tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex. மோகனாவின் மோக ராகங்கள் - தமிழின்பம் H

மோகனாவின் மோக ராகங்கள்

அடுத்த சில மாதங்களில், ஹம்சாவைப் பல பட தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், மற்றும் விற்பனையாளர்களிடம் ராம் அறிமுகம் செய்வித்தான். அதில் ஒருவர்தான் மூவத்தூர் மில்ஸ் முதலாளி மூர்த்தி.


மூவத்தூர் மில்ஸ் முதலாளி மூர்த்திக்கு மூன்றாம் தாரமாய் அமைந்தவள் மோகனா. அவருக்கு வயது அறுபது. மோகனாவுக்கு வயது முப்பது. மோகனா பெயருக்கு ஏற்ப மோக உணர்ச்சி மிகுந்தவள். மூர்த்தியோ தொழில் விஷயம் என்று சொல்லி வருஷம் முன்னூறு நாட்கள் வெளியூர் சென்று விடுவார். மோகனாவுக்குத் தனிமை ரொம்ப பாதித்தது. அவள் வாசிக்கும் மோகமான மோகன ராகத்தை அனுபவிக்க ஒருவரும் கிட்டவில்லையே என்று அலைக்கழிந்தாள். தாகம் தீரவில்லையே என்று தாபம் அடைந்தாள். அவள் வசிக்கும் வீதியில் இருக்கும் இளவட்டங்கள் அவளை "முலை அழகி மோகனா" என்றே செல்லமாக அழைப்பார்கள். உருண்டை முகம். மான்விழிகள். உருண்ட புஜங்கள். புஷ்டியான கஷ்கங்கள். குலுங்கும் கலசங்கள். வாளிப்பான இடுப்பு. கூத்தடிக்கும் குண்டிகள். சூத்தடிக்கத் தூண்டும் சொர்க்க வாசல். தளதளப்பான தொடைகள். வாழைத் தண்டு கால்கள். இப்படி ஒரு அம்சமான ஆன்டி அவள்!

பொழுது போகாமல் வீட்டில் அமர்ந்து படம் பார்த்துக் கொண்டிருந்த மோகனாவின் கவனத்தை கலைப்பதற்காகவே வந்தான் அவர்கள் வீட்டு வண்ணான் ராஜு. கடும் வேலை செய்து மெருகேறியிருந்த ஆண்மையான உடற்கட்டு உள்ளவன் அவன். கருகரு மீசை. சுருட்டை முடி. நல்ல நாட்டுக்கட்டையான உடல்.

ராஜு கொண்டு வந்திருந்த சலவை செய்த துணிகளைப் பெற்றுக்கொண்டாள் மோகனா. அதைக் கணக்கெடுப்பது போல் பார்த்துக் கொண்டே, தன் கயல் விழிகளால் அவனைக் கணக்கெடுத்தாள். "என்ன ராஜு, இந்த வேட்டி ஐயாவுடையது மாதிரி இல்லியே. வேற யாராவதோட வேட்டிய இங்க கொண்டு வந்துட்டியா?" என்று கேட்டாள். அவன் உடனே பதறிப்போய், "ஐயோ, அப்பிடியெல்லாம் இல்லம்மா! இது ஐயாவோடதுதாம்மா!" என்று பதில் அளித்தான்.

"ஹ்ம்ம் .... அப்பிடித் தெரியல்லியே! வேற மாதிரி இருக்கே!" என்று இழுத்துக் கொண்டே, அவனை மேலும் கீழுமாக நோட்டம் விட்டாள்.

"இங்க பாருங்கம்மா!" என்று அந்த வேட்டியின் ஒரு மூலையைப் பிரித்து, "இது நம்ம வீட்டுக் குறிதாங்கம்மா!" என்று நிரூபணம் காட்டினான்.

அதைக் கேட்ட மோகனா, பிறகு தைரியமாக, முகத்தில் ஒரு நமுட்டுச் சிரிப்புடன், "நீ கட்டியிருக்கிற வேட்டி அதே மாதிரிதானே இருக்கு. அப்போ அதுவும் அய்யாவோடது தானா?" என்று கேட்டாள். "ச்சே ச்சே இல்லீங்கம்மா! ஐயா வேட்டிய நான் கட்டுவேனா!" என்று சிரித்துக் கொண்டே நெளிந்தான்.

"அப்போ சரி! உன் வேட்டியக் கழட்டிக் குறியைக் காட்டு!" என்றாள் .... அதே நமுட்டுச் சிரிப்புடன்.

ராஜு வேட்டியைக் கழட்டியவுடன், அவனுடைய கோவணத்திற்குள் புடைத்து நின்ற அவனுடைய ஆண் குறியை நோக்கி அவளுடைய பார்வை பாய்ந்தது. அவன் காட்டிய வேட்டியின் குறியை விட அவனுடைய வேட்டிக்குள் இருந்த ஆண் குறியின் மீதுதான் அவளுக்கு ஆர்வம் ஏற்பட்டது. "ஆஹா! அருமையா காட்டிட்டியே!" என்று அவனுக்குப் பாராட்டு தெரிவித்தாள். ராஜுவுக்கும் அவள் எதைப் பற்றிக் கூறுகிறாள் என்று தெரியாமல் "என் குறியை நீங்க எப்ப வேணும்னாலும் பாக்கலாம்மா! உங்களுக்கு இல்லாததா!" என்று மகிழ்ச்சியுடன் கூறினான். மோகனா தனக்குள், "ஹ்ம்ம் .... எனக்கு இல்லாததுதான்! அதுக்குத்தானே இத்தனை நாளா வெயிட் பண்ணிட்டிருக்கேன்!" என்று சொல்லிக்கொண்டே புன்னகைத்துக் கொண்டாள்.

"ராஜு, உனக்குத்தான் தெரியுமே .... ஐயா ஊரில் இல்லை. வேலையும் இல்லாம எனக்கு ரொம்ப போரடிக்குதுப்பா! எனக்கு ஒரு உதவி பண்ணுவியா?" என்று கேட்டாள்.

"சொல்லுங்க! அவசியம் செய்யறேன்!" என்றான்.

"என்கூட carrom விளையாட வர்றியா?"

"அதுவா! சின்ன வயசுல ஆடினது .... இப்போ மறந்து போச்சே!" என்றான்.

"ஐயே, அதுலே என்ன பிரம்ம வித்தை .... காய அடிச்சுக் குழில தள்ளுரதுதானே!" என்று சொல்லிக் களுக்கென்று சிரித்து விட்டாள்."சரி. நான் முயற்சி பண்றேன். நீங்கதான் உதவி பண்ணனும்" என்றான்.

"நீ எதுக்கும் கவலைப் படாதே! எல்லாம் என் கையிலே கொடுத்திடு!" என்றாள்.

அடுத்த படலமாக carrom board கொண்டு வந்து அந்த ஹாலின் நடுவில் போட்டுக் கொண்டு, விளையாட்டு துவங்குவதற்கு ஆயத்தம் செய்து கொண்டனர். மோகனா இதுதான் சமயம் என்று தன்னுடைய சீலையைச் சற்றே தளர்த்திக் கொண்டாள். ஒத்தை முந்தானையைப் படர விட்டுக் கொண்டு, கையை இடுப்பில் வைத்துத் தொப்புளுக்குக் கீழாகச் சிறிது இறக்கிக் கொண்டாள். தனது கையில்லாத (sleeveless ) ரவிக்கையின் மேல் ஹூக்கை லேசாக நீக்கி விட்டுக் காற்று வாங்குவதுபோல் முந்தானையை எடுத்து விசிறிக்கொண்டாள். இதையெல்லாம் பார்த்த ராஜுவுக்கு உடலில் ஒரு கிளர்ச்சி ஏற்பட்டது. அவளிடமிருந்து பார்வையை நீக்கி, எப்படி விளையாடுவது என்று யோசிக்கத் தொடங்கினான்.

"ராஜு, இதிலே என்ன விதி முறைன்னா, ஒவ்வொரு கேம் முடிஞ்சதும் யாரு தோற்கிரான்களோ, அவங்க போட்டிருக்கிற ஒரு துணிய கழட்டிடணும். என்ன சரியா?"

"அம்மா, நாங்க சிறு பிள்ளையா இருக்கும்போது அந்த மாதிரியெல்லாம் செஞ்ச ஞாபகம் இல்லீங்களே!" என்றான் வெகுளித்தனமாக.

"ராஜு, அது சிறு பிள்ளைங்க விளையாட்டு. நம்ம எல்லாம் பெரியவங்க இல்லையா! நம்ம விளையாட்டே வேற விதமானதாச்சே!" என்று சொல்லி அவனிடம் கண்ணடித்தாள்.

ராஜுவுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இப்போதுதான் அவனுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக அவள் சொன்ன இரு பொருள் பொதிந்த வார்த்தைகளின் அர்த்தமே புரிய ஆரம்பித்தது. அவள் எந்த ரூட்டில் போய்க்கொண்டிருக்கிறாள் என்பது விளங்கத் தொடங்கியது. சரி, நம்மளும் அதே ரூட்டில் போக வேண்டியது தான் என்று தனக்குள்ளேயே முடிவு செய்து கொண்டான்.

முதல் விளையாட்டில் மும்முரமாக, எப்பிடி வெற்றி பெறுவது என்ற போட்டியில் விளையாடி, ராஜு ஜெயித்து விட்டான். போட்டியின் விதிப்படி மோகனா தன்னுடைய சீலையைக் களைந்தாள். அடுத்த விளையாட்டிலும் ராஜு வெற்றி அடைந்தான். மோகனாவும் சிரித்துக் கொண்டே தன் ரவிக்கையைக் களைந்தாள். அவள் அணிந்திருந்த பிரா ... ரொம்பவும் கீழிறங்கி ... கலசங்களைக் குலுங்க வைத்துக் கொண்டே ... விளிம்பு முட்ட முட்டக் காட்டிக்கொண்டிருந்தது. "ராஜு, நல்லா விளயாடறியே! உன்கிட்ட ஒண்ணு கேக்கணும்: சில பேரு ராத்திரில போடுவாங்க. சில பேரு காலைல போடுவாங்க. சில பேரு முப்பது நிமிஷத்திலே முடிச்சிடுவாங்க. சில பேரு ஏழு மணி நேரம் இழுத்தடிப்பாங்க. நீங்க எப்ப போடுவீங்க?"

"அம்மா! ஐயோ என்ன சொல்றீங்க! எனக்கும் ..... எப்போ தோணுதோ ..... வந்து .... வந்து .... " என்று ரொம்பக் கூச்சப்பட்டுக்கொண்டே என்ன சொல்வது என்று தெரியாமல் இழுத்தான்.

"அட உன் செல் போன் சார்ஜ் -உக்கு எப்போ போடுவேன்னு தான் கேட்டேன்!" என்றாள்.

குலுங்கும் அவளது கலசங்கள் அவனுடைய மனதை அலைக்கழிக்க, அவளது உரையாடல் இன்னும் வெறியேற்ற, "ஓ அதுவா! எப்போ தோணுதோ அப்போல்லாம் போடுவேங்க! அதுக்கும் பத்த வெச்சாத்தானே சரியா வேலை செய்யும்" என்று அவளைப் போலவே இரு பொருள் படச் சொன்னான்.

அடுத்த விளையாட்டு சென்று கொண்டிருக்க, அவள் மீண்டும் பேச்சைத் தொடர்ந்தாள். "வேலை செய்யணும்னா, உனக்கு என்ன மாதிரி வேலையெல்லாம் செய்யப் பிடிக்கும்?"

"நல்லாத் துவைக்கறது, தண்ணி பாய்ச்சுறது, முத்துக் குளிக்கிறது, முட்டிக் கிழங்கு பறிக்கிறது இதெல்லாம் பிடிக்கும்" என்றான்.

அவளும் சிரித்துக் கொண்டே, "ஆமா அது என்ன முட்டிக் கிழங்கு? கேள்விப் பட்டதே இல்லியே?" என்றாள்.

"அதாங்க ரவிக்கை முட்டிக் கிழங்கு" என்று அவளுடைய மார்பகங்களை வெறித்துப் பார்த்துக் கொண்டே சொன்னான்.

"போடு சக்கை! நிறைய விவரமெல்லாம் தெரிஞ்சு வெச்சிருக்கியே!" என்று சொல்லிக் கொண்டே கடைசிக் காயைக் குழியில் தள்ளிய படியே, "ஆஹா நான் ஜெயிச்சுட்டேன்!" என்று வெற்றிக் குரல் கொடுத்தாள்.

அப்போது தான் அவனுக்குப் புரிந்தது இது வரை அவள் பேச்சுக் கொடுத்ததெல்லாம் அவனுடைய கவனத்தைக் கலைப்பதற்காகவே என்று! போட்டியின் விதிப்படி அவன் சட்டையைக் களைந்தான். அவனுடைய வஜ்ரம் பாய்ந்த நாட்டுக் கட்டை உடலைப் பார்த்து மற்றொரு முறை மயங்கினாள் மோகனா.

அடுத்த விளையாட்டில் அவளுடைய கவனம் பூராவும் அவனுடைய பறந்து விரிந்த தோள்களிலும், மார்பிலும், சிலிர்த்து நின்று கொண்டிருந்த காம்புகளிலுமாய் நிலைத்தது. அவனுடைய காம்பே இவ்வளவு சிலிர்த்திருந்தால், அவனுடைய தண்டு எவ்வளவு விறைத்து நிற்கும் என்று கற்பனை பண்ணிக் கொண்டே தனக்குள் சிரித்துக் கொண்டாள். அவனுடைய வாழைப்பழம் நம்முடைய பணியாரத்துக்குள் நுழைந்து விளையாடினால் காஞ்சு போன அந்த வயலுக்கு எவ்வளவு வெள்ளமாகப் பாய்ச்சும் என்று நினைத்துக் கொண்டாள். அந்த நினைப்பே அவளது மதன பீடத்தில் சிறிது கசிவை ஏற்படுத்தியது. ஆனால் இந்த கவனக் குறைவினால் விளையாட்டில் அவள் தோற்று விட்டாள். அவள் அணிந்திருந்த பிராவை உரித்துப் போட்டாள்.

முலை அழகி மோகனாவின் பழுத்த மல்கோவா மாம்பழங்கள் பிராவிலிருந்து விடுபட்ட சுதந்திரத்தில் மிக்க மகிழ்ச்சியுடன் குதித்துக் கொண்டு வெளியில் வந்து விழுந்தன. ராஜுவின் கண்களுக்கு இதை விட வேறென்ன விருந்து வேண்டும்? அடுத்த விளையாட்டு முழுவதும், குலுங்கும் அந்தக் கலசங்களையும், அவள் தான் அணிந்திருந்த ஜாதிப் பூவை அடிக்கடி சரியாக இருக்கிறதா என்று தொட்டுப் பார்ப்பதற்காகத் தூக்கிய கைகளையும், அதனால் கிடைத்த அவளுடைய அக்குள் தரிசனத்தையும் ரசித்துக் கொண்டே மிகவும் கிளர்ச்சி அடைந்தான். இருந்தாலும் கவனத்துடன் விளையாடி வென்று விட்டான். இப்போது அவளுடைய பாவாடை விடை பெற்றது. மோகனா வெறும் ஜட்டி மட்டுமே அணிந்திருந்தாள். நேரத்தை வீணாக்காமல், "ராஜு, நம்ம இந்த விளையாட்டு விளையாடினது போதும்! என்னை வந்து படுக்கை அறையில் கொஞ்சம் கவனி!" என்று உத்தரவிட்டு விட்டுத் தன கூத்தாடும் குண்டிகளைக் குலுக்கிக் கொண்டே நடந்து உள்ளே போனாள். அவனும் தனது கோவணத்தை உருவி விட்டு தண்டை நீவிக் கொண்டே அவளுடைய ப்ருஷ்ட தரிசனத்தை ரசித்து கொண்டே அவள் பின்னால் நடந்து சென்றான்.

அவளுடைய படுக்கை அறையில் மேலும் கீழுமாகப் பல கண்ணாடிகள். எங்கு திரும்பினாலும் பல விதமான கோணங்களில் பிம்பங்கள் தெரிந்தன. மோகனாவும் அதற்குள் ஜட்டியைக் களைந்து பளிங்குச் சிலை போல நிர்வாணமாய்த் தகதகத்தாள். ராஜு அவளருகில் சென்று அவளைப் பின் புறமாகப் பற்றி இழுத்து அணைத்தான். அவனுடைய கோல் அவளது குண்டிகளின் மேல் நெருடிக் கொண்டிருக்க, அவனது கை விரல்கள் அவளது முலைக் காம்புகளை நெருட ஆரம்பித்தன. அவளுக்குப் பல முத்தங்களைப் பதித்துக் கொண்டே, முதுகிலிருந்து முன்புறம் வந்தான். அவளுக்கும் உணர்ச்சிகள் கொந்தளிக்க அவனது நெஞ்சிலும், கழுத்திலும், கன்னங்களிலும். உதட்டிலுமாகப் பல இடங்களில் முத்தம் கொடுத்தாள்.

நின்ற கோலத்திலேயே மோகனாவின் இடது காலைத் தூக்கித் தன் இடுப்பில் சுற்றிக் கொண்டு, புடைத்து நின்ற தன் கருங்கோலை அவளது மாதுளம் பிளவினுள் பளிச்சென்று செலுத்தினான். "யம்மா ..... " என்றாள் அவள். "ராஜாத்தி! ரோசாப்பூ!" என்று அன்பு வார்த்தைகளால் அவளைப் பிணைந்து கொண்டு, பச்சக் பச்சக் என்று கோலைச் செலுத்திச் சிலம்பாட்டம் போலப் பல கோணங்களில் விளையாடினான். இழுத்து இழுத்து அவளை அடித்துக் கொண்டே வர, அவளுக்கு மதன நீர் இன்னும் தாராளமாய்ச் சுரக்க ஆரம்பித்தது. ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகு, அவள் உணர்ச்சியின் எல்லைக்குப் போய், "வாவ் ... வாவ் ..... உம்ம்ம் .... உம்ம்ம்...." என்று கூவிக் கொண்டே அவனது கோலுக்கு அபிஷேகம் செய்தாள். அந்த சிலிர்ப்பு அடங்கும் ஒரு சில வினாடிகளில் அவனும் உச்சம் அடைவது அறிந்து அவளது பொந்திலிருந்து தன் தம்பியை மீட்டு வெளியில் வந்து அவளது வயிற்றிலும், முலைகளிளுமாகக் கஞ்சியைக் கக்கினான்.

வேகத்தைக் குறைக்காமல், அவளைத் திருப்பிக் கொஞ்சம் குனிய வைத்தான். அவளுடைய மதர்த்த குண்டிகள் பளபளவென்று திரண்டு நிற்க, அவற்றைப் பற்றிக் கொண்டே, அவளுடைய பணியாரத்தைப் பின்புறமாக அணுகி அதற்குள் தன் வஜ்ராயுதத்தைச் செருகி அடிக்க ஆரம்பித்தான். Doggie style எனப்படும் இந்த நாய் ஓக்கும் நிலையில், அவளது தலை முடியைப் பற்றிக் கொண்டு, குண்டிகளைத் தடவிக்கொண்டும், அவ்வப்போது பளார் பளார் என்று அறைந்து கொண்டும், வஜ்ஜிரக் கோலை மும்முரமாக உள்ளும் வெளியுமாக இழுத்து இழுத்து அடித்தான். இது வரையில் புருஷன் மூர்த்தியிடமோ, வேறு யாரிடத்திலுமோ, மோகனா இந்த மாதிரிப் பின்புறம் அறை வாங்கியதே இல்லை. ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகு உச்சக்கட்டம் அடைந்து, மீண்டும் ஒரு முறை தன் குறியை வெளியில் இழுத்து இந்த தடவை அவளுடைய குண்டிகளின் மேல் கஞ்சி பாய்ச்சினான்.

இருவரும் அடுத்த இரண்டு மணி நேரங்களுக்குக் குளியல் அறையிலும், படுக்கை அறையிலுமாக வித விதமான கோணங்களிலும், வித விதமான நிலைகளிலும் (positions ) பல முறைப் புணர்ந்து, இருவருக்கும் தாக சாந்தி அடையும் வரை விடாமல் கேளிக்கை நடத்தினர்.




"ஹேய் அப்சரா! குட் நியூஸ்!" என்று ராம் போன் உரையாடலை ஆரம்பித்தான்.

"என்ன சொல்லுங்கோ ராம்!" என்றாள் அந்த நடன நங்கை.

"உன்னோட dance videos -ஐப் பாத்துட்டு, நம்ம நண்பர் சுந்தரம் சார் Cleveland -இல் ஏப்ரல் 18 -ஆம் தேதிக்கு உன்னோட dance program முடிவு பண்ணிருக்கார். உன்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு அப்புறம் எல்லோருக்கும் சொல்லலாம் என்றார். நீ என்ன சொல்றே?"

"ராம், நான் சொல்றதுக்கு என்ன இருக்கு! ரொம்ப தேங்க்ஸ் ராம்! அவசியம் அந்த நிகழ்ச்சியை நான் செய்யறேன். உங்களோட தொடர்பால்தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைச்சிருக்கு. அதுக்காக உங்களுக்கு நான் எப்பவும் கடமைப்பட்டிருக்கேன். எப்போ வேணும்னு சொல்லுங்கோ நான் வந்து உங்களைப் பார்க்கறேன்!" என்று நன்றி உணர்ச்சியுடனும், மிகுந்த மகிழ்ச்சியுடனும் அவனிடம் தெரிவித்தாள். அவனுடைய செல்வாக்கையும், ஆண்மையையும் பற்றித் தனக்குள் நினைத்துக் கொண்டு கொஞ்சம் காம உணர்ச்சியும் அடைந்தாள்.

அவள் சொன்ன "நான் வந்து உங்களைப் பார்க்கறேன்" என்ற வார்த்தைகள் ராமின் மனத்தைச் சிதைத்தன. பூடகமாக எவ்வளவு அழகாக இந்த மாதிரி சொல்லி நமது கற்பனைகளைச் சிறகடிக்கச் செய்கிறாள் என்று நினைத்துக் கொண்டு தனக்குள் புன்முறுவல் பூத்துக் கொண்டான்.

"Wonderful அப்சரா! ஏப்ரல் 10-ஆம் தேதி வாக்கில் நான் அமெரிக்கா போவதாக இருக்கிறேன். அப்போ என் கூடவே வா. என்னை "நீ ... வா ... போ .." என்றே கூப்பிடு. நமக்குள் என்ன வீண் மரியாதை எல்லாம்!" என்று செல்லமாகக் கடிந்து கொண்டான்.

"ஆஹா! ராம் நீங்க .... ஹ்ம்ம் .... நீ எந்த flight -இல் போறியோ அதிலேயே எனக்கும் புக் பண்ணச் சொல்லுங்கோ! உங்களுக்கு ... I am sorry ... உனக்கு நான் செக் அட்வான்ஸ்-ஆகவே கொடுத்துடறேன்" என்று ஒரே குழப்பத்துடனும் பதட்டத்துடனும் சொன்னாள்.

"ஓகே sweetie ! நீ என்கூட நம்ம பிரைவேட் ஜெட்-இலேயே போகலாம். பகவான் ஆசீர்வாதத்தில் இந்த மாதிரி சௌகரியமாகப் பயணம் செய்யும்படியாக அவன் படைச்சிருக்கான். அதை நீயும் அனுபவிச்சுக்கோ! என் கூட வந்தீன்னா, எனக்கு ரொம்ப சந்தோஷமாயிருக்கும்" என்று ராம் தாராளமாக offer பண்ணினான்.

அதைக் கேட்ட அப்சராவுக்குத் தூக்கிவாரிப் போட்டது! என்ன பிரைவேட் ஜெட்டா! இவனுக்கு எவ்வளவு பணமிருந்தா சொந்தமான ஜெட் வெச்சிருப்பான்! என்றெல்லாம் வியந்தாள். ஆனால் அவ்வளவு வசதி இருந்தாலும், கடவுள் பக்தியுடன் இதெல்லாம் அவன் ஆசீர்வாதம் அப்பிடின்னு சொல்றானே .... நீயும் அனுபவிச்சுக்கோநு வேற சொல்றானே ... என்ன பணிவு .... என்ன தாராள மனசு .... மனுஷா இப்பிடி கூட இருப்பாளா .... அதுவும் இந்தக் கலி காலத்துலே ... என்று அவளுக்குப் பல எண்ணங்கள் தோன்றின.

"அப்சரா? அப்சரா? Are you there ?" என்றான்.

"ஹ்ம்ம். ஹ்ம்ம். யா யா ... I am here ! சாரி .... நீங்க .... நீ சொன்னதைக் கேட்டவுடன் எப்பிடிப் பதில் சொல்றதுன்னு தெரியாமல் .... கொஞ்சம் மலைச்சுப் போயிட்டேன்! ராம், நெஜம்மாவே சொல்றேன் ... உன்ன மாதிரி யாருக்கும் தாராள மனசு வராது! அதோட ... உங்க .... உன்னோட humble spirit -ஐ நான் ரொம்ப விசேஷமா நினைக்கிறேன் ... ரொம்ப appreciate பண்றேன். அவசியம் உன் கூடவே வர்றேன். எப்பிடி இதுக்கெல்லாம் உனக்கு நன்றி சொல்றதுன்னே தெரியல்லை!" என்று புளகாங்கிதத்துடன் சொன்னாள்.

"பரவாயில்லை அப்சரா! உன்கூட இருக்கும் போதே எனக்கு ரொம்ப சந்தோஷமாயிருக்கு. உன்னோட திறமைக்கு இன்னும் பேரும் புகழும் கிடைக்கணும் என்றுதான் எனக்கு ஆசையாய் இருக்கு. சரி நம்ம அப்புறம் பேசலாம், ஓகே?" என்று சொல்லி உரையாடலை முடித்தான். அவளுக்குக் கண்களில் நீர் தளும்பியது! பொங்க முடியாமல் அவளுடைய மார்பகங்கள் விம்மி விம்மித் தணிந்தன!

***************************************

அடுத்த வாரம் சுனிதா வீட்டுக்குப் போன போது, ராம் தன்னுடைய அமெரிக்கா பயணம் பற்றி அவளிடம் சொன்னான். அப்சராவின் நாட்டியத் திறமை பற்றியும், அவளுடைய Cleveland நிகழ்ச்சி பற்றியும் ரொம்பப் புகழ்ந்து சொன்னான். அந்தக் கதையைக் கேட்கக் கேட்க சுனிதாவுக்குக் கொஞ்சம் பெருமிதமாகவும், கொஞ்சம் பொறாமையாகவும் இருந்தது. தன்னுடைய cousin ஒரு திறமை வாய்ந்த கலைவாணிக்கு உதவி செய்வதைப் பற்றிப் பெருமிதம் .... அதே சமயம் அப்சராவின் அழகும் திறமையும் ராமுக்கு இவ்வளவு பெரிய impression ஏற்படுத்தியது பற்றிப் பொறாமை!

சுனிதாவின் கணவன் ராஜீவுக்கு இந்தக் கதையிலெல்லாம் அவ்வளவு அக்கறை இல்லை. சும்மாக் கேக்கணுமே என்று அரைக் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டே "உஹும் ... உஹும் ..." என்று சொல்லிக் கொண்டே, தனது iPhone -ஐப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது கவனம் பூராவும் இப்போது போய் வந்த துபாய் பயணத்தில் அடுத்த வியாபார வாய்ப்பு என்ன .... எந்த customer இடமிருந்து பதில் வந்திருக்கிறது .... அடுத்து எப்போது மீட்டிங் ஏற்பாடு ஆகியிருக்கிறது ... என்று அடிக்கடி email -ஐ check பண்ணிக் கொண்டே இருந்தான்.

"ராஜீவ், மசால் தோசை எப்பிடி இருக்கு?" என்றாள் சுனிதா.

"ஹ்ம்ம் .... ஆங் .... fine .... பரவாயில்லை .... நன்னா இருக்கு ... fine " என்று கவனமே இல்லாமல் பதில் அளித்தான் .... அவனுடைய கண்கள் பூராவும் iPhone-இன் மேல்.

"சுனி, ரொம்ப நன்னா இருக்கு! Very tasty! அதோட உன்னோட சாம்பார் .... ம்ம்ம்ம் .... ம்வாஹ் .... outstanding" என்றான் ராம்.

சுனிதாவுக்கு ஒரே பெருமிதம். தனக்குள் முறுவலித்துக் கொண்டாள்.

"ராம் நீ எப்போ US போறதா பிளான் பண்ணியிருக்கே?" என்றாள் சுனிதா.

"ஏப்ரல் 10 -ஆம் தேதி வாக்கில். ஏன்? உனக்கு ஏதாவது வேணுமா?" என்று அக்கறையுடன் கேட்டான்.

"அப்புறம் உன்கிட்டே பேசறேன். நம்ம "ஜடாயு" தானே?" என்று கண்ணைச் சிமிட்டினாள். ராம் தன்னுடைய ஜெட்டுக்கு "ஜடாயு" என்று பெயர் வைத்திருந்தான். அவளுக்குத் தெரியும் அவன் commercial flight -இல் பயணம் செய்வதில்லை என்று.

"யா யா ... அதேதான்!" என்றான். "சரி, ஒரு சீட் வெச்சிக்கோ. நானும் வந்தாலும் வருவேன்!" என்றாள்.

"அப்புறம் அந்த புதுப் படம் பத்திச் சொன்னியே .... என்ன ஏதானும் நியூஸ் உண்டா?" என்று வினவினாள். சுவாதித் திருநாள் சரித்திரம் பற்றிய அந்தப் படத்தைப் பற்றி அவளிடம் விவரித்தான். "யார் நடிக்கிறா?" என்று கேட்டாள். "மகாராஜா சுவாதித் திருநாளாக நடிக்கிறதுக்கு அனந்த் நாகை ஏற்பாடு பண்ணியிருக்கிறோம். அவருடைய மனைவியாக கார்த்திகாவை ஏற்பாடு பண்ணியிருக்கிறோம். ஆனால் அதில் female lead role யாருன்னா மகாராஜாவின் மனத்தைக் கவரும் நாட்டியக்காரி சுகந்தவல்லி தான்" என்று பொடி வைத்து முடித்தான். "ஓஹோ, அது யாரு சுகந்தவல்லி? யாரு நடிக்கிறா?" என்று ஆவலுடன் கேட்டாள் சுனிதா.

"புது முகம் .... ஹம்சா .... இப்போதான் செலக்ட் பண்ணி இருக்கோம். நல்ல அழகு .... நல்ல திறமை .... நிறைய enthusiasm ... நல்ல positive energy ... அவளுக்கு நல்ல future இருக்கு!" என்றான்.

"Oh really ?! புதுசாக் கண்டுபிடிச்சியா" என்று டேபிள் மேலிருந்த plate எல்லாவற்றையும் உள்ளே கழுவ எடுத்துப் போய்க்கொண்டே கேட்டாள். ராஜீவ் இன்னும் iPhone-ஐயே உற்று உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். "ஆமாம். புது முகம்! We are lucky to get her!" என்று சொல்லி விட்டு, "நீ உள்ளே போ, மத்த சாமான் எல்லாம் நான் உள்ளே கொண்டு வரேன்" என்று அவளுக்கு உதவி பண்ணினான்
Share this article :
 
Copyright © 2011. தமிழின்பம் H - All Rights Reserved