
நான் +2 படித்துக்கொண்டிருந்த நேரம் அது....ஸ்கூல் முடிந்தால் வரப்பு வழியாக சைக்கிளில் வீட்டிற்க்கு வருவேன்... எனது ஸ்கூலுக்கும் வீட்டிற்க்கும் குறைந்தது 8 கிலோமீட்டர் தூரம் இருக்கும்...ஒருநாள் அப்படி வந்துக்கொண்டிருந்தபோது வரப்பில் இருந்த தண்ணீரின் காரணமாக எனது சைக்கிள் இடதுப்பக்கமாக சரிய நான் வயற்க்காட்டில் விழுந்தேன்....வயற்க்காடு விதை தெளிப்பிற்க்கு ஏதுவாக ...தண்ணீர் பாய்ச்சி பக்குவப்பட்டு கிடந்ததால் நிலம் முழுவதும் சேறாக இருந்தது...எனது சரீரம் முழுவதும் சகதியும் சேறுமாக ஆனது....
மேலும்தொடர..