வீட்டில்
சாப்பிட்டு முடித்துவிட்டு எப்போதும் போல் ஊர் சுற்ற கிளம்பிவிட்டேன்.
மதியம் எல்லோரும் கூட்டமாக ஒரு இட்த்தில் உட்கார்ந்திருக்க அந்த இட்த்தை
கடந்து செல்வி சென்று கொண்டிருந்தாள். எல்லோரும் மரக்கிளைகளில் மல்லாந்து
படுத்திருந்த்தால் செல்வியை கவனிக்கவில்லை. நான் மட்டும் பார்த்துவிட மெல்ல
அங்கிருந்து கிளம்பி செல்வியை பின் தொடர்ந்தேன். செல்வி அவர்களுக்கு
சொந்தமான கிணற்றில் துணி துவைக்க சென்றால்.
மேலும்தொடர..
மேலும்தொடர..
