என் பெயர் பார்வதி. என்னுடைய அப்பா இந்திய ராணுவத்தில் ஒரு உயர் அதிகாரி. எங்களுடைய பூர்வீகம் கேரளா என்றாலும் என் அப்பாவின் பணி நிமித்தத்திற்கு ஏற்றபடி நாங்களும் இடம் பெயர்ந்து வருகிறோம். கடந்த சில வருடங்களாக வட இந்தியாவில் வசித்து வருகிறோம்.
என்னைப் பற்றி நானே சொல்லிக் கொள்ளக்கூடாது. இருந்தாலும் அறிமுகத்துக்காக சில வரிகள்.எனக்கு நான் நல்ல கோதுமை கலரை விட சிகப்பு. என் அம்மா தேங்காய் எண்ணை தேய்த்து களிப்பாட்டி என் தோலுக்கு நல்ல மெருகு கொடுத்து விட்டார். எப்போதுமே மேலே எண்ணை பூசியது போல ஒரு மினுமினுப்பும் பளபளப்பும் தெரியும்.
என்னைப் பற்றி நானே சொல்லிக் கொள்ளக்கூடாது. இருந்தாலும் அறிமுகத்துக்காக சில வரிகள்.எனக்கு நான் நல்ல கோதுமை கலரை விட சிகப்பு. என் அம்மா தேங்காய் எண்ணை தேய்த்து களிப்பாட்டி என் தோலுக்கு நல்ல மெருகு கொடுத்து விட்டார். எப்போதுமே மேலே எண்ணை பூசியது போல ஒரு மினுமினுப்பும் பளபளப்பும் தெரியும்.