என் நண்பியின் வாழ்வில் நடந்த ஓர் உண்மைச் சம்பவம்...
நான் ஜீவிதா, படித்து முடித்து விட்டு ஒரு பெரிய கம்பெனியில் கைநிறைந்த சம்பளத்தில் தொழில் பார்க்கின்றேன்... வயது 27ஐ நெருங்கிக் கொண்டிருக்கின்றது... சாதாரணமாக எல்லாரோடும் சிரித்து பேசும் பெண்... ஆண்களோடு சகஜமாகப் பழகுவேன்... ஆனால், எல்லாமே ஒரு எல்லைவரை தான் இருக்கும்... ஆபீஸில் என்னுடன் வேலை செய்யும் ஆண்களில் ஒரு சிலருக்கு என் மேல் கண் என்பது எனக்கு தெரியாமல் இல்லை... ஆனால், அதை நான் கண்டுகொண்டது போல அவர்களுக்கு காட்டிக்கொண்டது இல்லை...
நான் ஜீவிதா, படித்து முடித்து விட்டு ஒரு பெரிய கம்பெனியில் கைநிறைந்த சம்பளத்தில் தொழில் பார்க்கின்றேன்... வயது 27ஐ நெருங்கிக் கொண்டிருக்கின்றது... சாதாரணமாக எல்லாரோடும் சிரித்து பேசும் பெண்... ஆண்களோடு சகஜமாகப் பழகுவேன்... ஆனால், எல்லாமே ஒரு எல்லைவரை தான் இருக்கும்... ஆபீஸில் என்னுடன் வேலை செய்யும் ஆண்களில் ஒரு சிலருக்கு என் மேல் கண் என்பது எனக்கு தெரியாமல் இல்லை... ஆனால், அதை நான் கண்டுகொண்டது போல அவர்களுக்கு காட்டிக்கொண்டது இல்லை...