ஸ்வப்னா கல்லூரி படிப்பின் கடைசி செமஸ்டர் நடக்கும்
போதே அவளது அம்மா லதா அவளை தன் அண்ணன் மகன் விஷாலுக்கு திருமணம் செய்து
வைக்கும் எண்ணத்தை செயல்படுத்தும் வேலையில் இறங்கிவிட்டாள்.
ஸ்வப்னா விஷாலை விட மூன்று வயது சிறியவள்.விஷாலுக்கு எல்லா விதத்திலும் ஏற்றவள்.ஆனால் ,காலேஜ் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க வேண்டும், படிப்பை பாதியில் நிறுத்த வேண்டாம், தனக்கு தற்போது கல்யாணத்தில் விருப்பமில்லை என்று பல காரணங்களை அடுக்கி கூறி அம்மாவுக்கு தடை போட்டாள்.அவள் மறுப்புக்கு பின்னால் குமார் என்கிற அவள் கனவு நாயகன் இருப்பது யாருக்கும் அப்போது தெரியாது.
மேலும்தொடர..
ஸ்வப்னா விஷாலை விட மூன்று வயது சிறியவள்.விஷாலுக்கு எல்லா விதத்திலும் ஏற்றவள்.ஆனால் ,காலேஜ் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க வேண்டும், படிப்பை பாதியில் நிறுத்த வேண்டாம், தனக்கு தற்போது கல்யாணத்தில் விருப்பமில்லை என்று பல காரணங்களை அடுக்கி கூறி அம்மாவுக்கு தடை போட்டாள்.அவள் மறுப்புக்கு பின்னால் குமார் என்கிற அவள் கனவு நாயகன் இருப்பது யாருக்கும் அப்போது தெரியாது.
மேலும்தொடர..