Pages

எனது சல்லாபங்கள்- 3

கம்பெனி வேலையாக மால்ட்டா வந்து ஒரு வாரம் முடிந்த நிலையில், அவசரமாக சேர்மேன் புறப்பிட்டு வர செய்தி அனுப்பினார். பாக்கி வேலையை, என் உதவியாளரிடம் ஒப்படைத்து விட்டு, துபாய் வழியாக டிக்கட் எடுக்கும்படி,
என் ஏஜண்டிடம் கூறினேன்.

எவ்வளவோ முயற்சித்தும் இடம் கிடைக்கவில்லை. வேறு வழியாக எந்த ஒரு ஏர்லைன்ஸ் மூலமாகவும் உடனடியாக செல்ல இயலாது என்றும், நான்கு நாட்களுக்கு பின்னர் தான் இடம் கிடைக்கும் என்ற தகவல் ஏஜண்டிடம் இருந்து வந்தது.