Pages

சத்யன்&அமுதா

தென்காசியில் இருந்து அம்பாசமுத்திரம் செல்லும் வழியில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஒரு மலைகிராமத்தில் பெரிய வீட்டுக்காரரின் ஒரே வாரிசு சத்யன். இவனை சென்னையில் இன்ஜினியரிங் கல்லுரியில் சேர்க்க இவன் நான்கு வருடம் படித்து பதிமூன்று அரியர் வைத்துவிட்டு வந்தான் இன்னும் கிளியர் பண்ணவில்லை.பிசினஸில் ரொம்ப கெட்டிக்காரன். பெண்களை இவன் தேடிப் போவான், சிலநேரங்களில் பெண்கள் இவனைத்தேடி வருவார்கள்.
மேலும்தொடர..