செப்டம்பர் மாதத்திற்கு தனியாக ஒரு கவர்ச்சி உண்டு. சென்னை நகரம் கூட அந்த
காலகட்டத்தில் அழகிய நகரமாய் மாறிவிடுகிறது. சொட்டு சொட்டாய் மழை தூறல்;
சில்லென காற்று; கருத்தும் வெளுத்தும் விளையாடும் மேகங்கள்; மாலையில்
வண்ணங்களை மேற்கு பக்கமாய் வரையும் வானம்; இது காமத்திற்கு உகந்த மாதம்.
ஒரு அருமையான செப்டம்பர் நாள். சென்னை திருவல்லிகேணி, மழை தூறலினால்
வழக்கமான நசநசப்புகளை தொலைத்து, கழுவி விட்ட முடிகளற்ற யோனி போல பளபளவென
மின்னி கொண்டிருந்தது.