தாம்பரம் ரயில் நிலையம் திருவண்ணாமலைக்கான வண்டியில் பெட்டியில் நான் மாத்திரம். பெரும்பாலான நாட்கள் இப்படித்தான்.
கூட்டம் என்பது செங்கல்பட்டு திண்டிவனம் தாண்டியப்பின்பே ஏறும் இறங்கும்.
அன்று பெட்டியின் முதல் வாயற்ப்படி அருகில் நான், இரயில் கிளம்பும் நேரத்தில் ஒரு குர்தா அணிந்த பெண் ஏறினாள். அந்த கடைசியில் இருந்தவள் ஒரு ஒரு இரண்டு நிமிடமாக இருக்கை மாறி என் அருகில் வந்து அமர்ந்தாள்
கூட்டம் என்பது செங்கல்பட்டு திண்டிவனம் தாண்டியப்பின்பே ஏறும் இறங்கும்.
அன்று பெட்டியின் முதல் வாயற்ப்படி அருகில் நான், இரயில் கிளம்பும் நேரத்தில் ஒரு குர்தா அணிந்த பெண் ஏறினாள். அந்த கடைசியில் இருந்தவள் ஒரு ஒரு இரண்டு நிமிடமாக இருக்கை மாறி என் அருகில் வந்து அமர்ந்தாள்