரிதாங்க ஒருநாள் தேனாம்பேட்டை சிக்னல் பக்கமாக பைக்லே போய்க்கிட்டிருந்தேன். அப்போதான் முதன்முதலில் பார்த்தேன் என் தேவதையை. ஆமாங்க பிரியாவைதான் சொல்றேன். படத்திலே பார்த்திங்களே அதே சூழ்நிலைதான். சுடிதார் ஷாலை பறக்க விட்டுக்கிட்டு அவ போக, சிக்னலில் இறங்கிப்போய் அந்த ஷாலை முடி போட்டுட்டு வந்தேன்.(அநியாயத்துக்கு காப்பி அடிக்கிறாங்க நம்ம டைரக்டருங்க) அப்புறம் என்ன? எங்க ரெண்டு பேருக்கும் பத்திக்கிச்சு காதல். அப்புறம் எங்க வீட்டிலே ஒத்துக்கிட்டாலும், அவ வீட்டைவிட்டு ஓடிவந்துதான் கல்யாணம். ஒரு நிமிஷம் இருங்க பிரியா ஏதோ சொல்லனுமாம்."

எதிர்காற்றில் கூந்தல் அலைபாய, ஐபாடில் பாம்பே ஜெயஸ்ரீ கலாப காதலா என உருகியதை ரசித்தபடியே டிவிஎஸ் ஸ்ப்ரிட்டில் அந்த 55 கேஜி தாஜ்மஹால் போய் கொண்டிருந்தது. "ஹாய்! நான்தான் பிரியா.. கார்த்திக் சொல்லியிருப்பானே அதே பிரியாதான். மிஸ்.ப்ரியா ராம் ன்னு இருந்தவ 6 மாசத்துக்கு முன்னாலே கார்த்திக்கை பார்த்து, மயங்கி இல்லையில்லை மயக்கிட்டாரு இப்போ 1 வாரத்துக்கு முன்னாலே மிஸஸ்.பிரியா கார்த்திக்கா ஆனவ. என்ன காதலுக்காக என் வீட்டை பகைச்சுக்கிட்டது கொஞ்சம் வருத்தம்தான் ஆனாலும் கார்த்திக் அதைவிட பலமடங்கு அன்பை பொழியறாரு. உண்மையிலே கார்த்திக் மாதிரி ஒருத்தர் என் கணவரா கிடைக்க நான் ரொம்ப புண்ணியம் செய்திருக்கனும்."

"மறுபடியும் கார்த்திக்தாங்க. சினிமாலே வரமாதிரி நாங்க டூயட் பாடலேன்னாலும் கூட, எங்க முதலிரவு அன்று நடந்த சில்மிஷ, சீண்டல்களை எப்படித்தான் பார்த்தாங்களோ தெரியலை. நாங்க ரெண்டுபேரும் அடிச்ச கூத்துலே இருந்து அப்படியே சில சீன்ஸ் படத்துலே வைச்சுட்டாங்க. அட உண்மையிலேதாங்க சொல்றேன். எங்க பர்ஸ்ட்நைட் அவ ஆசைப்பட்ட மாதிரியே ஊட்டியிலேதான் நடந்தது. ஒரு பிரண்டோட தனி ரிசார்ட் அது. ரம்மியமான இரவு. குளிருக்கு கதகதப்பா கட்டிக்க பிரியா மாதிரி ஒரு தேவதை மனைவிங்கற அந்தஸ்தோட. வேற என்னங்க வேணும் மனுஷனுக்கு? எல்லாத்தையும் விட்டுட்டு இப்படியே கடைசிவரைக்கும் இருந்துடலாம்னு தோணுச்சு."

"என்னதான் ரொமான்டிக்கா லவ் பண்ணியிருந்தாலும் கூட அன்றைக்கு ஏனோ ரெண்டு பேருக்குமே ஒரு தயக்கம். ஆனா பாருங்க.. உள்ளே நுழைஞ்சதும் பிரியாதான் ஆரம்பிச்சா." உள்ளே நுழைஞ்சதும் தயங்கி நின்றவளை பார்த்துக் கேட்டேன்.

"ஏய் பிரியா! என்னாச்சு? அங்கேயே நின்னுட்டே.." -கார்த்திக்

"ஏ பிரியா! இங்கேயே வைச்சுக்கலாமா?" - பிரியா

"ஏய்... ஏய்ய்.. என்ன?"

"பிரியா.. இது பர்ஸ்ட் டே.. பர்ஸ்ட் நைட் மாதிரி"

"ஹேய்...ஆர் யூ.... க்ரேஸி..."

"பிரியா.. ப்ளீஸ்பா.. ஒன்லி ஒன்ஸ்..."

"ஏஏஏய்ய்.... நான் சொல்ல வேண்டியதெல்லாம் நீ சொல்றே?"

"நீ சொல்ல....லியே..."

"வெய்ட்.. நான் சொல்லமாட்டேன்.. செய்வேன்.."

"வாட்.. கார்த்திக்....கார்த்திக் வேண்டாம் கிட்டேவராதே.. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்"

அதற்குமேல் பிரியாவை பேசவிடாமல் அப்படியே தூக்கி சோபாவில் சாய்த்து அவளின் செவ்விதழ்களை கவ்வினேன். சில நிமிட ஆழ்ந்த பரஸ்பர முத்தங்களுக்கு பிறகு, பிரிந்தவன் பிரியாவின் கன்னங்களை தன் உள்ளங்கைகளில் ஏந்தியவாறே படபடக்கும் அவளின் கருவிழிகளை பார்த்தபடியே "பிரியா ஐ லவ் யூ" என்றான்.

அந்த கரங்களின் மேல் தன் கைகளை வைத்து ஆதரவாய் மூடியவாறு "மீ டூ லவ் யூடா.." என்றாள் பிரியா கண்களில் காதலும், காமமும் ஒருசேர பொங்க.

அப்படியே அவளின் செவ்விதழ்களை என் விரல்களால் வருடியவாறு, காஷ்மீர் ஆப்பிள்களை போலிருந்த அவளது முலையை பற்றி கையால் வருடினான். ஏதோ இலவம்பஞ்சை தொட்ட உணர்வு மனதில். மெதுவாக அவள் உடுத்தியிருந்த கருப்புநிற ஷிபான் புடவையை அவிழ்த்த கார்த்திக் ஒருகணம் திகைத்துதான் போனான். ஆம் பிகவும் அபாயகராமாக வெட்டப்பட்ட கிளிவேஜ் கொண்ட ஜாக்கெட்டை அவள் அணிந்திருந்தாள். அவள் நேராக நிமிர்ந்து உட்கார்ந்திருக்கும் போதே முக்கால்வாசி முலைகளை வெளிச்சம் போட்டு காட்டி கொண்டிருந்தது அந்த ஜாக்கெட். "வாரே வாவ்" என கூவியவாறே அவளை தூக்கி கட்டியணைத்து தட்டாமாலை சுற்றியவன் அப்படியே அவளை நிறுத்தி ஜாக்கெட்டின் பின்னாலிருந்த ஹீக்குகளை ஒவ்வொன்றாக கழற்ற தொடங்கினான்.

"ஏய்ய்.. என்ன பண்றே கார்த்திக்?" என சிணுங்கியவளை "நீ தானே கேட்டே.. அதான் செய்கிறேன்" என்றவாறே அந்த ஜாக்கெட்டை உரித்து எடுத்தான். கறுப்புகலர் ட்ரான்ஸ்ப்ரண்ட் பிராவிலும், அதேகலர் பாவாடையிலும் நின்றவளை பார்த்து அதிசயித்தான். என்னத்தான் சற்றுமுன்னர் அவனை சீண்டினாலும் கூட பெண்ணுக்கே உரிய வெட்க உணர்வு பிரியாவை இப்போது தீண்டியது. சற்றே நாணத்துடன் தன் கைகளை மார்பின் குறுக்காக வைத்து அந்த மல்கோவா மாம்பழ முலைகளை மறைக்க முயன்றாள்.

உதட்டில் குறும்பு சிரிப்புடன் அவளை நெருங்கிய கார்த்திக் "நோ பிரியா என்ன இது சின்னபுள்ளதனமா ஆஆஆங்" என்றபடியே அவளின் மென்மையான சருமங்களை கொண்ட கையை மெல்ல விலக்கினான். அவள் கண்கள் அலைபாய, உதடுகள் உணர்ச்சியில் துடித்துக் கொண்டிருந்தது. தரையில் விழுந்த மீன்போல துடித்த அந்த செவ்விதழ்களை தன் உதட்டால் கவ்வியவன் ஆழ்ந்த முத்தம் ஒன்றை கொடுக்க, பிரியாவும் லேசாக கண்கள் சொருக ஒரு ஆண்மகனிடமிருந்து தான் பெறும் முதல் முத்தத்தை வெகுவாக ரசித்து அவன் உதடுகளை சுவைத்து கொண்டிருந்தாள். சில நிமிடங்கள் நீடித்த அந்த ஆழ்ந்த முத்தம் அவர்களது அந்தரங்க வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி போட்டது. மெதுவாக விலகியவர்கள் ஒருவரையொருவர் நேருக்குநேர் பார்த்து வெட்கசிரிப்பு சிரித்துக்கொண்டனர்.

அதற்குமேல் வெட்கம் என்ற வார்த்தை அவர்களின் வாழ்க்கை என்ற அகராதியிலிருந்து நீக்கப்படபோவதை அறிந்துதானோ என்னவோ அந்த கடைசி வெட்கத்தை இருவரும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

அதன்பின்னர் அந்த அறை காம வயப்பட்ட இரு காதல் ஜோடிகளின் பள்ளியறையாக மாறியது. காமத்துக்கு இரவென்ன, பகலென்ன? நேரம் காலம் தெரியாமல் வருவதுதானே காதலும் காமமும்.

அவள் பொய்யாய் சிணுங்க சிணுங்க அவளது பிராவின் ஹீக்குகளை கழற்றியவன் பிராவை விலக்கியதுதான் தாமதம். அதுவரை சிறைபட்டிருந்த இரு வெள்ளை முயல்குட்டிகள் துள்ளிகுதித்து சிரையிலிருந்து விடுபட்டன. முலைகள் குலுங்கும் வேகத்தை பார்த்த கார்த்திக் ஒரு கணம் ஆச்சரியப்பட்டு அப்படியே இடது முலையை வாயால் கவ்வினான். வலதுமுலையோ அவனது கைகளுக்குள் சிறைபட்டிருந்தது. ஒரேநேரத்தில் அனுபவித்த இந்த புதுசுகத்தின் மகிழ்ச்சியில் பிரியா கார்த்திக்கை தலையை தன் முலைகளோடு வைத்து அழுத்தியபடியே அவன் த்லைமுடிகளை கைகளால் களைந்து கொண்டிருந்தாள். ஒரு புதுவேகத்துடன் இருமுலைகளையும் சப்பியும், பிசைந்தும் காம விளையாட்டுகளில் களமிறங்க தொடங்கினான் கார்த்திக்.

அப்படியே அவளின் சந்தனநிற இடுப்பில் கையைவைத்து இறுக்கியபடி தன்னோடு அணைத்துக்கொண்டவன் பிரியா எதிர்பார்க்காத ஒரு தருணத்தில் அவளின் பாவாடை நாடாவின் முடிச்சை தேடி கண்டுபிடித்து ஒரு நொடியில் அவிழ்த்துவிட அது கழன்று அவளது கால்களூக்கு அடியில் வட்டமாக விழுந்தது.

"ஏய்.... கார்த்திக்.." என்றவாறே தன் கைகளால் அவளது அழகிய மர்ம பிரதேசத்தை மறைக்கமுயன்ற பிரியாவின் கைகளை விலக்கிய கார்த்திக் அப்படியே மண்டியிட்டு அமர்ந்து அந்த இளமை பொங்கிவழியும் மதனமேடுகளில் உதட்டை பதித்தான். அவன் உதடுகள் பட்டதும் ஒரு நொடி சிலிர்த்த பிரியா மெல்லிய முனகலை வெளிப்படுத்தினாள். பெண்களின் மதன உறுப்புகளுக்கே உரிய அந்த ஸ்பெஷல் வாசனையினால் கிறங்கி போயிருந்த கார்த்திக் அந்த பிளவுகளை விரல்களால் மெல்ல விலக்கி மெலிதாக் முத்தமிட்டவாறே நாக்கால் சுவைக்க தொடங்கினான். பிரியாவோ உனர்ச்சியின் உச்சகட்டத்தில் இருந்தாள்.

போதும் கார்த்திக் சீக்கிரம் அது எனக்கு வேணும்டா என்ற பிரியா அவனின் ஜட்டியின் மேலாக கார்த்திக்கின் தண்டை இறுக பற்றினாள். கண்ணிமைக்கும் நேரத்தில் ஜட்டியை கழட்டி வீசியவள் நல்லபாம்பு போல் படமெடுத்து ஆடிக்கொண்டிருந்த அந்த தண்டினை ஒரு கையால் வாகாக பற்றியவாறு இன்னொரு கையால் அதன் மொட்டின் நுனிப்பகுதியை மெல்ல தேய்த்தவாறே விளையாட தொடங்கினாள்.

"பிரியா டார்லிங்.. நீ இப்படி செஞ்சேன்னா அப்புறம் அவன் இங்கேயே தண்ணியை கக்கிடுவான்.. ப்ளீஸ்" என்றவாறே அவளை அள்ளி அணைத்த கர்த்திக் அப்படியே தூக்கிசென்று பஞ்சணையில் கிடத்தினான். பிரியா இப்போது மெத்தையில் நிர்வாணமாக மல்லாக்க படுத்து கால்களை விரித்தபடியே கைகள் இரண்டையும் மேலேநீட்டி அவனுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தாள்.

அதற்குமேல் தாங்காதுடா சாமி என நினைத்த கார்த்திக் புதுவேகத்தோடு பிரியாவின் மேல் பாய்ந்து அவளின் முலைகள் அழுந்த முகமெங்கும் முத்தங்களை பதித்தவாறே அவளது புத்தம்புது இளம்புண்டையில் தன் 7 இஞ்ச் தண்டை சரியாக இறக்கினான். வலியில் பிரியா கத்த நினைத்தாலும் கூட அவளின் உதடுகள் கார்த்திக்கின் உதடுகளால் சிரை பிடிக்கப்பட்டிருந்ததால் அவளால் கத்தக்கூட முடியவில்லை. வாகாக் இடுப்பை ஆட்டியபடியே அந்த புதுசுகத்தை அனுபவித்து கொண்டிருந்தான் கார்த்திக். அதற்கு வாகாக் இடுப்பை தூக்கிக்கொடுத்து சுகம் அனுபவித்தாள் பிரியாவும். 10 நிமிட ஆவேச ஆட்டங்களுக்கு பின் மடைதிறந்து வெளியேறிய காவிரியின் புதுவெள்ளம் போல் தன் தண்டிலிருந்து வெளியேறிய விந்தை பிரியாவின் மதன உறுப்பில் நிறையவைத்தான் கார்த்திக். களைப்புற்ற அவர்கள் அப்படியே சிறிதுநேரம் கட்டியணைத்தவாறே படுத்து கிடந்தனர். அரைமணி நேரத்துக்கு பிறகு மீண்டும் முன் விலையாட்டுகளை ஆரம்பித்து, இன்னும் இரண்டு ஆட்டங்கள் இடைவிடாது ஆடி களித்தனர்.

ஒரு வாரத்திற்கு பின்னர் சென்னை திரும்ப வந்ததும் மார்க்கெட்டுக்கு போவதற்காக ஒருநாள் காரை எடுத்துக்கொண்டு சென்ற பிரியா பிணமாகத்தான் வீட்டுக்கு திரும்பிவந்தாள். கார்த்திக் அழுத அழுகையை பார்த்து ஊரே கலங்கியது.பிரியாவின் இழப்பை தாங்கமுடியாமல் ஒரு மாதத்திற்கு மேலாக தாடிவளர்த்து திரிந்தவன் ஒருவழியாக ஆபிஸ் செல்ல ஆரம்பித்தான்.

பச்சைவிளக்கு எரிந்ததும் வண்டியை நகர்த்தி விரட்ட தொடங்கினேன். மறுபடியும் நெஞ்சம் முழுக்க பிரியா வந்து நிரம்ப தொடங்கினாள். எல்லாமே ஆச்சரியமாக இருந்தது. கைகட்டி சம்பளம் வாங்கும் ஒரு தொழிலாளி என பார்க்காமல் மகள் பிரியதர்ஷினி ஆசைப்பட்டாள் என்ற ஒரே காரணத்துக்காக திருமணமானவன் தனக்கு கட்டிவைக்க ஆசைப்பட்ட முதலாளியை நினைத்து. அதன்பின்னர் காதல் மனைவி பிரியாவை திட்டமிட்டு கொலை செய்து விபத்து என நாடகமாடியது. இதோ அடுத்தமாதம் நிச்சயதார்த்தம். அதற்காக ஜோடியாக ஷாப்பிங் செல்லத்தான் பைக்கில் விரைந்து கொண்டிருந்தான்.

திடீரென எமவேகத்தில் பின்னால்வந்த அந்த தண்ணீர் லாரி பிரேக் பிடிக்காமல் அவன் மீது ஏறி நின்றது. கண்விழித்து பார்த்தவன் முன்னால் அவன் காதல் மனைவி பிரியா நின்று சிரித்துக் கொண்டிருந்தாள்.
Share this article :
 
Copyright © 2011. தமிழின்பம் H - All Rights Reserved