மல்லிகாவும் சொர்ணாவும்
என் பெயர் கண்ணன். பள்ளியில் படித்து கொண்டு இருந்த காலம். பத்தாம் கிளாஸ் தொடக்கம். என் கிராமத்தில் இருந்து, மூன்று மைல்கள் நடந்து சென்று, ஒரு உயர் நிலை பள்ளியில் படித்து வந்தேன்.
என் கூட பையன்கள் நான்கு பேரும், பெண்பிள்ளைகள் ஐந்து பேரும் நடந்து வருவார்கள்.